Category Archives: பூவரசன்

பூவரசன் – Poovarasan (1996)

ராசாத்தி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Raasaathi Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல…
என் மனசு லேசாச்சு…
ஏறி நின்னு உந்தன் மேல…
ஆசை கொண்டு அலையாச்சு…

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக…
காத்திருக்கும் ராசாவே…
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு…
என் மனசு லேசாவே…

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல…
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே…

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா…
நீதானே எந்தன் கோமானய்யா…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே…
கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே…

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா…
மணவறையில் பார்த்தாயா…
உன்னை என்னை ஜோடியாக்கி…
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா…

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை…
நாளாகும் போது பெருகுது ஆசை…

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்…
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…


Notes : Raasaathi Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராசாத்தி ராசாத்தி பாடல் வரிகள்.


பொட்டு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூவரசன்

Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…

BGM

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் கிளியே…

BGM

ஆண் : எப்பவும் சில காதல்…
எழுந்தாலே தடுக்கி விழும்…
இன்னும் சில காதல் எல்லாம்…
அரைக் கிணறு தாண்டி விடும்…

ஆண் : மொத்தத்துல காதலுக்கு…
எங்கேயும் எதிர்ப்பு வரும்…
உன்னோட காதல் மட்டும்…
மனம் போல மணம் முடிக்கும்…

ஆண் : வில்லனுங்க வம்பு தும்பு…
பண்ணாம நேரா…
உச்ச கட்டம் வந்திருச்சு…
உன் காதல் ஜோரா…

ஆண் : பூச்சூடும் பூங்குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : உன் கூட ஆண் குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : பாய விரிக்கவும் பாட்டுப் படிக்கவும்…
யோகமும் வந்ததடி… ஹேய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

BGM

குழு : வள்ளி வனப்புக்கும் வடிவழகி தோலுக்கும்…
அந்த ஆறுமுகம் தூளாச்சுது…
இந்த மஞ்ச முகத்துக்கும் மருதாணி பூச்சுக்கும்…
இந்த மச்சான் முகம் என்னாகுமோ…

BGM

ஆண் : நல்லபடி கணவனுக்கு…
நிழலாட்டம் நடந்திடணும்…
எள்ளு என்று சொல்லும் முன்னே…
எண்ணை போல் இருந்திடணும்…

ஆண் : ஒன்னு ரெண்டு போதுமின்னு…
அளவோட சுமந்திடணும்…
உள்ளததான் வச்சுக்கிட்டு…
நிறைவாக சுகப்படனும்…

ஆண் : கண்ணகியப் போல உன்ன…
ஊர் பேச வாழு…
மாதவிய தேடிக்கிட்டு…
போகமப் பாரு…

ஆண் : மாமன் மேல் சாஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : மார்போடு தோய்ஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : காலை வரையிலே கட்டிலறையிலே…
கொஞ்சிடு கண்மணியே… ஹோய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…


Notes : Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. பொட்டு வச்ச பாடல் வரிகள்.


ராச மகராசனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil


ஆண் : தூக்கிச் சொருகும் சேலையா…
மடிச்சு கட்டுன வேட்டியா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

பெண் : மஞ்ச பூசும் பொம்பளையா…
மீசை வச்ச ஆம்பளையா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : யாரு கட்சி முன்னால…
யாரு கட்சி பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : எச்சி ஊறும் தன்னால…
நீங்க எங்க பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

BGM

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…
ஒங்க சேல கிட்டத்தான்…
வெள்ள வேட்டி சொக்காதே…
சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே…
ஒன்ன நான் விடுவேனா… ஹோய்…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

ஆண் : புத்தம் புது கதிரு…
பண்ணுதடி சதிரு…
எதுக்கு எதுக்கு எதுக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அதப் பக்குவமா தொடணும்…
பத்து வெரல் படணும்…
அதுக்கு அதுக்கு அதுக்கு…

பெண் : பூமி மக சமஞ்சா…
வெட்கம் வந்து வளஞ்சா…
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…

பெண் : இதில் உங்களுக்கேன் வருத்தம்…
பொம்பளைங்க நடத்தும்…
சடங்கு சடங்கு சடங்கு…

ஆண் : ஏஹே… வக்கணையா பேசாதே…
வார்த்தைகள வீசாதே…
எங்களப் போல் ஆகாதம்மா…
வேல செய்யத்தான்… ஹா…

பெண் : அந்தக் கதை ஆகாதே…
அத்து மீறி ஆடாதே…
உங்களுக்கு வேல தரோம்…
சேலை நெய்யத்தான்…

ஆண் : அட இது போல் ஏம்மா வெவகாரம்…
பொதுவா நீதான் படுகாரம்…
பூந்தேனேதான் உன் பொன்னானேன்…
எசகா பெசகா மாட்டினேன்… ஹோய்…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

