Category Archives: அனேகன்

யோலோ யோலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஷைல் ஹடா, ரம்யா என்.எஸ்.கே, ரிச்சர்ட், எம்.சி. விக்கி & ஈடன்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Yolo – You Only Live Once Song Lyrics in Tamil


BGM

பெண் : யோலோ யோலோ…

BGM

ஆண் : போதும்டா சாமி உங்க நைன் டு பைவ் போராட்டம்…
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்…

ஆண் : ப்ளடி மேரி உன்ன கலக்கட்டா…
லாங் ஐஸ்லேன்ட் ஐஸ் டீயில் குளிக்கட்டா…
பாலும் தேனும் ஓடும் ஊரில்…
வாழ்ந்து பாா்ப்போமா…

ஆண் : ஆடி பாடி ஓடி களைக்காதே…
கொஞ்சம் கூட அது சலிக்காதே…
இன்று போய் நாளை வந்தால்…
எதுவும் கிடைக்காதே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

ஆண் : வெண்ணிலா வாழ்க்கையில் கொஞ்சம்…
ஸ்பைச கலப்போமா…
ஆசை என்னும் கடலில் மூழ்கி…
அமுதம் கடைவோமா…

ஆண் : மடி மடின்னு நொன்ன மடிக்கணும்…
கண்ண மூடி சாட்ஸ அடிக்கணும்…
காதல் நேசம் ஒன்றும் இல்ல…
இன்பம் இன்று மட்டும்…

ஆண் : தொட்டு தொட்டு தீய மூட்டனும்…
சிக்கி முக்கி போல உரசனும்…
தலைக்கு மேல வெள்ளம் போனால்…
அதில் என்ன பாவம்…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

BGM

ஆண் : ஹோலா… இங்க கொத்து பரோட்டாவும் பார்பிகியூக்கும்…
சேர்ந்த ஒரு கலவை…
கொஞ்சம் ஜின்ஜர் பீர தள்ளி வச்சி…
ஜில்லு பீர ஊத்து பேபி…

ஆண் : வாட்ஸ் தி பரை…

BGM

ஆண் : ஹே… ராசாத்தி முன்னாடி வாடி…
இடுப்பு வளைச்சி நெளிச்சி மயக்கிப்புட்டு போடி…
கண்ணுக்குள்ள நச்சுனு முத்தம் ஒன்னு தாடி…
அட இன்னும் ஒரு வாட்டி என் மயிலே வரியாடி…

பெண் : மச்சான் ஐ கேன் கம்…
இப் யூ ரோல் ஆன் திஸ் மட்டி ப்ளோர்…
மவனே நெவர் தாட் ஐ வில் பி…
சோ மச் இன் கன்ட்ரோல்…

BGM

ஆண் : அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
தொட்டாலும் விட்டாலும்…
அது போகும் காத்துல…

BGM

ஆண் : வோ ஓ… அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
ஷட் அப் அண்ட் டேக் அஸ் டவ்ன்…
இது நம்ம நேரம்டா…

பெண் : காற்று வீச…
கண்கள் மூட…
தோளில் சாய…
என்னை தொலைத்தேனே…

பெண் : குளிரில் வேர்க்க…
விரல்கள் கோர்க்க…
இதழ்கள் சேர்க்க…
போவோம் விண்மேலே…

குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…

BGM

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

பெண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் இன் எ லைப் டைம்…
குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…
ஆண் : கம் ஆன்… கம் ஆன்…


Notes : Yolo – You Only Live Once Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by C.S. Amudhan. யோலோ யோலோ பாடல் வரிகள்.


thodu-vaanam-song-lyrics-in-tamil

தொடு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சக்திஸ்ரீ கோபாலன்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Thodu Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…

ஆண் : தொடு வானமாய்…
தொடு வானமாய்…
பக்கமாகிறாய்…
பக்கமாகிறாய்…

ஆண் : தொடும் போதிலே…
தொடும் போதிலே…
தொலைவாகிறாய்…

ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…

பெண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…

பெண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…

ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…

ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…

ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…

ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…

ஆண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…

ஆண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…

BGM

ஆண் : காதல் என்னை பிழிகிறதே…
கண்ணீா் நதியாய் வழிகிறதே…
நினைப்பதும் தொல்லை…
மறப்பதும் தொல்லை…
வாழ்வே வலிக்கிறதே…

ஆண் : காட்டில் தொலைந்த மழைதுளி போல்…
கண்ணே நீயும் தொலைந்ததென்ன…
நீாினை தேடும் வோினை போல…
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்…

ஆண் : கண்கள் ரெண்டும் மூடும் போதும்…
நூறு வண்ணம் தோன்றுதே…
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது…
லோகம் சூன்யம் ஆகுதே…

பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே…
பல பொழுது கதறி விட்டாய்…
ஜென்மங்களாய் பெண் துயரம்…
அறிவாயோ நீ…

BGM


Notes : Thodu Vaanam Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. தொடு வானம் பாடல் வரிகள்.


