பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.எஸ். சித்ரா & கீர்த்தி | எஸ்.ஏ.ராஜ்குமார் | படைவீட்டு அம்மன் |
Udukkai Piranthathu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
—BGM—
பெண் : பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
பெண் : சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…
பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…
பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…
பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
பெண் : ஊராளும் தேவி உன் வாசல் நாடி…
தாயே நீ துணை என்று வந்தேன் அம்மா…
குழு : தாயே நீ மனம் இறங்கி அருள்வாயம்மா…
பெண் : ஆவேச காளி பூவோடு தாலி…
மடிப்பிச்சை உனை கேட்டு நின்றேனம்மா…
குழு : மாங்கல்ய பலம் தந்து காப்பாயம்மா…
—BGM—
பெண் : பாம்பை ஒலிக்க ஒலிக்க ஒலிக்க…
சாம்பலும் அதில் சொலிக்க சொலிக்க…
படைவீட்டு அம்மன் நான் பவனி வந்தேனே…
என் சத்தியம்தான் ஜெயிக்கும் என்று சொல்ல வந்தேனே…
பெண் : எனது பக்தரை நீ ஏமாற்றிய பாவமே…
அதனால் உன்மீது அடங்காத கோவமே…
இன்னொருத்தி வாழ்வை பறித்த துரோகம் உனது சாபமே…
—BGM—
பெண் : மீனாட்சி தாயே காமாட்சி மாயே…
பூவோடும் பொட்டோடும் நான் வாழனும்…
தீயான உன் உள்ளம் நீராகனும்…
அடி தண்ணீரில் மானாய் தரைமீது மீனாய்…
கண்ணீரில் நின்றேன் காப்பாற்றம்மா…
—BGM—
பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
—BGM—
பெண் : கங்கு நெருப்பு வெடிக்க வெடிக்க…
தனலை அள்ளி தெளிக்க தெளிக்க…
அக்கினி மேல் தவம் புரியும் வெக்காளி நானே…
எட்டு ஜோதியிலே தோன்றி வந்த காளியும் நானே…
பெண் : கடலின் அலையில் நடக்கும் மாயக்காரி நானடி…
உலகின் தலையில் நின்று நடனம் செய்வேன் பாரடி…
அந்தரத்தில் பள்ளி கொண்ட ஆதி சக்தி நானடி…
—BGM—
பெண் : அம்மா என் தாயே உன் கோபம் தீர…
பூமாரி தீக்கூட மிதிப்பேன் அம்மா…
மண் சோறு விரதத்தை முடித்தேன் அம்மா…
பெண் : அடி காணிக்கை முடி தந்து வேப்பஞ்சீலை கட்டி…
கண் மூடி அடிபோட்டு நடந்தேன் அம்மா…
—BGM—
பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…
பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…
பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
—BGM—
Notes : Udukkai Piranthathu Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Kalidasan. உடுக்கை பிறந்தது பாடல் வரிகள்.