malargal-kaettaen-song-lyrics

மலா்கள் கேட்டேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ. ஆர். ரகுமான் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்ஓ காதல் கண்மணி

Malargal Kaettaen Song Lyrics in Tamil


பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…

பெண் : எதை நான் கேட்பின்…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…

பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…

பெண் : எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…

பெண் : க கமகம ரிமகரி ஸநிரி ஸ…
பமகம தமக ரிஸநிரி ஸ…
கம ஸநிஸ தநிமத கமரிக ஸ…
நிஸதநி ஸ நிஸம கக…
நிஸ பமம க ஸநிஸ கமக…
ரிநித மமக கமக க கமரிக…
நிரிநிக ரிமகரிஸ…
பமத மநி தநிமத கமரிக ஸ…

பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…

BGM

பெண் : காட்டில் தொலைந்தேன்…
வழியாய் வந்தனை…
இருளில் தொலைந்தேன்…
ஒளியாய் வந்தனை…
காட்டில் தொலைந்தேன்…
வழியாய் வந்தனை…
இருளில் தொலைந்தேன்…
ஒளியாய் வந்தனை…

பெண் : எதனில் தொலைந்தால்…

BGM

பெண் : எதனில் தொலைந்தால்…
நீயே வருவாய்…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…

BGM

பெண் : பள்ளம் வீழ்ந்தேன்…
சிகரம் சோ்த்தனை…
வெள்ளம் வீழ்ந்தேன்…
கரையில் சோ்த்தனை…
பள்ளம் வீழ்ந்தேன்…
சிகரம் சோ்த்தனை…
வெள்ளம் வீழ்ந்தேன்…
கரையில் சோ்த்தனை…

பெண் : எதனில் வீழ்ந்தால்…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
எதனில் வீழ்ந்தால்…
உன்னிடம் சோ்ப்பாய்…

ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…

ஆண் & பெண் : எதை நான் கேட்பின்…
ஆ… ஆ… ஆ…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
உன்னையேத் தருவாய்…

ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…


Notes : Malargal Kaettaen Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. மலா்கள் கேட்டேன் பாடல் வரிகள்.