Category Archives: குரு

ore-kana-song-lyrics-in-tamil

ஒரே கனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்குரு

Ore Kana Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

பெண் : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

BGM

ஆண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

ஆண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

ஆண் : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

BGM

குழு : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…

குழு : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

குழு : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

BGM


Notes : Ore Kana Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. ஒரே கனா பாடல் வரிகள்.


ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சின்மயி, குதிர் கான் & முர்தாசா கான்ஏ.ஆர்.ரகுமான்குரு

Aaruyirae Song Lyrics in Tamil


ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…

ஆண் : ஓ… நீ இல்லாத ராத்திரியோ…
காற்றில்லாத இரவாய் ஆகாதோ…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே… ஓ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

BGM

பெண் : ஓஹோ… ஓஓஓ… ஓஓஓ… ஓஹோ…
ஓஹோ… ஓஓஓ… ஓஓஓ… ஓஹோ…

ஆண் : ஆனால் என்னைவிட்டு போனால் எந்தன்…
நிலா சோர்ந்து போகும்…
வானின் நீளம் தேய்ந்து போகுமே…
முன் கோப குயிலே…

ஆண் : பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்…
உன்னை எண்ணி நான் வாடி போவேன்…
நீ இல்லாமல் கவிதையும் இசையும்…
சுவையே தராது…
ஐந்து புலன்களின் அழகியே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே ஓ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

BGM

பெண் : ஓஓ… ஓஓ… ரோஜா பூவை…
ரோஜா பூவை முள் காயம் செய்தால் நியாயமா…
பேசி பேசி என் உடல் என்ன தீருமா…

ஆண் : இல்லாமலே வாழ்வது இன்பம்…
இருந்தும் இல்லை என்பது துன்பம்…
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

பெண் : ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா…
சொல்லையா என் உயிரே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே… ஓ…

பெண் : ஓ… நீ இல்லாத ராத்திரியோ…
காற்றில்லாத இரவாய் ஆகாதோ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

பெண் : ஆஹா… ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…


Notes : Aaruyirae Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. ஆருயிரே பாடல் வரிகள்.


மையா மையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சின்மயி, மரியம் டோலர் & கீர்த்தி சகத்யாஏ.ஆர்.ரகுமான்குரு

Mayya Mayya Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்…
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்…
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்…

பெண் : உன் காதலி நானே…
காதல்தானே ஆனதே…

BGM

பெண் : நான் முத்தம் தின்பவள்…
ஒரு முரட்டு பூ இவள்…
நான் தினமும் தோற்பவள்…
அந்த ஆடை சண்டையில்…

பெண் : நான் முத்தம் தின்பவள்…
ஒரு முரட்டு பூ இவள்…
நான் தினமும் தோற்பவள்…
அந்த ஆடை சண்டையில்…

பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு…
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு…
அட கடவுளை அடையும் வழியில்…
என் பேர் எழுதிருக்கு…

பெண் : மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…

பெண் : மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…

பெண் : நான் புன்னகை செய்தால் போதும்…
அட திசைகள் உடைந்திட கூடும்…
என் நற்பமே என் கீரீடமே…
பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான்…

BGM

பெண் : என்னை பார்த்ததுமே…
என் கண்ணாடி என்னை காதலிக்கும்…
பல பெண்களை திருடும்…
பல ஆண்களை வெல்ல…
ஆறடி ஆயுதம் ஆனேனே…

குழு : மாயா… மாயா…
மாயா… மாயா…

பெண் : மென் காற்றில் என் மூச்சில்…
சில யுகமாய் வீசும்…

குழு : மாயா… மாயா…
மாயா… மாயா…

பெண் : இனி நாளும் என் குரலில்…
பல கூ கூக்கள் கூவும்…

பெண் : கமா கமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை…
காலங்கள் தேடும்…

பெண் : மையா மையா…
ஏலேலி ஓஹியா லேலி ஓஹியா லே…
மையா மையா…
ஏலியா லியா லியா அழகிய லில்…

பெண் : மையா மையா…
அலே அஹே அஹே அஹே அஹே…
மையா மையா…
அலே அஹே அஹே ஹே ஹே…

BGM


Notes : Mayya Mayya Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. மையா மையா பாடல் வரிகள்.


நன்னாரே நன்னாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்குரு

Nannare Nannare Song Lyrics in Tamil


பெண் : நாரே நாரே… நாரே நாரே…
நன்னாரே நாரே… நாரே நாரே…
நன்னாரே நன்னாரே…
நன்னாரே நான ரே…

BGM

பெண் : வெண்மேகம் முட்ட முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…

பெண் : பன்னீரை மூட்டை கட்டி…
பெண் மேலே கொட்ட சொல்லி…
விண் இன்று ஆணை இட்டதோ…

பெண் : மேகத்தின் தாரைகளில்…
பாய்ந்தாட போகின்றேன்…
ஆகாய சில்லுகளை…
அடிமடியில் சேமிப்பேன்…

பெண் : மேகத்தின் தாரைகளில்…
பாய்ந்தாட போகின்றேன்…
ஆகாய சில்லுகளை…
அடிமடியில் சேமிப்பேன்…

பெண் : ஜில் ஜில் ஜில் ஜில்…
ஜில் ஜில் ஜில் ஜில்…
ஜில் ஜில் ஜில் ஜில்…
மனசெல்லாம் ஜில்…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…

பெண் : ஹே வெண்மேகம்…
வெண்மேகம் முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…

BGM

பெண் : கிலி கிலி கிலி ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஆஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே…
உங்கள் வாள்களில் வசித்திருந்தேன்…
சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே…
மணல் வலைகளில் நான் இருந்தேன்… ஓ…

பெண் : மழையின் தாய்மடியில்…
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்…
காதல் பெருக்கெடுத்து…
இன்று நதியாய் இறங்குகின்றேன்…

பெண் : ஒரு காதல் குரல்…
பெண்ணை மயக்கியதே…
ஒரு காதல் குரல்…
பெண்ணை மயக்கியதே…

பெண் : காட்டு புறா…
இந்த மண்ணை விட்டு…
விண்ணை முட்டும்…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…

BGM

பெண் : விடை கொடு சாமி…
விட்டு போகின்றேன்…
உந்தன் நட்புக்கு…
வணக்கம் சொன்னேன்…

பெண் : விடை கொடு வீடே…
வாசல் தாண்டுகிறேன்…
உந்தன் திண்ணைக்கு…
நன்றி சொன்னேன் போ…

பெண் : கதவுகள் திறக்கும் வழி…
எந்தன் கனவுகள் பறக்கட்டுமே…
போகின்ற வழி முழுக்க…
அன்பு பூக்களே மலரட்டுமே…

பெண் : இந்த செல்ல கிளி…
மழை மேக துளி…
இந்த செல்ல கிளி…
மழை மேகம் விட்டு துள்ள துள்ளி…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நாரே நாரே…
நாரே நாரே நாரே நாரே நாரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…


Notes : Nannare Nannare Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. நன்னாரே நன்னாரே பாடல் வரிகள்.