Category Archives: மணிக்குயில்

மணிக்குயில் – Manikuyil (1993)

காதல் என்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மலேசியா வாசுதேவன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து…
பாட வைத்ததும் ஏனடியோ…
மேடையிலே பாட வந்தால்…
மூடி வைத்ததும் ஏனடியோ…

ஆண் : நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ…
அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ…
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : களங்கம் இல்லா மனதினிலே…
காலை வைத்தது யாரடியோ…
கலங்கி நின்ற போதினிலே…
கல்லெறிந்ததும் ஏனடியோ…

ஆண் : அழகாய் அகல் விளக்கை…
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்…
அலை வீசும் சுடர் ஒளியை…
திரை போட்டே மூடி வைத்தார்…

ஆண் : இந்தத் திரை விலகும்…
இன்பக் கதை தொடரும்…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…


Notes : Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. காதல் என்னும் பாடல் வரிகள்.


தண்ணீரிலே முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மனோ & உமா ரமணன்இளையராஜாமணிக்குயில்

Thaneeriley Mugam Song Lyrics in Tamil


BGM

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

BGM

ஆண் : உன்னிடத்தில் இத்தனை நாள்…
உண்மை ஒன்றை மறைத்ததுண்டு…
சின்னஞ்சிறு வயது முதல்…
எனக்கொரு மனைவி உண்டு…

ஆண் : கோபம் கொள்ள வேண்டாம் அம்மா… ஹோய்…
தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா…

பெண் : நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே…
உண்மை அறிந்து துடித்தேன் நான்தானே…
போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்…

ஆண் : நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்…
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா…

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

ஆண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

BGM

பெண் : நெஞ்சை அள்ளும் பாடலிலே…
என்னை அள்ளிக் கொடுத்துவிட்டேன்…
நல்ல இசைத் தேடலிலே…
வேறெதையும் மறந்துவிட்டேன்…

பெண் : என்னுடைய சங்கீதம் நீ… ஹோ ஹோ…
உன்னுடைய சாரீரம் நான்…

ஆண் : ஒன்றை ஒன்றுதான் இனி மேல் பிரியாது…
அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது…
தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு…

பெண் : எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது…
இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
ஆண் : இனி உன்னைவிட்டு நான் வாழ ஆகாதம்மா…

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
ஆண் : நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…


Notes : Thaneeriley Mugam Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. தண்ணீரிலே முகம் பாடல் வரிகள்.


காதல் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Nilavey Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

ஆண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

BGM

ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்…
எழுதாத காவியம்…
நாட்டில் ஒரு தூரிகை…
புனையாத ஓவியம்…

பெண் : நீ வளர்க்க என் கண்…
தேடுது உன் சொந்தம்…
தேன் வளர்க்க என் வாய்…
பாடுது உன் சந்தம்…

ஆண் : நீராடும் ஓடையே…
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே…
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே…
அன்பே வா… ஆஆ…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

BGM

பெண் : நாளும் உனைக் கூவிடும்…
குயிலாக பூங்குயில்…
நீயும் எனை வாட்டினால்…
உறவேது பூமியில்…

ஆண் : நான் விரும்பும் பொன் மான்…
தாமரை நெஞ்சம்…
நாள் முழுக்க என் மேல்…
சாய்ந்திடக் கெஞ்சும்…

பெண் : சேராது உன் மடி…
தனிமையில் தூங்காது பூங்கொடி…
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே…
அன்பே வா… ஆஆ…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

பெண் : ஆசைக் கனாவே…
வாழ்வே ஆவல்கள் தீர வா…


Notes : Kadhal Nilavey Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Vaali. காதல் நிலாவே பாடல் வரிகள்.