இருள்கொண்ட வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதீபிகாஎம். எம். கீரவாணிபாகுபலி

Irul Konda Vaanil Song Lyrics in Tamil


பெண் : இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…

BGM

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…

BGM

குழு : வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே…
வந்தச் சூாியன் பாகுபலி…
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்…
எங்கள் நாயகன் பாகுபலி…

குழு : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி…

BGM

குழு : அம்பென்றும் குறி மாறியதில்லை…
வாளென்றும் பசி ஆறியதில்லை…
முடிவென்றும் பின் வாங்கியதில்லை…
தானே சேனை ஆவான்…

குழு : தாயே இவன் தெய்வம் என்பான்…
தமையன் இவன் தோழன் என்பான்…
ஊரே தன் சொந்தம் என்பான்…
தானே தேசம் ஆவான்…

குழு : சாசனம் ஏது சிவகாமி சொல் அது…
விழி ஒன்றில் இத் தேசம்…
விழி ஒன்றில் பாசம் கொண்டே…

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…

BGM


Notes : Irul Konda Vaanil Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. இருள்கொண்ட வானில் பாடல் வரிகள்.