Category Archives: கத்தி

கத்தி

paalam-song-lyrics

பாலம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன் & ஸ்வேதா மோகன்அனிருத் ரவிசந்தர்கத்தி

Paalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய்… கொட்டு கொட்டு மேளம் கொட்டு…
கட்டு கட்டு பாலம் கட்டு…
இதயத்த இதயத்துக்கு…
இணைக்க பாலம் கட்டு…

BGM

பெண் : மார்ஸ்ல இவன் பொறந்தான்…
வீனஸ்ல இவ பொறந்தா…
கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும்…
பாலம் எது…

BGM

ஆண் : அடடா… சொர்கத்துல மரம் எடுத்து…
கட்டுன பாலம்தான்…

பெண் : ம்ம்… முத்தத்துல கட்டி வச்ச…
பாலம் காதல் தான்…

குழு (ஆண்கள்) : காதல் ஒரு மிதவை மிதவை பாலம்…
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள…
மிருகம் மிருகம் வாழும்…

குழு (ஆண்கள்) : காதல் ஒரு மிதவை மிதவை பாலம்…
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள…
மிருகம் மிருகம் வாழும்…

ஆண் : பேஷ்… பேஷ்…
ரொம்ப நன்னா இருக்கு…

ஆண் & பெண் : அண்டகுல அதிபதி நீயே…
நமோ நமோ நாராயணாய…
தொண்டர் குலம் போற்றும் உன்னயே…
நமோ நமோ நாராயணாய…

ஆண் : ஓ… ஓஹோ… துன்பம் இங்க ஒரு கரை தான்…
இன்பம் அங்க மறுகரை தான்…
ரெண்டுக்கும் மத்தியில…
ஓடும் பாலம் எது…

பெண் : ஓ… ஓஹோ… கோவிலுல கல் எடுத்து…
பக்தியில சொல் எடுத்து…
கட்டின பாலம் எது…
சாமி பாலம் அது…

ஆண் : ஓ… ஓ… பாவம் செஞ்ச கறை கழுவ…
நினைக்கும் பூமிதான்…

பெண் : பாவத்தை நீ உணர்ந்துபுட்டா…
நீயும் சாமிதான்…

குழு (ஆண்கள்) : சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்…
அது இல்லேனா…
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்…

குழு (ஆண்கள்) : சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்…
அது இல்லேனா…
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்…

BGM

பெண் : ஏ… நேத்து வெறும் இருள்மயம் தான்…
நாளை அது ஒளிமயம் தான்…
நல்ல எதிர்காலத்துக்கு…
போகும் பாலம் எது…

ஆண் : ஓ… ஓஹோ… குறும்புல இரும்பெடுத்து…
அறிவுல நரம்பெடுத்து…
எழுப்புன பாலம் எது…
குழந்தை பாலம் அது…

பெண் : ஓ… ஓஹோ… வானத்துல மீன் பிடிச்சு…
ரசிக்கும் வயசுதான்…

ஆண் : எல்லாருக்கும் வேணும் அந்த…
குழந்தை மனசுதான்…

குழு (ஆண்கள்) : குழந்தைங்க கனவு கனவு பாலம்…
அதில் போனாலே…
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்…

குழு (ஆண்கள்) : குழந்தைங்க கனவு கனவு பாலம்…
அதில் போனாலே…
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்…

BGM

குழு (ஆண்கள்) : குத்துகல்ல போல நின்னானே…
புட்டு கின்னு போயேபுட்டானே…
எட்டு காலு பூச்சியாட்டம் தான்…
நாசமாயி நடந்து வரானே…

ஆண் : ஹே… பொறப்பதும் ஒரு நொடிதான்…
இறப்பதும் ஒரு நொடிதான்…
சொல்லடி ஞானபொண்ணு…
ரெண்டுக்கும் பாலம் எது…

பெண் : அஞ்சு மூட்ட பூவெடுத்து…
நெறத்துல நாரெடுத்து…
கட்டுன பாலம் எது…
வாழ்க்க பாலம் அது…

ஆண் : பாதையில முள்ளிருக்கும்…
குத்துனா கத்தாதே…

பெண் : பீர் அடிச்சி நின்னா கூட…
அதுவும் கத்தாதே…

ஆண் : வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்…
நீ செத்தாலும்…
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்…

ஆண் : வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்…
நீ செத்தாலும்…
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்…

BGM


Notes : Paalam Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. பாலம் பாடல் வரிகள்.


செல்பி புள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் & சுனிதி சவுகான்அனிருத் ரவிசந்தர்கத்தி

Selfie Pulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…

BGM

ஆண் : போட்டோஷாப் பண்ணாமலே…
பில்டர் ஒன்னும் போடாமலே…
உன் முகத்த பாக்கும்போது…
நெஞ்சம் அள்ளுது…

பெண் : டப்பாங்குத்து பாட்டும் இல்ல…
டன்டனக்கு பீட்டும் இல்ல…
உன்ன பாக்கும் போது…
ரெண்டு காலும் துள்ளுது…

ஆண் : குச்சி ஐஸ் இல்ல…
அல்வாவும் இல்ல…
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம்…
தித்திக்குதே…

பெண் : அட தண்ணிக்குள்ள…
நான் முங்கும்போதும்…
உன்ன நினைச்சாலே…
எங்கெங்கோ பத்திக்குதே…

ஆண் : வெரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க…
உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க…
ஒதட்டுக்கு பசி எடுத்து அடம்பிடிக்க…
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

BGM

ஆண் : உம்மா உம்மா…
உம்மா…
உம்மா உம்மா…
உம்மா…

பெண் : காலையில காதல் சொல்லி…
மத்தியானம் தாலி கட்டி…
சாயங்காலம் தேன்நிலவு போனா வாறியா…

ஆண் : தேகத்தில சாக்லெட் நான்…
வேகத்துல ராக்கெட்டு நான்…
நிலவுல டென்ட் அடிப்போம்…
ஆர் யூ ரெடி யா…

பெண் : அட ராக்கெட் ஒன்னு…
நீயும் ரெண்ட்டு பண்ணு…
அந்த ஜுபிடரில் மூனு மொத்தம்…
அருபத்திமூனு…

ஆண் : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல…
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள…

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ…
ஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா…


Notes : Selfie Pulla Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. செல்பி புள்ள பாடல் வரிகள்.


