Tag Archives: கீர்த்தி

உடுக்கை பிறந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ரா & கீர்த்திஎஸ்.ஏ.ராஜ்குமார்படைவீட்டு அம்மன்

Udukkai Piranthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…

BGM

பெண் : பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

பெண் : சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

பெண் : ஊராளும் தேவி உன் வாசல் நாடி…
தாயே நீ துணை என்று வந்தேன் அம்மா…
குழு : தாயே நீ மனம் இறங்கி அருள்வாயம்மா…

பெண் : ஆவேச காளி பூவோடு தாலி…
மடிப்பிச்சை உனை கேட்டு நின்றேனம்மா…
குழு : மாங்கல்ய பலம் தந்து காப்பாயம்மா…

BGM

பெண் : பாம்பை ஒலிக்க ஒலிக்க ஒலிக்க…
சாம்பலும் அதில் சொலிக்க சொலிக்க…
படைவீட்டு அம்மன் நான் பவனி வந்தேனே…
என் சத்தியம்தான் ஜெயிக்கும் என்று சொல்ல வந்தேனே…

பெண் : எனது பக்தரை நீ ஏமாற்றிய பாவமே…
அதனால் உன்மீது அடங்காத கோவமே…
இன்னொருத்தி வாழ்வை பறித்த துரோகம் உனது சாபமே…

BGM

பெண் : மீனாட்சி தாயே காமாட்சி மாயே…
பூவோடும் பொட்டோடும் நான் வாழனும்…
தீயான உன் உள்ளம் நீராகனும்…
அடி தண்ணீரில் மானாய் தரைமீது மீனாய்…
கண்ணீரில் நின்றேன் காப்பாற்றம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

BGM

பெண் : கங்கு நெருப்பு வெடிக்க வெடிக்க…
தனலை அள்ளி தெளிக்க தெளிக்க…
அக்கினி மேல் தவம் புரியும் வெக்காளி நானே…
எட்டு ஜோதியிலே தோன்றி வந்த காளியும் நானே…

பெண் : கடலின் அலையில் நடக்கும் மாயக்காரி நானடி…
உலகின் தலையில் நின்று நடனம் செய்வேன் பாரடி…
அந்தரத்தில் பள்ளி கொண்ட ஆதி சக்தி நானடி…

BGM

பெண் : அம்மா என் தாயே உன் கோபம் தீர…
பூமாரி தீக்கூட மிதிப்பேன் அம்மா…
மண் சோறு விரதத்தை முடித்தேன் அம்மா…

பெண் : அடி காணிக்கை முடி தந்து வேப்பஞ்சீலை கட்டி…
கண் மூடி அடிபோட்டு நடந்தேன் அம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

BGM


Notes : Udukkai Piranthathu Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Kalidasan. உடுக்கை பிறந்தது பாடல் வரிகள்.


veezhaadhae-song-lyrics

வீழாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஅபய் ஜோத்புர்கர்தர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Veezhaadhae Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீழாதே மனமே என் மனமே…
எனை நீங்காதே கணமே…
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்…
வானிலே நான் போகயில்…
மேகமாய் வாழ்கயில்…
உடைந்தே விழி துளியாய்…

ஆண் : வீழாதே மனமே என் மனமே…
வீழாதே மனமே என் மனமே…
பிழை செய்யாதே என் மனமே…

ஆண் : தலைகீழாய் எரியும் கேள்விகள்…
ஆயிரம் நான் பார்க்கயில்…
நான் விடை கேட்கையில்…
உடைந்தே துகள் துகளாய்…

ஆண் : வீழாதே மனமே என் மனமே…

BGM

ஆண் : நான் செய்த தவறா உன் தவறா…
விடை இன்றி இதயம் நின்றதோ…
மனசுவர் எல்லாம் கோடு வரைந்தே…
சிரித்தாயே ரசித்தாயே…

ஆண் : ஓவியம் அல்ல கீறல் என்றாயே…
விரிந்திடும் கீறலில் உன் எரிகிற தூரிகை…
வான் முழுதும் புகையினிலே…
கனவுகள் யாவுமே கரியென மாறுதே…

ஆண் : நில்லாய் என் காலமே…
அவசரமாக நீ எனைவிட்டு போகிறாய்…

BGM

ஆண் : மறுபடி தொடங்கி முன்னுரை சொல்லவோ…
முடிவுரை எழுதவோ முயலுகிறேன்…

BGM


Notes : Veezhaadhae Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2022). Song Lyrics penned by . வீழாதே பாடல் வரிகள்.


நெடுநாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஸ்ரீகாந்த் ஹரிஹரன்தர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Nedunaal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…

ஆண் : கருவெள்ளை நிற ஓவியம்…
தன்னாலே வண்ணம் கூடுதா…
ரயில் ஒன்றில் விட்ட நாவலோ…
வழி தேடி வந்து வாசிக்க சொல்ல…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

—BGM—

ஆண் : காலம் தாண்டி மீண்டும் காண…
தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது…
பழைய மீசைகள் மறுபடி பூக்க…
பழைய வாசனை என் மேலே…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

—BGM—

ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கிறதா…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

—BGM—


Notes : Nedunaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. நெடுநாள் பாடல் வரிகள்.


நீள் கோடுகால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்தி & டிமா எல் சையதுபாம்பே ஜெயஸ்ரீ & டிமா எல் சையதுதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Neel Koadugaal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல்…
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்…
அலைகின்றேன்… தொலைகின்றேன்…
இழுகின்றேன்… வழிக்கின்றேன்…

பெண் : கோடுகால் கோடுகால் கோடி நீரோ…
கிளையாகியே நீங்கியே செல்வேனோ…
விலகி…

—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

—BGM—

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

—BGM—


Notes : Neel Koadugaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi & Dima El Sayed. நீள் கோடுகால் பாடல் வரிகள்.


புதிதாய் புதிதாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஜொனிடா காந்திதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய்… புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—

பெண் : ஓஓ… பொல்லாத அலையோ என் காலை இழுக்க…
வா என்று நீயோ என் கையை இழுக்க…
பூமி கீழ் இழுக்க…
வானம் என்னை மேல் இழுக்க…
பாவம் நான் அழுவேன்…
என்ன வேணும்…

பெண் : ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…
ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…

—BGM—

பெண் : தூய்மை செய்யாத பாடல்…
தூரல் போல் வீழும் காதல்…
தோழியாய் உந்தன் தோள்கள்…
தூக்கம் தூரமென…

பெண் : நாடே உன் பாடல் கேட்க்கும்…
நாளும் தூரத்தில் இல்லை…
நாளை என்றென்று வாசி…
நான் மட்டும் கேட்க்க…

பெண் : இந்த காலம் உன் தாளம்…
இல்லாமல் வாசி…
முதல் ரசிகை நான்தானே…
எனக்காக வாசி…

பெண் : வேறேது உனதாய்…
இதில் எல்லாமே அழகாய்…
உன்னாலே இதனால்…
அழகாய்… அழகாய்…

பெண் : நீளுகின்ற திருவாய்…
என் காலோடு வருவாய்…
உன்னாலே என் உயிரே…
புதிதாய்… புதிதாய்…

—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய் புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—


Notes : Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. புதிதாய் புதிதாய் பாடல் வரிகள்.