ராக்குயிலே கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஹம்சலேகாபுதிய வானம்

Raakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ஆண் : ஆதரவா என் தோள் தரவா…
கெஞ்சுது கெஞ்சுது தேகம்…
மாசு இல்லா மாமனுக்கு…
சம்மதம் தந்திட வேணும்…
மந்திரம் சொல்லிட வேணும்…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

பெண் : சக்கரை பேச்சு பேசி…
உங்க வித்தைய காட்ட வேண்டாம்…
பத்தர மாத்து தங்கம்…
என முத்திர போட வேண்டாம்…
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா…

BGM

ஆண் : சத்திய பேச்சுக்காரன்…
நான் சொல்லுறேன் கேளு மானே…
நம்பிக்கை ஓட்டு கேட்டா…
என் உசிர கூடதாறேன்…
உன்னை காக்கும் காவல்காரன் நான்தானடி…

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல…
விலகிப் போச்சு மாமா…

ஆண் : வா குயிலே செந்தேன் மலரே…
விளக்கம் ஒண்ணு தாரேன்…
அட விளங்கிப் போகும் மானே…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

ஆண் : நித்திரை போச்சு மானே…
என் வித்தைய காட்டலாமா…
பத்தினி தோட்டம்தானே…
நான் ஒத்திகை பார்க்கலாமா…
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதா… ஆஆ…

BGM

பெண் : மங்கைய பார்த்து பார்த்து…
ஒரு மன்மத காத்து வீசும்…
வஞ்சனை ஏதும் இல்ல…
இனி பஞ்சணைதானே எல்ல…
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா…

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே…

பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து…
கதைய சொல்லித் தாரேன்…
நீ காவல்காரன்தானே…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Raakuyile Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by RV Udayakumar. ராக்குயிலே கண்ணுல பாடல் வரிகள்.