பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சாம் சி.எஸ். | சத்ய பிரகாஷ் & சின்மயி | சாம் சி.எஸ். | அடங்க மறு |
Saayaali Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹ்ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்…
ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஆண் : கண் கேட்கும்… கனா…
நெஞ்சுக்குள்… வினா…
பெண் : ஹ்ம்ம்… உன் நகம் வர…
சொல் முகவரி…
உன் உடன் வர…
ஏன் அனுமதி…
பெண் : தீராத நேரம் உன் கூட போதும்…
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும்…
தீராத ஆசை ஓயாமல் தோணும்…
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்…
ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி…
ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயடி…
குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
ஆண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
பெண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
—BGM—
பெண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…
—BGM—
ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…
பெண் : ஓஓ… தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம்…
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்…
ஆண் : பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு…
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்…
பெண் : தேவைகள் வேறில்லை…
நாங்களும் வாழ்ந்திட…
ஆண் : அன்பினில் வாழ்கிறோம்…
இன்பம் கூடிட…
பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…
பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…
—BGM—
ஆண் : நீ இல்லா நாழிகை…
தீயில் வேகும் ஓர் நிலை…
கூடவே நீ வர…
கூறு நீயும் யோசனை…
—BGM—
பெண் : தேய் நிலா ஆகிறேன்…
தூரம் நீயும் போகையில்…
வா உலா போகலாம்…
கூடல் கூடும் வேலையில்…
ஆண் : என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்…
ஏனோ என்னை தோற்பிக்க தானோ…
பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள்…
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ…
ஆண் : ஏன் இனி தாமதம்…
வா உடன் வாழ்ந்திட…
பெண் : நாட்களும் தீரும்முன்…
சேர்வோம் வாழ்ந்திட…
பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…
பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…
ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஆண் : சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி… ஓ சாயாலி…
சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி ஓ சாயாலி…
ஆண் : சாயாலி சாயாலி…
சாயாலி… சாயாலி…
சாயாலி… சாயாலி…
வருவேனே என் சாயாலி…
Notes : Saayaali Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Sam C. S. சாயாலி பாடல் வரிகள்.