பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & ஸ்வேதா மோகன் | ஹாரிஸ் ஜெயராஜ் | ஏழாம் அறிவு |
Yamma Yamma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…
ஆண் : அடி ஆணோட காதல் கைரேகை போல…
பெண்ணோட காதல் கைகுட்டை போல…
கனவுக்குள்ளே அவள வச்சேனே…
என் கண்ண ரெண்ட திருடி போனாளே…
புல்லாங்குழல கையில் தந்தாளே…
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே…
—BGM—
ஆண் : பொம்பளைய நம்பி…
கெட்டு போனவங்க ரொம்ப…
அந்த வரிசையில் நானும்…
இப்ப கடைசியில் நின்னேன்…
ஆண் : முத்தெடுக்க போனால்…
உன் மூச்சடங்கும் தன்னால்…
காதல் முத்தெடுத்த பின்னால்…
மனம் பித்தமாகும் பெண்ணால்…
ஆண் : அவ கைய விட்டுதான் போயாச்சு…
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு…
காதல் என்பது வீண் பேச்சு…
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு…
ஆண் : காதல் பாதை கல்லு முள்ளுடா…
அதை கடந்து போன ஆளே இல்லடா…
காதல் ஒரு போதை மாத்திரை…
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை…
ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…
—BGM—
ஆண் : ஓட்ட போட்ட மூங்கில்…
அது பாட்டு பாட கூடும்…
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்…
மனம் உன்ன பத்தி பாடும்…
ஆண் : வந்து போனதாரு…
ஒரு நந்தவன தேரு…
நம்பி நொந்து போனேன் பாரு…
அவ பூ இல்ல நாரு…
ஆண் : என்ன திட்டம் போட்டு நீ திருடாதே…
எட்ட நின்னு நீ வருடாதே…
கட்டெறும்பு போல் நெருடாதே…
மனம் தாங்காதே தாங்காதே…
ஆண் : வானவில்லின் கோலம் நீயம்மா…
என் வானம்தாண்டி போனதெங்கம்மா…
காதல் இல்லா ஊரு எங்கடா…
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா…
ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா…
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா…
ஆண் : அடி ஆணோட காதல் கைரேகை போல…
பெண்ணோட காதல் கைகுட்டை போல…
கனவுக்குள்ளே அவள வச்சேனே…
என் கண்ண ரெண்ட திருடி போனாளே…
புல்லாங்குழல கையில் தந்தாளே…
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே…
—BGM—
Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Kabilan. யம்மா யம்மா பாடல் வரிகள்.