Tag Archives: கவிதா பவுட்வல்

மடோன்னா பாடலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், கவிதா பவுட்வல், ஹரிஹரன் & பவதாரிணிகார்த்திக் ராஜாகாதலா காதலா

Madonna Padala Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

BGM

ஆண் : சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே…
பெண் : காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே…

ஆண் : சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம்…
பெண் : தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே…

ஆண் : அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர…
சிப்பு வேணாம்…
பெண் : அடடா மெதுவா…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

BGM

ஆண் : பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும்…
பெண் : வெட்கத்தை நான்விட்டால் கூச்சங்கள் ஆறும்…

ஆண் : கை வச்சால் மேலே கி போர்டை போலே…
பெண் : உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம்…

ஆண் : அடி மேஜர் ஸ்கேலும் மைனர் ஸ்கேலும்…
உன்னில் பார்த்தேன்…
பெண் : என்னை நீ பாடு…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி பார்டி…
செக்ஸி செக்ஸி…

BGM


Notes : Madonna Padala Nee Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. மடோன்னா பாடலா பாடல் வரிகள்.


Vennilave Song Lyrics in Tamil (Sad)

வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா பவுட்வல்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Vennilave Song Lyrics in Tamil (Sad)


BGM

ஆண் : ம்ம்ம்… என் அழகென்ன…
என் தொழில் என்ன…
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு…

ஆண் : என் அழகென்ன…
என் தொழில் என்ன…
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு…

ஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே…
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு…

ஆண் : பெண்ணே பெண்ணே…
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை…
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை…

ஆண் : இது சரியா தவறா என்பதை சொல்ல…
சாஸ்திரத்தில் இடமில்லை…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…

பெண் : ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…

பெண் : ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…


Notes : Vennilave Song Lyrics in Tamil (Sad). This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே பாடல் வரிகள்.


காற்றே என் வாசல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகவிதா பவுட்வல் & பி.உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Kaatre En Vasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

ஆண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

ஆண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

BGM

ஆண் : கார்காலம் அழைக்கும் போது…
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்…
தாவணி குடை பிடிப்பாயா… ஆ…

பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்…
அழகான இடம் வேண்டும்…
கண்களில் இடம் கொடுப்பாயா…

ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய…
நான் உன் மனதில் சென்று ஒளிய…
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா… ஆஆ…

பெண் : பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…

ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்…
காதலும் வாழ்க…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : ம்ம்ம்… நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

BGM

பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே…
உருண்டு நிற்க்கும் முத்து போல்…
என் பெண்மை திரண்டு நிற்கிறதே… ஏ…

ஆண் : திறக்காத சிப்பி என்னை…
திறந்து கொள்ள சொல்கிறதா…
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே… ஏ…

பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்…
உன் வருகையினால் வயதறிந்தேன்…
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா… ஆ ஆ…

ஆண் : கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…

பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்…
பிழையா பிழையா…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக…

பெண் : காற்றே உன் பேரை கேட்டேன்…
காதல் என்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்…
காற்றே தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…


Notes : Kaatre En Vasal Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. காற்றே என் வாசல் பாடல் வரிகள்.