Category Archives: கண்களால் கைது செய்

கண்களால் கைது செய் – Kangalal Kaidhu Sei (2004)

என்னுயிர் தோழியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Ennuyir Thozhiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னுயிர் தோழியே…
என்னுயிர் தோழியே…
என்னுயிர் தோழியே…
என்னுயிர் தோழியே…

BGM

ஆண் : என்னுயிர் தோழியே…
நான்கைந்து சூரியன்…
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன…
என் வானம் புதுமையாய் ஆனதென்ன…

ஆண் : இது விஞ்ஞான மாற்றமா…
மெய்ஞான மாற்றமா…
என்னுள்ளே நடந்தது என்ன என்ன…

ஆண் : இனியவளே அமைதி புரட்சி…
ஒன்று நடந்ததே…
உன் விழிகள் இங்கே…
புதிய உலகம் ஒன்றை திறந்ததே… ஒ…

BGM

பெண் : ஒற்றை ஜடையில் உன்னை கட்டி…
எடுத்து வந்து வைப்பேன்…
எனது கள்ள சிரிப்பழகில்…
காயம் செய்து பார்ப்பேன்…

பெண் : தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா…
என்னை நீயும்தான் பார்த்து கொள்வாய்…
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா…
என்னை வந்து நீ கற்று கொள்வாய்…

பெண் : ஒரு நஞ்சும் உண்டு…
அமுதும் உண்டு கண்ணில்…
நீ ரெண்டும் உண்டு…
மோட்சம் கொண்டு போ போ…
என் ஆசை தீர்ந்தது…

ஆண் : என்னுயிர் தோழியே…
நான்கைந்து சூரியன்…
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன…
என் வானம் புதுமையாய் ஆனதென்ன…

ஆண் : இது விஞ்ஞான மாற்றமா…
மெய்ஞான மாற்றமா…
என்னுள்ளே நடந்தது என்ன என்ன…

BGM

ஆண் : கண்ணில் விழுந்தவளே…
நெஞ்சை துளைக்குது உன் கர்வம்…
எனது சித்தம் உடைத்தவளே…
சரணடைகிறேன் சர்வம்…

பெண் : மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு…
எந்தன் செவியில் சிந்துகிறாய்…

ஆண் : ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ…
நீ அல்லவோ சிலுப்புகிறாய்…

பெண் : ஒரு கப்பல் போலே…
உன்னை மோதி சென்றேன்…

ஆண் : துறை முகமும் நானே…
உடனேதானே தூள் தூள் தூள் ஆனதுண்மை…

ஆண் : என்னுயிர் தோழியே…
நான்கைந்து சூரியன்…
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன…
என் வானம் புதுமையாய் ஆனதென்ன…

ஆண் : இது விஞ்ஞான மாற்றமா…
மெய்ஞான மாற்றமா…
என்னுள்ளே நடந்தது என்ன என்ன…

பெண் : உன் உயிர் தோழியே…
உன் உயிர் தோழியே…
உன் இடம் தேடியே வந்ததென்ன…
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன…

பெண் : இது விஞ்ஞான ஆட்டமா…
மெய்ஞான ஆட்டமா…
நம்முள்ளே நடப்பது என்ன என்ன…
ஆண் : என்ன என்ன…


Notes : Ennuyir Thozhiyae Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. என்னுயிர் தோழியே பாடல் வரிகள்.


அஆ தமிழம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஏ.ஆர். ரெய்ஹானா, மாதங்கி ஜகதீஷ் & பிளேஸ்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Aaha Thamizamma Song Lyrics in Tamil


BGM

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…

{ குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா… } * (2)

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…
பூயக்கு ஷா…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தலை வலி போக்கிடவே…
குழு : பூயக்குஷா…
பெண் : தலை அறுத்தால் சரியா…
குழு : பூயக்குஷா…

பெண் : ஒரு பெண் ஏமாற்றினால்…
குழு : பூயக்குஷா…
பெண் : பெண்களை பிழை என்பதா…
குழு : பூயக்குஷா…

BGM

குழு : நன நன நா நன நன நா…
நன நன நா நன நன நா…

பெண் : அரை குறைகள் ஆடை… அ ஆ இ…
வரை முறைகள் இல்லை… இ ஈ ஊ…
ஒரு முறை நீ பார்த்து… எ ஏ ஐ…
இரு விழியை போது… ஒ ஓ ஒள…

