Kanneer Sindha Song Lyrics in Tamil

கண்ணீர் சிந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்விஜய் யேசுதாஸ்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Kanneer Sindha Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

BGM

ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…

ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

BGM

ஆண் : வானம் எங்கும் வர்ணஜாலம்…
எந்தன் மனம் ஆடுதே…
தேவதைகள் சேர்ந்து நின்று…
என் பெயரை பாடுதே…

ஆண் : நேற்று நான் நீ வந்த விதையடா…
இன்று நீ நான் தேடும் நிழலடா…
ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே…
இறைவன் தந்த வரமடா…

ஆண் : உந்தன் மடி மட்டும் வேண்டும்…
போகும் வரை இந்த அன்பே போதும்…

ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…

BGM


Notes : Kanneer Sindha Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. கண்ணீர் சிந்த பாடல் வரிகள்.