பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பொன்னடியான் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | மணிக்குயில் |
Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
—BGM—
ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து…
பாட வைத்ததும் ஏனடியோ…
மேடையிலே பாட வந்தால்…
மூடி வைத்ததும் ஏனடியோ…
ஆண் : நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ…
அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ…
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா…
சிங்காரப் பைங்கிளியே…
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…
ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…
—BGM—
ஆண் : களங்கம் இல்லா மனதினிலே…
காலை வைத்தது யாரடியோ…
கலங்கி நின்ற போதினிலே…
கல்லெறிந்ததும் ஏனடியோ…
ஆண் : அழகாய் அகல் விளக்கை…
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்…
அலை வீசும் சுடர் ஒளியை…
திரை போட்டே மூடி வைத்தார்…
ஆண் : இந்தத் திரை விலகும்…
இன்பக் கதை தொடரும்…
சிங்காரப் பைங்கிளியே…
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…
ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…
ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…
Notes : Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. காதல் என்னும் பாடல் வரிகள்.