Category Archives: சின்னவர்

சின்னவர் – Chinnavar (1992)

உட்டாலங்கிரி கிரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Uttalangkiri Kiri Song Lyrics in Tamil


பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

BGM

பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…

பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
அட வா மாமா வா மாமா…

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…

BGM

பெண் : ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும்…
மாறாது உள்ள மவுசு…
தானாக வந்ததோ வேணான்னு சொல்வது…
கூடாது இந்தப் பவுசு…

ஆண் : எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது…
கிட்டாது எட்டி எடுக்க…
இப்போது நிம்மதி என்னோட உள்ளது…
கூடாது தட்டிப் பறிக்க…

பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா…
தப்பாக என்ன எண்ணலாமா…

ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா…
வித்தாரம் பண்ண எண்ணலாமா…

பெண் : அட வா மாமா வா மாமா…

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா… ஹோய்…

பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…

BGM

ஆண் : தேடாத சொந்தமும் கூடாத பந்தமும்…
தானாக வந்தது என்ன…
காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது…
பூ வாசம் போனதும் என்ன…

பெண் : தானா வெதச்சது பூவா மொளச்சது…
நான் என்ன செய்ய அதுக்கு…
சாமி படச்சது தேடி முடிச்சது…
நாம் என்ன சொல்ல இருக்கு…

ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆச…
நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச…

பெண் : மாறாது என்னுடைய ஆச…
நீ மறுக்காம வந்திடணும் பேச…

ஆண் : அது வீண்தானே வேணாமே…

பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

ஆண் : அய் கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…

பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…

ஆண் : ஏழைக்கிது ஆகாது…
ஏமாத்துனா தாங்காது…

பெண் : அட வா மாமா வா மாமா…

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…


Notes : Uttalangkiri Kiri Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலங்கிரி கிரி பாடல் வரிகள்.


மாராப்புச் சேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Maraapu Sela Song Lyrics in Tamil


ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

பெண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…

ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…

பெண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…

ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

BGM

ஆண் : ஆனி பொண்ணு ஆளானது…
ஆனந்த ராகம் பாடியது…

பெண் : தோணிக்குள்ள பூவானது…
சொல்லாமத் தானா மூடியது…

ஆண் : பாலோடும் ஓட… ஓஹோஹோஹோ…
படகோட்டும் வேளை…

பெண் : காணாத ஜாடை… ஓஹோஹோஹோ…
கண் காட்டும் வேளை…

ஆண் : தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட…

பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

பெண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…

ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…

பெண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…

ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

பெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு…
மெத்தையில் தீபம் ஏற்றியது…

ஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு…
வாலிப மனச மாத்தியது…

பெண் : தானாக ஊறும்… ஓஹோஹோஹோ…
ஆனந்த ஊற்று…

ஆண் : தேனாகப் பாயும்… ஓஹோஹோஹோ…
மானே உன் பாட்டு

பெண் : பூ பாணம் போடும்
காதல் கூடக் கன்னிப் பெண் தேட

ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

ஆண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…

பெண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…

ஆண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…

பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…

பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…

ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…


Notes : Maraapu Sela Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. மாராப்புச் சேலை பாடல் வரிகள்.


கொட்டுக்களி கொட்டு நாயனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Kottu Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…

பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

BGM

பெண் : சின்னவரும் பார்க்கும் போது…
தேகம் மோகம் கேக்குது…
மன்னவரும் கூடும் போது மயக்கமாகுது…

ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி…
காதல் போதை ஏத்துது…
பொண்ணு இட்ட தூண்டில்…
என்னை போட்டு இழுக்குது…

பெண் : கோடி ஆசை கூடிக் கூடி…
கோலம் போடுது…
கோலம் போட்டு பாடிப் பாடி…
தாளம் போடுது…

பெண் : ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும்…
ஆண் : காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்…
பெண் : ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…

பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

BGM

ஆண் : முத்துமணி மாலை போல…
மோதிப் பார்க்க ஆசைதான்…
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரம்தான்…

பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி…
பார்த்து ஏங்கும் பாவைதான்…
தொட்டணைத்து தூக்கும் போது தீரும் பாரம்தான்…

ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம்…
கன்னி வாசம்தான்…

பெண் : நேத்து பூத்த பூவின் மீது…
என்ன பாசம்தான்…

ஆண் : மூட மூடவே என்னோட மோகம் ஏறுது…
பெண் : பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது…
ஆண் : தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது…

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

ஆண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…


Notes : Kottu Kili Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் வரிகள்.


