ஆண் : தூக்கிச் சொருகும் சேலையா… மடிச்சு கட்டுன வேட்டியா… பாத்துருவோம் பாத்துருவோம்… குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…
பெண் : மஞ்ச பூசும் பொம்பளையா… மீசை வச்ச ஆம்பளையா… பாத்துருவோம் பாத்துருவோம்… குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : யாரு கட்சி முன்னால… யாரு கட்சி பின்னால… பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : எச்சி ஊறும் தன்னால… நீங்க எங்க பின்னால… பாத்துருவோம் பாத்துருவோம்…
—BGM—
ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
ஆண் : இங்கு போட்டி வைக்காதே… பல்ல காட்டி நிக்காதே… ஒங்க சேல கிட்டத்தான்… வெள்ள வேட்டி சொக்காதே… சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே… ஒன்ன நான் விடுவேனா… ஹோய்…
குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
—BGM—
ஆண் : புத்தம் புது கதிரு… பண்ணுதடி சதிரு… எதுக்கு எதுக்கு எதுக்கு… பெண் : ஹான்…
ஆண் : அதப் பக்குவமா தொடணும்… பத்து வெரல் படணும்… அதுக்கு அதுக்கு அதுக்கு…
பெண் : பூமி மக சமஞ்சா… வெட்கம் வந்து வளஞ்சா… ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…
பெண் : இதில் உங்களுக்கேன் வருத்தம்… பொம்பளைங்க நடத்தும்… சடங்கு சடங்கு சடங்கு…
ஆண் : ஏஹே… வக்கணையா பேசாதே… வார்த்தைகள வீசாதே… எங்களப் போல் ஆகாதம்மா… வேல செய்யத்தான்… ஹா…
பெண் : அந்தக் கதை ஆகாதே… அத்து மீறி ஆடாதே… உங்களுக்கு வேல தரோம்… சேலை நெய்யத்தான்…
ஆண் : அட இது போல் ஏம்மா வெவகாரம்… பொதுவா நீதான் படுகாரம்… பூந்தேனேதான் உன் பொன்னானேன்… எசகா பெசகா மாட்டினேன்… ஹோய்…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
—BGM—
பெண் : கண்ட கண்ட பயலு… கை தொட்டா பயிறு… கருகும் கருகும் கருகும்… ஆண் : யப்பா…
பெண் : அட என்னப் போல எளசா… பொண்ணு வந்து வெதச்சா… வளரும் வளரும் வளரும்…
ஆண் : எப்பவும்தான் ரீலு… சுத்துகிற ஆளு… எனக்கு தெரியும் சரக்கு… பெண் : ஹான்…
ஆண் : அடி ரொம்பவும்தான் உனக்கு… மண்ட கனம் இருக்கு… பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு…
ஆண் : முள் இருக்கும் ரோசாவே… தேன் இருக்கும் சீசாவே… பாடும் வண்டு போலே… வந்து நானும் கிள்ளட்டா…
பெண் : அட ஒழுங்கா இருய்யா ஒரசாம… எதையோ நெனச்சு உருகாதே… ஆடாதே ஆட்டம் போடாதே… புதுசா எதுவும் வேணுமா…
ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
ஆண் : இங்கு போட்டி வைக்காதே… பல்ல காட்டி நிக்காதே…
பெண் : சிறு மாம்பிஞ்சு… சின்ன மைனா குஞ்சு… மொறைச்சா விடுவாள…
குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
Notes : Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராச மகராசனுக்குபாடல் வரிகள்.
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… அடி புன்னை வனக்குயிலே… இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… அடி தென் பழனி மயிலே…
பெண் : நெருங்கி பேச நிறைய சேதி… மனதில் இருக்கு மடியில் வா நீ…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… அடி புன்னை வனக்குயிலே… இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… அடி தென் பழனி மயிலே…
—BGM—
பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்… உன் முகத்தை பார்த்து வரும்… நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்…
பெண் : உள்ளபடி சொல்ல போனா… உன் இரண்டு கண்ணு பட்டு… உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்…
ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு… பக்கத்திலே நிக்கையிலே… நீச்சலிட ஓடி வரும் காத்துதான்…
ஆண் : சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு… அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்…
பெண் : காதோரம் ஆசை ஆசையாய்… கதை பேசும் காலம்தான் இது… ஏதேதோ பேசி பேசியே… என்னை நீங்கி கூச்சம் போனது…
ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்… உறங்காமல் ஒரு மோகம்… தனியாய் இருந்தால் அனலாய் எறியும்… போதும் ஏகாந்தம்…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… அடி புன்னை வனக்குயிலே… இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… அடி தென் பழனி மயிலே…
ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி… மனதில் இருக்கு மடியில் வா நீ…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… ஆண் : அடி புன்னை வனக்குயிலே…
பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… ஆண் : அடி தென் பழனி மயிலே…
—BGM—
ஆண் : எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்… தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்… என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு… சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்…
பெண் : வைகை நதி கை இணைக்க… தென் மதுரை இங்கிருக்க… வங்க கடல் பக்கம் அது போகுமா…
பெண் : நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்… நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா…
ஆண் : மாம் பூவே மாலை வேளையில்… மடி சேரு தாகம் தீர்க்கிறேன்… தாம்பூலம் மாற்றி ஆகட்டும்… உனை நானே கையில் சேர்க்கிறேன்…