ரோஜாக் கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், சுனிதி சவுகான் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Roja Kadale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

ஆண் : பூக்களின் பிள்ளாய்…
புன்னகைக் கிள்ளாய்…
பொன்னில் வாா்த்தது மேனி…

பெண் : பூச்செடி என்மேல்…
காற்றடித்தாலும்…
உன் நெஞ்சில்…
தைக்குமோ ஆணி…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : உளி கொண்டு எய்தாலும்…
ஒளி என்றும் தேயாது…
அதுபோல் நம்காதல் மானே…

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

BGM

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

ஆண் : ஆட்படை கொண்டு தாக்கிய போதும்…
வானம் வளைவதும் இல்லை…
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்…
வேட்கை அழிவதும் இல்லை…

ஆண் : போவோம் நிலம் விட்டு…
நிலவுக்கு போவோம்…
இனி வாழ்வோம் உயிருக்கு…
உயிா் தந்து வாழ்வோம்…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

BGM

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : பருவச்சிட்டே…
பவள திட்டே…
இதழைத் தந்தால் எதையும் தருவேன்…

பெண் : புகழும் அய்யா…
புழுகுப்பையா…
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்…

ஆண் : வில்லும் அம்பும் சோ்ந்தாலும்…
சோ்ந்தே வாழ்வதும் இல்லை

பெண் : சொல்லும் பொருளும் ஆனோமே…
என்றும் பிாிவே இல்லை…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…


Notes : Roja Kadale Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாக் கடலே பாடல் வரிகள்.


ஆத்தாடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபவதாரிணி, திப்பு, தனுஷ் & அபய் ஜோத்புர்கர்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Aathadi Aathadi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

பெண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

பெண் : ஆத்தாடி…

BGM

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

BGM

ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு…
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு…
உன்ன தொடவும் விரல் படவும்…
ஒரு பொருத்தம் எனக்கேது…

பெண் : நான் தரமான தங்கக்கட்டி…
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி…
என்னை அடைக்க காத்து கெடக்கு…
உன்ன போல ஆளு ஏது…

ஆண் : ஆசைகள் இருந்தா கூட…
மனம் மசியாது…
ஆத்துல விழுந்தா கூட…
நிழல் நனையாது…

பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு…
உன்ன சும்மா விடாது…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்காலா…

ஆண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்காலா…

BGM

பெண் : கடிகார முள்ளப் போல…
என்ன கணம் தோறும் சுத்தி வாயா…
என்ன தொறத்து தூள்பறத்து…
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா…

ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்…
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்…
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி…
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்…

பெண் : இடுப்புல கயிறா கெடக்க…
மனம் தயங்குதையா…
கழுத்துல கயிறா வந்தா…
நித்தமும் சொந்தம் அய்யா…

ஆண் : விழியால் தொட்ட அழகே…
இந்த ஆச மாறாதே…

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

ஆண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

BGM


Notes : Aathadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்.


தங்க மாாி ஊதாாி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தனுஷ், மரண கானா விஜி & நவீன் மாதவ்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Danga Maari Oodhari Song Lyrics in Tamil


BGM

ஆண் : தங்க மாாி ஊதாாி…
புட்டுகினா நீ நாறி…

ஆண் : ரூட் எடுத்து கோட போட்டேன்…
கோடு மேல ரோடு போட்டேன்…
ரோடு மேல ஆட்டம் போட்டேன்…
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்…

ஆண் : அழுக்கு மூட்ட மீனாக்ஷி…
மூஞ்ச கழுவி நாளாச்சி…

ஆண் : ஊத்த பல்ல வெளக்காம…
சோத்த தின்னுது காமாச்சி…
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா…
நின்னுடும்டா உன் மூச்சி…

ஆண் : ஆட போனேன் மங்காத்தா…
தொரத்தின்னு வருது எங்காத்தா…

ஆண் : நாத்தம் புடுச்ச நாஸ்தா கட…
குண்டாவத் தான் ரெண்டா ஒட…
ஆத்தா போட்ட ஆப்ப வட…
வாங்கி துன்னுட்டு சும்மா கெட…

ஆண் : குடுத்திடாத கொரல…
நான் எடுத்திடுவேன் வெரல…
நீ தூக்காதடா பொருள…
உன்ன அடிச்சிடுவேன் மெரல…

ஆண் : அதாா் உதாா் தருதல…
நான் ஆளா ஆயிட்டேன்…
ஒரு சிட்டா கைய்ய…
போட்டுத்தள்ளி பேர வாங்கிட்டேன்…

