பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஸ்ரீனிவாஸ் | யுவன் ஷங்கர் ராஜா | பூவெல்லாம் கேட்டுப்பார் |
Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil
ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…
—BGM—
ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…
—BGM—
ஆண் : வானகம் தூரம் இல்லை…
வங்க கடல் ஆழம் இல்லை…
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே…
ஆண் : சூரியனை வட்டம் இட்டு…
தன்னைதானே சுற்றும் பூமி…
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே…
ஆண் : புது சந்தோசம் எங்கே…
புது சங்கீதம் எங்கே…
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா…
—BGM—
ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…
—BGM—
Notes : Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வானம் வெட்கம் பாடல் வரிகள்.