பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.