Tag Archives: ஏக்நாத்

தூறல் தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்அஜேஷ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Thooral Thedum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்…
பெண் : நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்…

ஆண் : கடல் சேரும் நதியினிலே…
கரை சேரும் படகு இது…
பெண் : அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்…

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : மாலையில் ராவினில் போர்வையில் இணைய…
பெண் : காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய…

ஆண் : தனியாக ஒரு உலகம்…
பரிமாற இரு இதயம்…

பெண் : இது போதும் மட்டும்…
காதல் வளர்ப்போம்…

ஆண் : கால்கள் தேடும் பாதை நீ…
பாதம் தேடும் ஊரும் நீ…

பெண் : ஓடை தேடும் தாகம் நீ…
தாகம் தேடும் கோடை நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM


Notes : Thooral Thedum Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Eknath. தூறல் தேடும் பாடல் வரிகள்.


குக்குரு குக்குரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்லட்சுமி மேனன் & சத்யன்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Kukkuru Kukkuru Song Lyrics in Tamil


பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு…
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கண்ணு…
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள எண்ணு…
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தான்…
அவ சொத்து எல்லாம் தந்ததே வாசலில் வாசலில் நின்னா…
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான்…
என் மாராப்பில் சாஞ்சேதான் பேச்சின்றி மூச்சின்றி போனா…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

ஆண் : பாத்துக்கடி என்ன தூத்துக்குடி மன்னன்…
கேள்வி பட்டு வாரேன் கெட்டதயும் தாரேன்…
சிற்பியில் இருந்த முத்து அடி நீதான் என் சொத்து…
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : கண்ணோர கங்கானி முப்பது பன்ணைய தந்தான்…
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான்…
யாரென்ன தந்தாலும் தப்பது தப்பது வேணாம்…
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னைக்கும் வேணும்…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : குக்ருரு குக்ருரு குக்ருரு குக்ருரு குர்ரார குர்ரா…
குக்ருரு குக்ருரு குக்ருரு குக்குரு குர்ரார குர்ரா…


Notes : Kukkuru Kukkuru Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Eknaath. குக்குரு குக்குரு பாடல் வரிகள்.


நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்பென்னி டயல் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மைனா

Neeyum Naanum Song Lyrics in Tamil


ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைக்கும் புள்ள…

பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்…
கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள…
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
பெண் : நினைச்சது நடக்கும் அய்யா…

ஆண் : வீசும் காத்தும்…
பெண் : கூவும் குயிலும்…
ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள…

BGM

ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி…
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ…

பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்…
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்…

ஆண் : ஹே… ஆச கொஞ்சம் வேணும்…
அது ஆயுள் நாளக்கூட்டும்…
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல…
அத நினைச்சாலே போதும் புள்ள…

பெண் : ஓஓ… நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
பெண் : ஓஓ… நீயும் நானும்…

BGM

ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான்…
இப்போ கோடியில் புரளுதடா…

பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும்…
அந்த ரகசியம் தெரிஞ்சுதடா…

ஆண் : ஹே ஹே ஹேய்… காதல் தானே மாற்றம்…
நம்மை உயரத் தூக்கி மாட்டும்…
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும்…
பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடந்திருச்சு…

ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைச்சிருச்சு…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல…

பெண் : ஓ… பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் அய்யா…


Notes : Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Eknaath. நீயும் நானும் பாடல் வரிகள்.


Nee Unnai Matrikondal Song Lyrics in Tamil

நீ உன்னை மாற்றிக்கொண்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்ஹரிசரண்விஜய் ஆண்டனிதிமிரு புடிச்சவன்

Nee Unnai Matrikondal Song Lyrics in Tamil


ஆண் : நீ உன்னை மாற்றிகொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைகொண்டால்…
உயரம் கூடும்…

ஆண் : மூச்சு விடுவது வாழ்க்கை இல்லையே…
முயற்சி செய்து பார் வானம் எல்லையே…

ஆண் : மனசாட்சியை தினம் மாட்டி வை அருகில்…
அழகு என்பதே நாம் செய்திடும் செயலில்…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…

BGM

ஆண் : எல்லோரும் நல்லவன்தான்பா…
சூழல் தான் ஆக்குது தப்பா…
திருந்திட வாய்புகள் வந்தா…
திரும்பவும் ஆவான் டாப்பா…

ஆண் : நீ செய்யிற வேலையே கடவுளடா…
உன் வெற்றிக்கு தோல்விதான் சூத்திரம்டா…
நீ தெளிவாக இன்னைக்கு வேலை செஞ்சா…
வரும் தடைகளை நாளைக்கு தாண்டுவடா…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…

BGM

ஆண் : அன்பாலே ஈர்க்கலாம் ஊரை…
உதவியே வாங்கலாம் பேரை…
குறை சொல்லி வாழாதே என்றும்…
விதி மீது கை காட்ட தோன்றும்…

ஆண் : வலியிங்கு வாழ்க்கையே இல்லையடா…
வலிக்காமல் சிகிச்சைகள் இங்கு இல்லடா…
உன் நேர்மையில் நம்பிக்கை வச்சுக்கடா…
இனி அது உன்னை வைக்குமே உச்சிலடா…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…


Notes : Nee Unnai Matrikondal Song Lyrics in Tamil. This Song from Thimiru Pudichavan (2018). Song Lyrics penned by Eknath. நீ உன்னை மாற்றிக்கொண்டால் பாடல் வரிகள்.


கண் இரண்டில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத் நரேஷ் ஐய்யர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Kan Irandil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

BGM

ஆண் : ஓ… ஏதோ ஒண்ணு சொல்ல…
என் நெஞ்சுகுழி தள்ள…
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்…
கண்ணுமுன்னே தள்ளாட…

ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம்…
என் கண்ணுக்குள்ளே ஆட…
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே…
உந்தன் உள்ளம் திண்டாட…

ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க…
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க…
கால் இரண்டும் ரெக்க கட்டி…
மேலே கீழே பரபரக்க…
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே…

BGM

ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : உன் முத்து முத்து பேச்சு…
என் சங்கீதமா ஆச்சு…
உன் சுண்டு விரல் தீண்டையில…
நின்னு போச்சு என் மூச்சு…

ஆண் : பஞ்சு மெத்த மேகம்…
அது செஞ்சு வச்ச தேகம்…
நீ தூரத்தில நின்னா கூட…
பொங்கிடுது என் முகம்…

ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்…
குத்தி குத்தி கொன்னவளே…
சிக்கி கிட்ட என் மனச…
ஊற வச்சு துவச்சவளே…
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே…


Notes : Kan Irandil Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by
Eknath. கண் இரண்டில் பாடல் வரிகள்.