Tag Archives: ஜொனிடா காந்தி

sandakari-neethan-song-lyrics-in-tamil

சண்டகாரி நீதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்அனிருத் ரவிசந்தர், ஜொனிடா காந்தி & மெர்வின் சாலமன் விவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Sandakari Neethan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ண…

ஆண் : ஏதோ மாறுதே…
போதை ஏறுதே…
உன்ன பார்கையில…

ஆண் : ஏதோ ஆகுதே…
எல்லாம் சேருதே…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போனா…
என்ன தாண்டி போனா… ஆ…
கண்ண காட்டி போகும்போதே…
என்ன அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

BGM

பெண் : மழைத்துளி நீ…
மழலையும் நான்…
நீ என்னை சேர காத்திருப்பேனே…

ஆண் : இறைமதி நீ…
நில ஒளி நான்…
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே…

பெண் : இது ஏனோ புது மயக்கம்…
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை…
இனி வேணாம் ஒரு தயக்கம்…
இறுதி வரை நம் பிரிவே இல்லை…

ஆண் : இல்லை…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ணஎன்ன பண்ண…

பெண் : ஏதோ மாறுதா…
போதை ஏறுதா…
என்ன பார்கையில…

பெண் : ஏதோ ஆகுதா…
எல்லாம் மாறுதா…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போகும்போதே…
என அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போனா… ஆ…
என்னை தாண்டி போனா… ஆ…
சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…


Notes : Sandakari Neethan Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Prakash Francis. சண்டகாரி நீதான் பாடல் வரிகள்.


மறந்தாயே மறந்தாயே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிரதீப் குமார் & ஜொனிடா காந்திடி. இமான்டெடி

Marandhaye Marandhaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹா… ஹா… ஆஅ… ஹா… ஆஅ…

ஆண் : மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…

ஆண் : நினைவுகள் யாவும் நீங்கி போனால்…
நான் யார் மறதியா அவதியா சகதியா…
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…
நீ யார் ஜனனமா சலனமா மரணமா…

ஆண் : தனியாய் நான் வாழ்ந்தேனே…
வானாய் நீ ஆனாய்…
உனில் ஏற பார்த்தேனே…
காணமல் போனாய்…

ஆண் : யாரடி யாரடி…
நான் இனி யாரடி…
நான் இனி வாழ ஓர்…
காரணம் கூறடி…

ஆண் & குழு (பெண்கள்) : யாரடி யாரடி…
பாவி நீ யாரடி…
ஓர் துளி ஞாபகம்…
ஊறுதா பாரடி…

ஆண் : மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…

—BGM—

பெண் : முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா…
இதயத்திலே இனம் புரியா கலவரமா…
விதியுமில்லை உரமும்மில்லை மரம் வருமா…
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா…

பெண் : இது வரை அறியா ஒருவனை விரும்பி…
இதயம் இதயம் துடி துடித்திடுமா…
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு…
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா…

குழு (பெண்கள்) : ஜென்மம் உண்மை இல்லை…
உன் வேர் என்ன…
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன…
அணுவெல்லாம் அணுவெல்லாம்…
நினைவென நிறைந்தாய்…

குழு (ஆண்கள்) : மறந்தாயே மறந்தாயே…

ஆண் : பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…

பெண் : நிறைந்தாயே நிறைந்தாயே…
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்…

