Category Archives: சுறா

Vangakadal Yellai Song Lyrics in Tamil

வங்க கடல் எல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன் மாதவ் & மாலதி லக்ஷ்மன்மணி சர்மாசுறா

Vangakadal Yellai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

ஆண் : அரச்ச சந்தனத்த போல…
மயக்க வைக்குறியே ஆள…

பெண் : வயசு பொண்ணு இருக்கு பூத்து…
வந்து மஞ்ச தண்ணி ஊத்து…

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா…
மோப்பம் விடாதே…
என்ன பார்த்து என்ன பார்த்து…
ஏப்பம் விடாதே…

பெண் : ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய்…
சக்கரகட்டி…
சமாய் சமாய் சமாய் பண்ணு…
வித்தைய காட்டி…

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

BGM

பெண் : பூக்காரனே உன் காதிலே…
பூ வைக்கவா…

ஆண் : சிலு சிலு சிங்காரி…
என் காதிலே பூவைக்கவே…
யாரும் இல்லை…

பெண் : அடடா மன்மதா…
மழ மழ மேனிதான்…
குலு குலு கேணிதான்…
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்…

ஆண் : கொப்பழிக்கும் சுந்தரி…
கோபக்காரன் போக்கிரி…
சூரியன கூப்பிடாத ராத்திரி…

பெண் : கரும்பு தின்ன ஒரு கூலி…
எறும்புகில்ல இங்க வேலி…

ஆண் : புடவை கட்டி வந்த தேனி…
பொழுது போயிருச்சு போ நீ…

பெண் : குண்டு மாங்கா குண்டு மாங்கா…
தோப்புக்கு வாயா…
கொத்து கொத்தா காச்சிருக்கு…
சாப்பிட்டு போயா…

ஆண் : அடேங்கப்பா அடேங்கப்பா ஆசைய பாரு…
சுறா இது மாட்டிக்காது வேலைய பாரு…

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

BGM

பெண் : படகோட்டியே பட்டு மெத்தை…
நான் போடவா…

ஆண் : அடியே வேணான்டி…
பாய் போடவே பக்கத்தில…
ஆளும் உண்டு…

பெண் : தொடு தொடு மச்சானே…
புது புது மோகம்தான்…
புயல் அடிக்கிற வேகம் தான்…
வேகத்துக்கு வேக தடை போடுடா…

ஆண் : முண்ட கண்ணு மோகினி…
எங்க போச்சு தாவணி…
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ…

பெண் : நெருப்பு பாம்ப போல நெளிய…
இருக்கி கட்டிக்கடா கிளிய…

ஆண் : கொக்கி போடுதடி கொலுசு…
தாங்க முடியலையே ரவுசு…

பெண் : ஊருக்குள்ள எத்தனையோ…
ஆம்பள பார்த்தேன்…
உன்ன மட்டும் உன்ன மட்டும்…
மாப்பிளை பார்த்தேன்…

ஆண் : கோட்டை தாண்டி ஓடி வந்த…
பொம்பள மானே…
கோடு போட்டு வாழுகிற…
ஆம்பிளை நானே…

பெண் : ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய்…
சக்கரகட்டி…
சமாய் சமாய் சமாய் பண்ணு…
வித்தைய காட்டி…

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா…
மோப்பம் விடாதே…
என்ன பார்த்து என்ன பார்த்து…
ஏப்பம் விடாதே…


Notes : Vangakadal Yellai Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Kabilan. வங்க கடல் எல்ல பாடல் வரிகள்.


சிறகடிக்கும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & ரீட்டாமணி சர்மாசுறா

Siragadikkum Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…
சில நேரம் யாரைக் கேட்டு…
எனக்குள்ளே நீ சென்றாய்…

பெண் : என் கால்கள் தனியாக…
உன் பின்னே செல்கிறதே…
என் நெஞ்சம் துணியாக…
உன் வழியில் கிடக்கிறதே…

ஆண் : சூரியனை தின்ற…
மல்லிகையும் நீதான்…

பெண் : வெண்ணிலவை தோளில்…
சுமந்தவனும் நீதான்…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…
அழகான தவறுகள் கூட…
நீ செய்ய பிடிக்கிறதே…

பெண் : அறியாத குழந்தை போல…
என் மனது குதிக்கிறதே…
ஏதேதோ வேண்டும் என்று…
அடம் பிடித்து கேட்கிறதே…

ஆண் : பட்டியலை எழுது…
தருகிறேன் நானே…

பெண் : ஒட்டுமொத்த தேவை…
நீ ஒருவன்தானே…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : புன்னகைகள் சிந்தும்…
பொன்நகையும் நீதான்…

பெண் : பெண்ணுலகம் ரசிக்கும்…
பேரழகன் நீதான்…


Notes : Siragadikkum Nilavu Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Snehan. சிறகடிக்கும் நிலவு பாடல் வரிகள்.


