ippadi-mazhai-adithal-song-lyrics

இப்படி மழைஅடித்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவி & கார்த்திக்விஜய் ஆண்டனிவெடி

Ippadi Mazhai Adithal Song Lyrics in Tamil


BGM

பெண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

ஆண் : இப்படி கண் இமைத்தால்…
நான் எப்படி உன்னை ரசிப்பேன்…
இப்படி நீ சிரித்தால்…
நான் எப்படி உயிர் பிழைப்பேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

ஆண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…

பெண் : இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

BGM

பெண் : இப்படி இப்படியே வழி மறித்தால்…
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே முகம் சிவந்தால்…
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்…

பெண் : இப்படி இப்படியே பூ கொய்தால்…
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே தடை விதித்தால்…
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

ஆண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

BGM

ஆண் : இப்படி இப்படியே போர்த்தி கொண்டால்…
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்…

பெண் : இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்…
எப்படி எப்படி நான் விலகிடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே கிறங்கடித்தால்…
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்…

பெண் : இப்படி இப்படி நீ காதலித்தால்…
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

பெண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…


Notes : Ippadi Mazhai Adithal Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Na Muthukumar. இப்படி மழை அடித்தால் பாடல் வரிகள்.