Tag Archives: சுந்தரமூர்த்தி கே.எஸ்

நீ நீ போதுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபத்மப்ரியா ராகவன்சுந்தரமூர்த்தி கே.எஸ்ஜீவி 2

Nee Nee Pothume Song Lyrics in Tamil


பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனானே…
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே…

BGM

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

ஆண் : வா வா தூரலே…
இனி பாலைவனம் இந்த வாழ்வில் இல்லை…
பேரன்பொன்றிலே இளைப்பாறுதே காதலே…

பெண் : ஒளியே இல்லாத பூவொன்று…
வெளிச்ச கரையில் சேர்ந்ததே…
ஒரு வினா இல்லாமல் நெஞ்சில் நெஞ்சில்…
கொஞ்சம் சாயவா…

ஆண் : உனையே கண்ணாக கொண்டேன் நானே…
கானம் யாவும் காதலே…
திருவிழா என்னாளும் அன்பில் அன்பில்…
அன்பில் காட்டவா…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

ஆண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM

பெண் : கவிதை கனமே…
இனிய கனமே…
பெரிய வரமே…
வா வா வா வா வா…

பெண் : இனிய வலியே…
ஆண் : வலியின் முறையே…
பெண் : தினவின் பொறியே…
ஆண் : அனைக்கும் பனியே…

பெண் : புதிய கவியே…
ஆண் : எதுவும் சரியே…
பெண் : வா வா வா வா வா…

பெண் : கோடி விண்மீன்கள் வானில் உண்டாம்…
எனது விண்மீன்கள் நீ தானே…
வாரி அணைக்கின்ற அன்பின் கையில்…
வாஞ்சையாய் பூக்கின்றேன்…

பெண் : யாரும் உதவாத வாழ்வில் இன்று…
யானை பலம் போல வந்தாயே…
நானம் விலகாத போதும் அன்பே…
மார்பிலே சாய்கிறேன்…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

BGM

ஆண் : பிறவி துணையே…
உறவின் சுனையே…
வினையின் வினையே…
வா வா வா வா வா…

ஆண் : உலகம் மறந்து…
பெண் : நினைவும் மறந்து…
ஆண் : உனக்குள் கலந்து…
பெண் : கனமும் பிறந்து…

ஆண் : வியந்து வியந்து…
பெண் : வியந்து வியந்து…
ஆண் : வா வா வா வா வா…
பெண் : வா வா வா வா வா…

ஆண் : யாரும் இல்லாத நேரம் பார்த்து…
காதலில் என்னை சாய்ப்பாயே…

பெண் : நானும் உணராத பெண்மை இங்கு…
காதலும் காட்டுதே…
கண்ணும் காணாத கண்ணீர் போல…
நானும் உள்ளேயே வந்தேனே…

ஆண் : நின்று ஒளிவீசும் வின்மீண் போல…
வாழ்க்கையே ஆனாதே…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM


Notes : Nee Nee Pothume Song Lyrics in Tamil. This Song from Jiivi 2 (2022). Song Lyrics penned by Karthik Netha. நீ நீ போதுமே பாடல் வரிகள்.


kadar-kara-kaathu-song-lyrics-in-tamil

கடற்கர காத்து

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சித்தன் ஜெயமூர்த்தி & ஷான்ரமணியம்மாள்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Kadar Kara Kaathu Song Lyrics in Tamil


BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…

பெண் : காடு முந்திரி காடு…
பலா பழுக்கும் காடு…
கூடலூர் எங்க ஊருதான்…

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

BGM

பெண் : ஆதி குடி நாங்கதான்…
பொய்யா வாழமாட்டோங்க…
பூர்வ குடி நாங்கதான்…
ஆண்டான் அடிமை இல்லங்க…

பெண் : உப்பு காத்த மோந்தாலும்…
மொறப்பா சுத்த மாட்டோங்க…
காசு பணம் வந்தாலும்…
அன்ப குறைக்கமாட்டோங்க…

பெண் : அந்த நெய்வேலி கரண்ட்டு…
வெளிச்சம் போலதான்…
நல்லத செய்திடுவோம்…

பெண் : அட இருப்பதை கொண்டு…
இன்புற்று நாங்க…
வாழ்கையை ஜெயிச்சி காட்டிடுவோம்…

BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…

பெண் : காடு முந்திரி காடு…
பலா பழுக்கும் காடு…
கூடலூர் எங்க ஊருதான்…

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…


Notes : Kadar Kara Kaathu Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Sithan Jayamoorthy & Shan. கடற்கர காத்து பாடல் வரிகள்.


அடியே ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்யபிரகாஷ்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Adiye Raasaathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…

ஆண் : மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே…
மறுபடி பிறக்கிறோம் நாமே…
வேறென்ன வேணும் விளையாட தோனும்…
போகாத ஊருக்கு நாம் போகலாம்…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி…
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

BGM

ஆண் : ஒரு வாழை ஒரு ஏழை உனக்காகதானே…
விழியோடு மொழியோடு கதை பேசுவேன…

ஆண் : தோள் மீது தோள் சாயும் பாவட சாமி…
எனைவிட்டு நீ போனால் தாங்காது பூமி…

ஆண் : உனக்கும் எனக்கும் இடையே யாரோ…
இமையின் இடையே இருக்கும் மணியே…
இறைவன் தந்த தேரோ…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி…
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி…
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