தஞ்சாவூர் ஜில்லாகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹேமச்சந்திரா & சைந்தவிமணி சர்மாசுறா

Thanjavoor Jilla Kaari Song Lyrics in Tamil


{ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…
டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…} *(3)

BGM

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

BGM

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

ஆண் : தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேன்டி…
முந்தானை தோட் டக்காரி மொத்தமாக தாயேன்டி…

பெண் : போக்கிரி மச்சான் என்ன…
புல்லரிக்க வைக்காதே…
அங்கங்கே தொட்டு தொட்டு…
மின்சாரத்த பாய்ச்சாதே…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

BGM

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

BGM

பெண் : பாலை தேடியே…
பொல்லாத பூனை சுத்துதே…

ஆண் : என் மீசை குத்தாதே…
உன் மேனி திட்டாதே…

பெண் : போதும் போதுமே…
கண்ணாடி வளையல் கத்துதே…

ஆண் : என் ஆசை சொன்னாலே…
உன் ஆயுள் பத்தாதே…

பெண் : புயலாக வந்தாயே…
வேகம் கொண்டு…
பூச்செண்டு தந்தேனே…
நானும் இன்று காதல் கொண்டு…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

BGM

பெண் : இன்ப போரிலே…
நீ எந்தன் இளையதளபதி…

ஆண் : உன்னை ஆள வந்தேனே…
என்னை நானும் தந்தேனே…

பெண் : இதய ஊரிலே…
நீதானே என்றும் அதிபதி…

ஆண் : என் பாதை சொல்வேனே…
அன்பாலே வெல்வேனே…

பெண் : நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை…
உன்னை யாரும் வெல்லத்தான்…
ஊரில் இல்லை இல்லை இல்லை…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…


Notes : Thanjavoor Jilla Kaari Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடல் வரிகள்.


நான் நடந்தால் அதிரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன் மாதவ் & ஜனனி மதன்மணி சர்மாசுறா

Naan Nadandhal Adhiradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…

பெண் : நீ நடந்தால் அதிரடி…
உன் பேச்சு சரவெடி…
உன்னை சுற்றும் காதல் கொடி நான்…

ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்…
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்…

ஆண் : என் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

பெண் : உன் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

BGM

பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ…
உள்ளுக்குள் காய்ச்சல் நீ…
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ…

ஆண் : மினிமினி கூட்டம் நீதான்…
வெண்பனி மூட்டம் நீதான்…
மாங்கனி தோட்டம் நீதானே…

ஆண் : நீதான் நிலவு பெத்த மகள்…
பெண் : நீதான் நிலவின் அத்தை மகன்…

ஆண் : முந்தானை வீடு…
மூங்கில் காடு…
பத்து விரலாலே தீ முட்டுவேன்…

பெண் : ஏன் இந்த வேகம்…
வேண்டாம் மோகம்…
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்…

BGM

பெண் : மன்மத அம்பு நீ…
முறுக்கிய நரம்பு நீ…
இரவினில் வம்பு தும்பு நீ…

ஆண் : வண்ணத்து பூச்சி நீதான்…
கண்களில் பேச்சு நீதான்…
காதலின் சாட்சி என்றும் நீ…

ஆண் : நான்தான் முரட்டு ஜல்லிக்கட்டு…
பெண் : நான்தான் பசிக்கு புல்லுக்கட்டு…

ஆண் : கை நீட்டும் தூரம்…
காட்சி மாறும்…
பூவைக் கண்டாலே போதை ஏறும்…

பெண் : முன் பின்னே என்றும்…
ரோஜா கூட்டம்…
நானோ உன் கையில் பொம்மலாட்டம்…

ஆண் : நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…

பெண் : நீ நடந்தால் அதிரடி…
உன் பேச்சு சரவெடி…
உன்னை சுற்றும் காதல் கொடி நான்…

ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்…
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்…

ஆண் : என் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

பெண் : உன் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…


Notes : Naan Nadandhal Adhiradi Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Kabilan. நான் நடந்தால் அதிரடி பாடல் வரிகள்.