saayaali-song-lyrics-adanga-maru

சாயாலி ஓ சாயாலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்.சத்ய பிரகாஷ் & சின்மயிசாம் சி.எஸ்.அடங்க மறு

Saayaali Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும்… கனா…
நெஞ்சுக்குள்… வினா…

பெண் : ஹ்ம்ம்… உன் நகம் வர…
சொல் முகவரி…
உன் உடன் வர…
ஏன் அனுமதி…

பெண் : தீராத நேரம் உன் கூட போதும்…
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும்…
தீராத ஆசை ஓயாமல் தோணும்…
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

ஆண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

பெண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

BGM

பெண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

BGM

ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

பெண் : ஓஓ… தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம்…
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்…

ஆண் : பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு…
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்…

பெண் : தேவைகள் வேறில்லை…
நாங்களும் வாழ்ந்திட…

ஆண் : அன்பினில் வாழ்கிறோம்…
இன்பம் கூடிட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

BGM

ஆண் : நீ இல்லா நாழிகை…
தீயில் வேகும் ஓர் நிலை…
கூடவே நீ வர…
கூறு நீயும் யோசனை…

BGM

பெண் : தேய் நிலா ஆகிறேன்…
தூரம் நீயும் போகையில்…
வா உலா போகலாம்…
கூடல் கூடும் வேலையில்…

ஆண் : என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்…
ஏனோ என்னை தோற்பிக்க தானோ…

பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள்…
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ…

ஆண் : ஏன் இனி தாமதம்…
வா உடன் வாழ்ந்திட…

பெண் : நாட்களும் தீரும்முன்…
சேர்வோம் வாழ்ந்திட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி… ஓ சாயாலி…
சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி ஓ சாயாலி…

ஆண் : சாயாலி சாயாலி…
சாயாலி… சாயாலி…
சாயாலி… சாயாலி…
வருவேனே என் சாயாலி…


Notes : Saayaali Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Sam C. S. சாயாலி பாடல் வரிகள்.