Category Archives: தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு – Dhilluku Dhuddu (2016)

சிவன் மகன்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்தையாசாய்சரண், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் & சந்தியாஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Sivan Magan Da Song Lyrics in Tamil


ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்…
என் உயிர் எழுத்து…
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்…
என் உயிர் மூச்சு…

ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்…
உன் கை எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா…
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா…
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா…
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…

ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்… } * (2)

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

ஆண் : சண்முக வடிவேலனே…
அறுபடை இடும் வீரனே…
பழனிமலை வீரனே…
திருமுருகா ஓம்…

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

BGM

ஆண் : பச்ச மல பழனி மல…
கந்தன் அருள் இருக்கையில…
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல…

ஆண் : சாமி மல வேலு வந்து…
சக்கரமா சுத்தையில…
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள…

{ குழு : கொரத்தி மகள தொரத்தி தொரத்தி…
காதலிச்சா முருகா…
கொரத்தியாரு உயரவேண்டும்…
உருகுறேனே நீ வா… } * (2)

குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி…
தலையில் வச்சோம் குமரா…
இந்த இனத்த நல்லா வாழ வையி…
கதிர்காம கந்தா…

ஆண் : கதிர்காம கந்தா… ஆஆஆ… ஆஆ…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா…
சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…


Notes : Sivan Magan Da Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Kiruthaya. சிவன் மகன்டா பாடல் வரிகள்.


காணாமல் போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநிவாஸ் & சஞ்சனா கல்மஞ்சேஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

BGM

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

ஆண் : ஹேய்… என் பள்ளிக்குயிலே…
என் இன்பத் துயிலே…
என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே…

பெண் : என் செல்லப் புலியே…
என் நெஞ்சின் மொழியே…
இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே…

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

பெண் : ஹோஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

BGM

ஆண் : ஹேய்… நடமாடும் தூக்கம் ஒன்றில்…
கனவாக உன்னைக் கண்டேன்…
புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே…

பெண் : ஹேய்… கனவோடு முத்தம் என்றால்…
இதழோடு ஈரம் ஏனோ…
அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே…

ஆண் : தூவானத் துகளே…
விண் மீனின் மகளே…
எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே…

பெண் : ஆண்பாலின் அழகே…
நீ வந்தப் பிறகே…
எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே… ஏ…

BGM

ஆண் : ஹேய்… வாயில் வாயை ஒத்தியே…
என் கண்கள் ரெண்டை தொட்டியே…
என் நெஞ்சைக் குடித்தாலோ… ஹோ…

ஆண் : ஹேய்… பூக்கள் கொண்டே மோதியே…
நான் ஆனேன் ஆயுள் கைதியே…
எனை சிறையில் அடைத்தாளோ… ஹோ…

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
வந்ததோ… வந்ததோ… வந்ததோ…


Notes : Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Madhan Karky. காணாமல் போன பாடல் வரிகள்.