Category Archives: கலைஞன்

கலைஞன் – Kalaignan (1993)

கொக்கரக்கோ கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாகலைஞன்

Kokkarako Kozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
சிகு சாச் சாச் சாச் சாச் சா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

BGM

ஆண் : சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…
சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…

ஆண் : நாட்டுப் பாடல் கொஞ்சம் பாதி…
வெளி நாட்டுப் பாடல் மிச்சம் மீதி…
கூட்டுப் பாடல் நம்ம நீதி…
கூறட்டும் இன்று எட்டு திக்கும் நம்ம சேதி…

ஆண் : வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று…
ஜாதி பேதம் கீதத்தில் ஏதம்மா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

BGM

ஆண் : ஒன்றல்ல கற்றுக் கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…
ஒன்றல்ல கற்றுக்கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…

ஆண் : கொஞ்சிப் பார்த்த மஞ்சள் மான்கள்…
இவன் கிள்ளி பார்த்த அல்லிப் பூக்கள்…
எண்ணிப் பார்க்க நேரம் ஏது…
நான் மெல்லத் தீண்ட எட்டிப் போகும் நெஞ்சம் ஏது…

ஆண் : சொல்லாமல் சொல்வேன்…
கொல்லாமல் கொல்வேன்…
பார்வை போதும் பாவைகள் என் பக்கம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
பூம் ஷகலகா ஷகலகா பூம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…

BGM


Notes : Kokkarako Kozhi Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. கொக்கரக்கோ கோழி பாடல் வரிகள்.


தில்லுபருஜானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாகலைஞன்

Dillu Baru Jaane Song Lyrics in Tamil


ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

BGM

ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

ஆண் : போதும் இனி பேச்சு…
அனல் வீசுது மூச்சு…
ஒரு மாதிரி ஆச்சுது…
ஆஜா ஆஜா… ஆஜா ஆஜா…
அரரரே ஆஜா ஆஜா…

பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

BGM

ஆண் : மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்…
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல…

பெண் : கண்ணன் நீதானென்று மீரா வந்தாள் இன்று…
காதல் தனை ஜாடைகளில் சொல்ல…

ஆண் : மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி…
பெண் : மங்கை நதி…
பொங்கிவரும் கங்கை நதி…

ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட…
பெண் : அச்சம்விட…
அச்சம்விட அவனொரு பானம்விட…

ஆண் : புது லீலைகள் தான்…
அதிகாலை வரை தான்…
அடி காதலி கண்மணி…
ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா…

பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

BGM

பெண் : உன்னால் தூக்கம் கெட்டு…
வாடும் தென்னஞ்சிட்டு…
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்…

ஆண் : சொன்னால் போதுமடி…
வாம்மா நானும் ரெடி…
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்…

பெண் : வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு…
ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு…

பெண் : ஏக்கம் என்னையும்தான் தாக்கும் முத்தமிட்டு…
ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு…

பெண் : சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்…
உந்தன் தேவையை வாங்கிட…
ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா…

ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

பெண் : போதும் இனி பேச்சு…
அனல் வீசுது மூச்சு…
ஒரு மாதிரி ஆச்சுது…
ஆஜா ஆஜா… ஆஜா ஆஜா…
அரரரே ஆஜா ஆஜா…

BGM

ஆண் : ஹா ஹா…
பெண் : ஹோய் ஹோய்…
ஆண் : ஹே ஹே…
பெண் : ஹான் ஹான்…

BGM


Notes : Dillu Baru Jaane Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. தில்லுபருஜானே பாடல் வரிகள்.


எந்தன் நெஞ்சில் நீங்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாகலைஞன்

Enthan Nenjil Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

BGM

ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே…
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே…

பெண் : உனக்கென பிறந்தவள் நானா…
நிலவுக்கு துணை இந்த வானா…

ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்…
வந்தாயே உறவாகா இந்நாள்…

பெண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ…
ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி…

BGM

பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்…
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்…

ஆண் : உதடுகள் உரசிடத்தானே…
வலிகளும் குறைந்திடும் மானே…

பெண் : நான் சூடும் நூலாடை போலே…
நீ ஆடு பூமேனி மேலே…

ஆண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
ஆண் : இசைக்கும் குயில் நீதானா வா…

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…


Notes : Enthan Nenjil Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. எந்தன் நெஞ்சில் நீங்காத பாடல் வரிகள்.