நெஞ்சுக்குள்ளே துடிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் கண்ணாசுஜாதா மோகன்தேவாகண்ணால் பேசவா

Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : வானம் அங்கிருக்க…
வெண்வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதய்யா…
அந்த மூச்சுக் மூச்சுக்காதே…

BGM

பெண் : அலங்கரிச்ச தேருப் போல ஊர்வலமாய் வந்தாலே…
சக்கரங்கள் உடைந்து போக வீதியிலே நின்னாலே…

BGM

பெண் : நந்தவனம் அழகைப் போல நாளெல்லாம் பூத்தாளே…
ஈரம் தான் காய்ந்துப் போக பாலைவனம் ஆனாலே…
ஏங்கும் காதல் சேர விதி வாசல் திறக்கலையே…
பொங்கும் ஊத்தைப் போல என் காதல் வத்தலையே…

பெண் : கண்ணிரெண்டில் ஒன்னு தான் பிரியுதா…
கரு வண்டு கண்ணையே குடையுதா…
செம்பருத்தி இதழால் விழியா…
பெண்ணொருத்திக் காணாதா வலியா…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதையா…
அந்த மூச்சு காத்தையே…

BGM

பெண் : ஆசை என்னும் மண்ணில தான்…
காதல் விதை விதைத்தாலே…
முள்ளுச்செடி முளைச்சுப் போனால்…
நெஞ்சுக்குள்ளே குத்திடுமோ…

BGM

பெண் : வானளவு ஆசை வைச்சேன்…
கடுகளவு ஆகிடுமா…
கடல் அளவு நேசம் வைச்சேன்…
சிறு துளியாய் மாறிடுமா…

பெண் : நான் வாங்கும் மூச்சே உன் பேச்சுக் கேட்காதா…
இரத்தம் எல்லாம் கொதிச்சே உன் பெயரைச் சொல்லுதே…

பெண் : வெல்லாம் பூக்காதா பூமியா…
வான் மழை பெய்யாதா மேகமா…
முத்தெல்லாம் விழையாதா சிப்பியா…
நட்சத்திரம் பூக்காதா வானாமா…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : வானம் அங்கிருக்க…
வெண் வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…

BGM


Notes : Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. நெஞ்சுக்குள்ளே துடிக்கிற பாடல் வரிகள்.