ஆத்தி என நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஷால் டட்லணி & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Aathi Yena Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…

ஆண் : கோர புல்ல ஓர் நொடியில்…
வானவில்ல திரிச்சாயே…
பாற கல்லு மறு நொடியில்…
ஈர மண்ணா கொழிச்சாயே…

ஆண் : ஊரு அழகி உலக அழகி…
யாரும் இல்ல உன போல…
வாடி நெருங்கி பாப்போம் பழகி…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

BGM

ஆண் : சாமி சிலை போலே பிறந்து…
பூமியிலே நடந்தாயே…
தூசி என கண்ணில் விழுந்து…
ஆருயிரில் கலந்தாயே…

ஆண் : கால் மொளச்ச ரங்கோலியா…
நீ நடந்து வாரே புள்ள…
கல்லு பட்ட கண்ணாடியா…
நான் உடைஞ்சு போறேன் உள்ள…

ஆண் : ஜாடையில தேவதையா…
மிஞ்சிடுற அழகாக…
பார்வையில வாசனைய…
தூவிடுற வசமாக…

ஆண் : ஊரு அழகி உலக அழகி…
யாரும் இல்ல உன போல…
வாடி நெருங்கி பாப்போம் பழகி…

BGM

ஆண் : ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

BGM


Notes : Aathi Yena Nee Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆத்தி என நீ பாடல் வரிகள்.


நீ யாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Nee Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : ஊர் செய்த தவமோ…
இந்த ஊர் செய்த தவமோ…
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM

ஆண் : கை வீசும் பூங்காத்தே…
நீ எங்கு போனாயோ…
யார் என்று சொல்லாமல்…
நிழல் போல நடந்தாயோ…

ஆண் : முறை தான் ஒரு முறை தான்…
உன்னை பார்த்தல் அது வரமே…
நினைத்தால் உன்னை நினைத்தால்…
கண்ணில் கண்ணீர் மழை வருமே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…

குழு (ஆண்கள்) : நீ யாரோ…

ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM


Notes : Nee Yaaro Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Pa Vijay. நீ யாரோ பாடல் வரிகள்.


பக்கம் வந்து

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கி & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Pakkam Vanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ… பெண்ணே பார்…
ஆ… ஒரு முத்தம் தா…
ஆ… எந்தன் பக்கம் வா…
ஆ… என்னை அணைத்திட வா…
ஆ… பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா…
இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா…
அடி என்னவென்று சொல்லுமா…
என் நெஞ்சம் துடிக்குது…
உன்னை நினைத்திட கைகள் பிடித்திட…
மனசுக்கு பிடிக்குது உண்மைதான்…

ஆண் : பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட…
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்…
பெண்ணே எந்தன் உலகம் நீதான்…
நான் அந்த நிலவு உன்னை சுற்றி வரவா…
உன்னை அணைத்து பார்க்க…
உந்தன் உதடு வேர்க்க…
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால்…
முக்தி அடைவாய்…

ஆண் : விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே…
நான் உன்மீது கொண்டிடவா…
உன்னை முத்தங்கள் இட்டு பின்…
வெட்கத்தில் விட்டுத்தான்…
மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா…
உன்னை பார்த்தாலே போதுமே…
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து…
உன்னை சேர்ந்திடுவேன்…
என்னை பார்க்காமல் போகாதே…
நெஞ்சம்தான் தாங்காதே…
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்…

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பெண்ணே எந்தன் கண்ணை பார்…
உள்ளே லட்சம் வெண்ணிலா…
உந்தன் கண்கள் என்னை கண்டதும்…
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா…

ஆண் : அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்…
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க…
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்…
இன்று முதல் இந்த பாட்டை நீ கேக்க…
முகத்தில் இருக்கும் சிரிப்பு…
ஆனா உள்ளுக்குள் என்னடி முறப்பு…

ஆண் : அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்…
இதுதான் என்னோட கருத்து…
என்னத்தான் நீயும் பார்க்க…
ஆசைகள் வந்து என்ன தாக்க…
மீண்டு நான் உன்னையே பார்க்க…
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே…
உலகம் மறந்ததே…

ஆண் : அடி உன்னால் புதிதாய் பிறந்ததே…
அடி ஏன் இப்படி நிகழ்ந்தது…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது…
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்…
இதயம் சட்டென நீ பறித்தாய்…
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே…

ஆண் : மனமே மனமே…
ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : தொலைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே அட காதலால…
நான் கரைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : கரைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே ஒரு பொன்னு…
தேடி நான் தொலைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : தொலைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே அட காதலால…
நான் கரைஞ்சேன்…

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

ஆண் : மறந்ததே… உலகம் மறந்ததே…
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே…
அடி ஏன் இப்படி நிகழ்ந்தது…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது…
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்…
இதயம் சட்டென நீ பறித்தாய்…
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே…

ஆண் : மனமே மனமே…
ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன்…
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்…
மனமே…


Notes : Pakkam Vanthu Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky & Hiphop Tamizha. பக்கம் வந்து பாடல் வரிகள்.