ஆண் : தனிமையும் நானும்…
மீண்டும் ஒன்றாய் ஆனோம்…
மறுபடி சுருங்கிடும் உலகிலே…

பெண் : ஆ… ஆ… சுரங்கத்தை போலே…
என்னுள் போக போக…
பெருகிடும் பெருகிடும் நினைவிலே…

ஆண் : உன்னை காண உலகத்தில்…
எதுவும் மெய்யில்லை…

பெண் : உலகெல்லாம் பொய்…
இந்த காதல் பொய் இல்லை…

ஆண் : யாரடி…

பெண் : ஹா…

ஆண் : யாரடி…

பெண் : ஹா…

ஆண் : நான் இனி யாரடி…

பெண் : ஹா…

ஆண் : ஓர் துளி…

பெண் : ஹா…

ஆண் : ஞாபகம்…

பெண் : ஹா…

ஆண் : ஊறுதா பாரடி…

பெண் : ஹா… ஆஅ…

ஆண் & பெண் : யாரடா யாரடா…
நீ என்னுள் யாரடா…
பேரலை போலே நீ…
பாய்கிறாய் பாரடா…

ஆண் : மறந்தாயே… மறந்தாயே…


Notes : Marandhaye Marandhaye Song Lyrics in Tamil. This Song from Teddy (2021). Song Lyrics penned by Madhan Karky. மறந்தாயே மறந்தாயே பாடல் வரிகள்.


புதிதாய் புதிதாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஜொனிடா காந்திதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய்… புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—

பெண் : ஓஓ… பொல்லாத அலையோ என் காலை இழுக்க…
வா என்று நீயோ என் கையை இழுக்க…
பூமி கீழ் இழுக்க…
வானம் என்னை மேல் இழுக்க…
பாவம் நான் அழுவேன்…
என்ன வேணும்…

பெண் : ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…
ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…

—BGM—

பெண் : தூய்மை செய்யாத பாடல்…
தூரல் போல் வீழும் காதல்…
தோழியாய் உந்தன் தோள்கள்…
தூக்கம் தூரமென…

பெண் : நாடே உன் பாடல் கேட்க்கும்…
நாளும் தூரத்தில் இல்லை…
நாளை என்றென்று வாசி…
நான் மட்டும் கேட்க்க…

பெண் : இந்த காலம் உன் தாளம்…
இல்லாமல் வாசி…
முதல் ரசிகை நான்தானே…
எனக்காக வாசி…

பெண் : வேறேது உனதாய்…
இதில் எல்லாமே அழகாய்…
உன்னாலே இதனால்…
அழகாய்… அழகாய்…

பெண் : நீளுகின்ற திருவாய்…
என் காலோடு வருவாய்…
உன்னாலே என் உயிரே…
புதிதாய்… புதிதாய்…

—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய் புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—


Notes : Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. புதிதாய் புதிதாய் பாடல் வரிகள்.


செல்லம்மா செல்லம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திக்கேயன்அனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்டாக்டர்

Chellamma Chellamma Song Lyrics in Tamil


பெண் : இனிமே டிக் டாக்
எல்லாம் இங்க பேனும்மா…
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா…
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா….

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா…
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா…

பெண் : பொல்லாத…
வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே…

ஆண் : கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே…

ஆண் : மெழுகு டாலு நீ
அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி…

பெண் : ஹேன்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான்
செம ஜோடி….

ஆண் : பொதுவா தோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா…
கண்ணால் வலைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான் தான்ம்மா….

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா…
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா….

BGM

பெண் : ஐய்யயோ குடையிலா நேரம்..
வந்தாயே மலையென்ன நீயும்…

ஆண் : நெஞ்சோடு இழுக்குற
செல்லோடு ஒரசுர…
ஹார்மோனில் கலக்குற
சிலிர்க்க வைக்கிறியே…

பெண் : கல்லான மனசத்தான்
ஜில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற
வசியம் வைக்கிறியே…

ஆண் : கொஞ்சலா கேக்கும்
உன் வார்த்த
அத கோர்ப்பேனே
கவிதை வார்ப்பேனே…
மின்னலா தாக்கும்
உன் கண்ணுல மைய
விழுவேன அழக தொழுவேனே….

பெண் : பொல்லாத…
வயச சீண்டித்தான் போனாய்
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே…

ஆண் : கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே…

ஆண் : செல்லம்மா……!
மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி…

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி…

ஆண் : பொதுவா டோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா…
கண்ணால் வ லைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான்தான்ம்மா…

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா…

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா…
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா….


Notes : Chellamma Chellamma Song Lyrics in Tamil. This Song from Doctor (2020). Song Lyrics penned by Sivakarthikeyan. செல்லம்மா செல்லம்மா பாடல் வரிகள்.