பெண் : தும்பிக்கை கூந்தலை சுருட்டிட வரவா…
ஆண்களின் வீரத்தை துவைத்திட வரவா…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

குழு : நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…

BGM

பெண் : புகை பிடித்த மேகம்… அ ஆ இ…
மழை பொழிந்தால் அழகு… இ ஈ ஊ…
விடுகதை தான் ஆண்கள்… எ ஏ ஐ…
விடை அறிந்து பழகு… ஒ ஓ ஒள…

பெண் : வண்ணத்து பூச்சியின் நிறம் குறைந்திடுமோ…
பெண்களின் வாழ்வில் தரம் குறைந்திடுமோ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…


Notes : Aaha Thamizamma Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Kabilan. அஆ தமிழம்மா பாடல் வரிகள்.


அழகிய சின்ட்ரெல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Azhagiya Cinderella Song Lyrics in Tamil


BGM

ஆண் : அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே…
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…

ஆண் : என்னை சுற்றி இன்ப சிறை…
கட்டி கொண்டுதான்…
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்…
வாழ்ந்து முடித்தேன்…

ஆண் : சிறை சுவர் முட்டி மோதி…
பூவின் வேர் வந்து…
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்…
ஆவி சிலிர்த்தேன்…

ஆண் : என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது…
அது யார் என்றேன் சின்ட்ரெல்லா என்றது…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)

ஆண் : வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை…
எந்தன் காதில் தென்றல் சொன்னது…
சொர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை…
எந்தன் கையில் பூக்கள் தந்தது…
ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : சின்ட்ரெல்லா… சின்ட்ரெல்லா…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)


Notes : Azhagiya Cinderella Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அழகிய சின்ட்ரெல்லா பாடல் வரிகள்.


தீ குருவியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிஜான்சன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Thee Kuriviyai Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…
கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா… ஆ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…
குழு : என்ன என்ன… } * (2)

பெண் : சில்லிடவா சிக்கிடவா…
கிரங்கிடவா கிறுக்கிடவா…
கை தொடு தந்திரா…

ஆண் : அடி யாழ் உடலிலே வாள் இடையிலே…
நுழைய மறையாத விரித்திடு நந்திதா…

ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே…
முத்தம் ஏந்தி வா வா…
இமை ஓர தூவல் சிறையே…
துயில் தூக்கி போ போ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

ஆண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

பெண் : தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா… } * (2)

BGM

ஆண் : ஹே இடை தொடவா…
இசைத்திடவா சுவைத்திடவா…
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா…

பெண் : காலடியில பால் நிலவது…
பனியா படராதா தேடிடு தந்திரா…

ஆண் : மழை நேர காற்றே காற்றே…
மனம் தின்ன வா வா…
குடை ஓர ஊற்றே ஊற்றே…
குணம் சொல்லி தா தா…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…ஆ…

BGM

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான்…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM


Notes : Thee Kuriviyai Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Thenmozhi. தீ குருவியாய் பாடல் வரிகள்.


அனார்கலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் & முர்தாசா கான்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Anarkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

ஆண் : உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்…

பெண் : கடல் காற்று நீ நான் பாய் மரம்…
நதி காற்று நீ நான் தாவரம்…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

BGM

பெண் : இயந்திர மனிதனை போல்…
உன்னையும் செய்வேனே…
இரு விழி பார்வைகளால்…
உன்னையும் அசைப்பேனே…

ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்…
அழகியின் திமிரில் ருசி அதிகம்…
அதை இன்றுதானே உன்னிடம் கண்டேன்…

பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம்…
கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்…
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்…

ஆண் : நடை நடந்து போகையில்…
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்…
நீ இலக்கியமே…

ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…

ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

BGM

பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே…
என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே…

ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்…
முதல் வரி தந்த முகவரி நீ…
இருதயம் சொல்லும் முகவரி நீதான்…

பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம்…
இருப்பிடம் தந்த முகவரி நீ…
என்னிடம் சேரும் முகவரி நீதான்…

ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி…
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ… ஓஒ…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…

ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

BGM


Notes : Anarkali Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அனார்கலி பாடல் வரிகள்.