BGM

ஆண் : சிரிப்புக்கு விலையாக உலகத்தை கேட்டேன்…
விழி ரெண்டில் மழை வந்தால் உயிர் வாழ மாட்டேன்…

ஆண் : படையாரம் பலகாரம் எதுவேணும் பாப்பா…
பல நூறு செலவான தருவேனே அப்பா…

ஆண் : வளையல் கொலுசில் மகிழும் பூவே…
உலகம் முழுதும் உருண்டு போக…
கடைசி சொந்தம் நீயே…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி…
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

ஆண் : அடியே அடியே அடியே…
என் ராசாத்தி…
அழகே அழகே அழகே…
என் பாப்பாத்தி…

BGM

ஆண் : காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…

ஆண் : மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே…
மறுபடி பிறக்கிறோம் நாமே…
வேறென்ன வேணும் விளையாட தோனும்…
போகாத ஊருக்கு நாம் போகலாம்…

ஆண் : சரியோ தவறோ எதுவும் நான் சொல்லாமல்…
உனது மொழியை செவியில் நான் கேட்பேனே…

ஆண் : கடவுள் குழந்தை இரண்டும் ஓர் நேர்கோடு…
கடவுள் விடவும் எனக்கு நீ தாய் வீடு…


Notes : Adiye Raasaathi Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Kabilan. அடியே ராசாத்தி பாடல் வரிகள்.


பொம்மை நாயகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சித்தன் ஜெயமூர்த்திசுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Bommai Nayagi Song Lyrics in Tamil


ஆண் : தெற்கத்தி சீமையிலே…
சீராள பூமியிலே…
வங்கக் கடலாடும் அனப்பான கடலூரு…

ஆண் : பெண்ணையாருக்கு அடியிலும் பரவனாறு ஓடி வரும்…
இங்க வாழும் மக்க கதையத்தான்…
அது வரலாறா பாடி வரும்…

BGM

ஆண் : தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…
தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…

ஆண் : முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…
முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா… ஆஅ…

BGM

ஆண் : ஏ… மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா…

ஆண் : தீமையெல்லாம் அட தீமையெல்லாம்…
அட தீமையெல்லாம் சாயதான்…
தீட்டுவாடா அருவா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

BGM

ஆண் : தத்தோம் தத்தோம் தா தை தை தா…

ஆண் : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
அட வாழ்க்கை இது நல்ல வரம்தாண்டா…
வாழச்சொன்னார் வள்ளுவர்தாண்டா…

ஆண் : அட ஆதியில் புறந்தோம்…
ஒ்ண்ணாக இருந்தோம்…
ஆணவ ஜாதி உன் நெஞ்சில ஏண்டா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

ஆண் : ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…
ஆமா… ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…

ஆண் : கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…
கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…

ஆண் : அட நீயென்ன நானென்ன…
கீழென்ன மேலென்ன…
எல்லாரும் ஒன்னுடா…
சொல்லுது மண்ணுடா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…

BGM

ஆண் : ஹே… அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

குழு : அட அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

ஆண் : ஏ… மதச்சண்ட வேணாம்மடா…
அண்ணன் தம்பி ஆனோமடா…
எத கொண்டு போகப் போறோம்…
எல்லாம் சரி சமம்மடா…

குழு : அன்பு தான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

BGM

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

BGM


Notes : Bommai Nayagi Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Illaya Kamban. பொம்மை நாயகி பாடல் வரிகள்.


சக உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஸ்ரீமதி, ஸ்ரீசக்தி & ஷான்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Saga Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…

பெண் : நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…

பெண் : ஆரிராராரோ ஆனேன் உலகோ…
பூமி தாய் இங்கு நானும் மெழுகோ…
சாலை ஊரெங்கும் நானே சிலையோ…
சாவி உன் கையிலாலோ…

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…

BGM

ஆண் : தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி…
அரசமரத்து விளக்கேத்தி…
பொன்னம்மா சின்னம்மா கதை பேசி…
பந்த கொளுத்தடி மாடத்தி…

ஆண் : ஆதிக்கம்தான் ஆகாது…
ஆடிக்கொண்டே ஆளாகு…
யாருக்கும் அடங்கிடகூடாது…
பெண்ணே… யாருக்கும் அடங்கிடகூடாது…

BGM

பெண் : தொடுவானம் அருகிலே…
அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே…
அலராக்கும் உலகிலே…
மலையாக இவளும் நிமிரவே…

பெண் : தாயாக பேசும் இவளை…
தானாக வாழ விடுமோ…
பூவாக பார்க்கும் நிமிதம்…
தீர்வாகுமோ…

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…


Notes : Saga Uyire Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Arivu. சக உயிரே பாடல் வரிகள்.


வானம் தாயாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிசரண்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Vaanam Thaiyaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

BGM

ஆண் : நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா…
நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா…

ஆண் : கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட…
பயந்து போனதே பறவை ஜாதி…
இதற்கு காரணம் அறிவேன் யாரிடம்…
உலகம் மாறிடுமோ…

ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்…
இரண்டை போல இவளும் நானும்…
இதற்கு மேல என்ன வேணும்… ம்ம் ம்ம்…

பெண் : அப்பா…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

BGM

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

BGM


Notes : Vaanam Thaiyaga Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Kabilan. வானம் தாயாக பாடல் வரிகள்.