பெண் : கண்ட கண்ட பயலு…
கை தொட்டா பயிறு…
கருகும் கருகும் கருகும்…
ஆண் : யப்பா…

பெண் : அட என்னப் போல எளசா…
பொண்ணு வந்து வெதச்சா…
வளரும் வளரும் வளரும்…

ஆண் : எப்பவும்தான் ரீலு…
சுத்துகிற ஆளு…
எனக்கு தெரியும் சரக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அடி ரொம்பவும்தான் உனக்கு…
மண்ட கனம் இருக்கு…
பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு…

பெண் : ஹேய்… நம்ம கிட்ட மோதாதே…
மூக்கொடஞ்சு போகாதே…
உன்னுடைய சேதி எல்லாம்…
நானும் சொல்லட்டா…

ஆண் : முள் இருக்கும் ரோசாவே…
தேன் இருக்கும் சீசாவே…
பாடும் வண்டு போலே…
வந்து நானும் கிள்ளட்டா…

பெண் : அட ஒழுங்கா இருய்யா ஒரசாம…
எதையோ நெனச்சு உருகாதே…
ஆடாதே ஆட்டம் போடாதே…
புதுசா எதுவும் வேணுமா…

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…

பெண் : சிறு மாம்பிஞ்சு…
சின்ன மைனா குஞ்சு…
மொறைச்சா விடுவாள…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…


Notes : Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராச மகராசனுக்கு பாடல் வரிகள்.


கட்டிக்கிடலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Kattikidalaam Song Lyrics in Tamil


BGM

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்…

ஆண் : புடவை மயக்கம் வருதே வருதே…
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே…

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

BGM

ஆண் : ஊதக்காத்து ராப்போது தீ போல ஆயாச்சு…
ஊரை பார்த்து ராத்தூக்கம் நேத்தோடு போயாச்சு…

பெண் : கோடு போட்டு வச்சாலும் உன் ஆசை நிக்காது…
கோலம் போட கூடாதே நீ கொஞ்சம் உக்காரு…

ஆண் : சின்ன சின்னக்கோலம் போட்டுப் பார்க்கலாமா…
புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா…

பெண் : சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா…
குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா…

ஆண் : பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா…
பூந்தேன வாங்கும்…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

பெண் : உனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே…
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

BGM

ஆண் : வெண்ணிலாவில் சோறாக்கி நாம் தின்னக்கூடாதா…
தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா…

பெண் : வெண்ணிலாவும் என்னான்னு கீழால பாக்காதா…
சோடி ஒன்னு அங்கேன்னு ஊராருக்கு சொல்லாதா…

ஆண் : உன்னை என்னைப் போல நூறு பேரப் பாத்து…
பழகிப் போனதம்மா பால் நிலாவும் நேத்து…

பெண் : சொல்லி சொல்லி என்ன சொக்க வைக்கும் மாமா…
இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமா…

ஆண் : நாள் பார்த்து நாள் பார்த்து…
நாள் போகக்கூடும் நடிக்காதே மானே…

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

ஆண் : எனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே…
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
பெண் : கட்டினதுக்கு அப்புறம்…
ஆண் : வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்…


Notes : Kattikidalaam Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. கட்டிக்கிடலாம் பாடல் வரிகள்.


இந்த பூவுக்கொரு அரசன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Intha Poovukku Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

BGM

பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்…
உன் முகத்தை பார்த்து வரும்…
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்…

பெண் : உள்ளபடி சொல்ல போனா…
உன் இரண்டு கண்ணு பட்டு…
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்…

ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு…
பக்கத்திலே நிக்கையிலே…
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்…

ஆண் : சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு…
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்…

பெண் : காதோரம் ஆசை ஆசையாய்…
கதை பேசும் காலம்தான் இது…
ஏதேதோ பேசி பேசியே…
என்னை நீங்கி கூச்சம் போனது…

ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்…
உறங்காமல் ஒரு மோகம்…
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்…
போதும் ஏகாந்தம்…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
ஆண் : அடி புன்னை வனக்குயிலே…

பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
ஆண் : அடி தென் பழனி மயிலே…

BGM

ஆண் : எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்…
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்…
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு…
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்…

பெண் : வைகை நதி கை இணைக்க…
தென் மதுரை இங்கிருக்க…
வங்க கடல் பக்கம் அது போகுமா…

பெண் : நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்…
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா…

ஆண் : மாம் பூவே மாலை வேளையில்…
மடி சேரு தாகம் தீர்க்கிறேன்…
தாம்பூலம் மாற்றி ஆகட்டும்…
உனை நானே கையில் சேர்க்கிறேன்…

பெண் : உனை நானும் அடையாது…
பசி தாகம் கிடையாது…
இளைத்தேன் இளைத்தேன்…
இனியும் இளைத்தால் தேகம் தாங்காது…

ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வன குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
பெண் : அடி புன்னை வன குயிலே…

ஆண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
பெண் : அடி தென் பழனி மயிலே…


Notes : Intha Poovukku Oru Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. இந்த பூவுக்கொரு அரசன் பாடல் வரிகள்.