அடி படகோட்டும் பட்டம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Padagottum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…
பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…

ஆண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…

பெண் : அட மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…
ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

BGM

ஆண் : சிந்தாமணி ஏண்டி பந்தாமணி…
ஏங்கி நிக்காதே…
நெனப்ப தாங்கி நிக்காதே…

பெண் : முத்துமணி ஒன்னச் சுத்தும் மணி…
பாடி வைக்காதே…
மறச்சு மூடி வைக்காதே…

ஆண் : விட்டில் கிளி ஒட்டிப் பேசாதடி…
கிளி தட்டுக்குள்ள வட்டம் போடாதடி…
ஒத்த வழி பக்கம் போகாதடி…
வித்தை எல்லாம் இங்கே வேகாதடி…

பெண் : மொட்டான மொட்டுக்கு…
பட்டான சிட்டுக்கு…
குளுகுளுகுளு என வருகுது பல கனவு…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஹாய்…

பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…
ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…

பெண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா… ஆஅ…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஹாய்…
பெண் : படபடவென கதகத என கதைக்கிறியா…

—BGM—

ஆண் : வித்தாரமா என்ன சுத்தாதம்மா…
போட்டு இழுத்தாலும் வலைக்குள் மாட்டிக் கொள்ளாது…

பெண் : முத்தாரம்தான் கொடு அச்சாரமா…
காக்க வெக்காதே…
துணிஞ்சு கேக்க வெக்காதே…

ஆண் : தொட்டா என்ன விரல் பட்டா என்ன…
விட்டா என்ன மனம் கெட்டா என்ன…
ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன…
தொட்டு கட்டிக் கொள்ள பட்டா என்ன…

பெண் : உன்னோட அன்புக்கு…
உள்ளூறும் தெம்புக்கு…
கிறுகிறுகிறு என வருகுது பல கனவு…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…
பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…

ஆண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…

பெண் : அட மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஆ…


Notes : Padagottum Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. அடி படகோட்டும் பட்டம்மா பாடல் வரிகள்.


Andhiyile Vaanam Song Lyrics in Tamil

அந்தியில வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & சுவர்ணலதாஇளையராஜாசின்னவர்

Andhiyile Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தியில வானம்…
தந்தனத்தோம் போடும்…
அலையோட சிந்து படிக்கும்…

BGM

பெண் : சந்திரரே வாரும்…
சுந்தரியைப் பாரும்…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…

BGM

ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி…
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்… ஹோய்…

பெண் : அந்தியில வானம்…
தந்தனத்தோம் போடும்…
அலையோட சிந்து படிக்கும்…

BGM

ஆண் : சந்திரரே வாரும்…
சுந்தரியைப் பாரும்…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…

BGM

பெண் : கட்டுமரத் தோணி போல…
கட்டழகன் உங்க மேல…
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ… ஓஒ… ஓஒ…

பெண் : பட்டுடுக்க தேவையில்ல…
முத்துமணி ஆசை இல்ல…
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ… ஓஒ… ஓஒ…

ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு…
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது…
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து…

பெண் : நாளும் உண்டல்லோ…
அத நானும் கண்டல்லோ…
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ… ஹோ…

ஆண் : அந்தியில வானம்…
தந்தனத்தோம் போடும்…
அலையோட சிந்து படிக்கும்…

BGM

பெண் : சந்திரரே வாரும்…
சுந்தரியைப் பாரும்…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…

BGM

ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட…
சொல்லி ஒரு மேளம் கொட்ட…
வேளை வந்தாச்சு கண்ணம்மா… ஆஆஅ…

ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட…
மாலையிட வேளை கிட்ட…
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா… ஆஆஅ…

பெண் : கடலோரம் காத்து…
ஒரு கவி பாடும் பாத்து…
தாளாம நூலானேன் ஆளான நான்தான்…
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்…

ஆண் : தேகம் ரெண்டல்லோ…
இரு ஜீவன் ஒன்றல்லோ…
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று…
கூடும் இன்றல்லோ…

பெண் : அந்தியில வானம்…
தந்தனத்தோம் போடும்…
அலையோட சிந்து படிக்கும்…

BGM

ஆண் : சந்திரரே வாரும்…
சுந்தரியைப் பாரும்…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…

BGM

பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி…
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்…

ஆண் : அந்தியில வானம்…
பெண் : ஹா…
ஆண் : தந்தனத்தோம் போடும்…
பெண் : ஹான் ஹா…
ஆண் : அலையோட சிந்து படிக்கும்…

BGM

பெண் : சந்திரரே வாரும்…
ஆண் : ஹோய்…
பெண் : சுந்தரியைப் பாரும்…
ஆண் : ஆஹா…
பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…

BGM


Notes : Andhiyile Vaanam Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. அந்தியில வானம் பாடல் வரிகள்.