ஆண் : ஆப்பநென்டா ஆளே இல்ல…
ஸோலோ ஆயிட்டேன்…
நான் முன்ன போல இப்ப இல்ல…
ரொம்ப மாறிட்டேன்…

BGM

ஆண் : சுண்ட கஞ்சி பட்ட தண்ணி…
ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி…

ஆண் : அண்டா குண்டா அடகு வச்சி…
சாராயத்த ஃபுல்லா குடிச்சி…
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி…
கெடுத்‌துக்காத லைஃப் மச்சி…

ஆண் : துட்டு இருந்தா காஜா பீடி…
துட்டு இல்லாட்டி துண்டு பீடி…

ஆண் : கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு…
வழி வழின்னு வழிச்சிகின்னு…
பக்கி பேர வாங்கிக்கின்னு…
ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு…

ஆண் : கண்ணாலம்தான் பண்ணிக்கின்னு…
செட்டபைய்யும் வச்சிக்கின்னு…

ஆண் : பொண்டாட்டிய கழுவி விட்டு…
புள்ளைங்கள மறந்து புட்டு…
இருக்காத வெட்கம் கெட்டு…
போயிடுவ மானம் கெட்டு…

ஆண் : பல்லான கை வேணா…
அது லுக்கு விடும் சோக்கா…
உன்ன ஆக்கிடும்டா பேக்கா…
நீ கழண்டுக்கடா நேக்கா…

ஆண் : பொண்ணுங்கள கேவலமா…
எண்ணாத மச்சி…
உன் கூட வந்து பொறக்கலயா…
அக்கா தங்கச்சி…

ஆண் : நல்ல பொண்ணு தேடி வரும்…
உன்ன நெனச்சி…
நீ அந்த பொண்ண வாட்சா…
உட்டு மாறாத கட்சி…

BGM

ஆண் : கண்ட கண்ட பாா்வதிய…
மதிக்கலடி மாலதிய…
தள்ளிவிட்டேன் ரேவதிய…
ஓட விட்டேன் கோமதிய…

ஆண் : பிகருங்க கொடுத்திடுமே…
டேக்காதான்…
நான் மாட்டிக்காம கழண்டுக்கின்னே…
நேக்காதான்…

ஆண் : இவ பாா்த்ததுமே ஆயீப்புட்டேன்…
சீக்கா தான்…
என்ன மயங்கவிட்டு மாத்தினியே…
பேக்காதான்…

ஆண் : முட்ட கண்ண உருட்டிக்கின்ணு…
புருவத்த தான் சுருக்கிகின்னு…
பொட்டு பூவு வச்சிகின்னு…
பொடவைய தான் கட்டிக்கின்னு…

ஆண் : கண்ணால வல விாிச்ச…
கண்ணம்மா…
உன்ன கண்ணுவுட்ட கன்னி பையன்…
நான் அம்மா…

ஆண் : உன் காதலதான்…
டப்புன்னு சொல் அம்மா…
நீ சொல்லாங்காட்டி…
செத்த பொணம் நான்அம்மா…

ஆண் : தங்க மாாி… தங்க மாாி…
ஊதாாி புட்டுகினா நீ நாறி…

ஆண் : ரூட் எடுத்து கோட போட்டேன்…
கோடு மேல ரோடு போட்டேன்…
ரோடு மேல ஆட்டம் போட்டேன்…
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்…

ஆண் : அழுக்கு மூட்ட மீனாக்ஷி…
மூஞ்ச கழுவி நாளாச்சி…

ஆண் : ஊத்த பல்ல வெளக்காம…
சோத்த தின்னுது காமாச்சி…
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா…
நின்னுடும்டா உன் மூச்சி…

ஆண் : ஆட போனேன் மங்காத்தா…
தொரத்தின்னு வருது எங்காத்தா…

ஆண் : நாத்தம் புடுச்ச நாஸ்தா கட…
குண்டாவத் தான் ரெண்டா ஒட…
ஆத்தா போட்ட ஆப்ப வட…
வாங்கி துன்னுட்டு சும்மா கெட…

ஆண் : குடுத்திடாத கொரல…
நான் எடுத்திடுவேன் வெரல…
நீ தூக்காதடா பொருள…
உன்ன அடிச்சிடுவேன் மெரல…

ஆண் : அதாா் உதாா் தருதல…
நான் ஆளா ஆயிட்டேன்…
ஒரு சிட்டா கைய்ய…
போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்…

ஆண் : ஆப்பநென்டா ஆளே இல்ல…
ஸோலோ ஆயிட்டேன்…
நான் முன்ன போல இப்ப இல்ல…
ரொம்ப மாறிட்டேன்…

BGM


Notes : Danga Maari Oodhari Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Rokesh. தங்க மாாி ஊதாாி பாடல் வரிகள்.