Category Archives: இதயத் தாமரை

இதயத் தாமரை

உன்னை ஏன் சந்தித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலாஇளையராஜாஇதயத் தாமரை

Unnai Yen Santhithen Song Lyrics in Tamil


பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…

பெண் : ஒரு தீர்வு இல்லையா…
நானாக நான் மாறவா…
இல்லை வேறாக நான் மாறவா…

பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
ஒரு தீர்வு இல்லையா…

BGM

பெண் : தெய்வங்கள் பார்க்காதது என் துன்பம்…
சீதாவும் காணாதது…

BGM

பெண் : என் ராமன் யார் என்றுதான்…
இப்போது என் ஜீவன் மன்றாடுது…

பெண் : இல்லாத தாலி உண்டானது…
இப்போது தாலி ரெண்டானது…
என் வாழ்க்கை தள்ளாடுது…
பின்னென்ன என் சேலை முள்ளானது…

பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…

பெண் : ஒரு தீர்வு இல்லையா…
நானாக நான் மாறவா…
இல்லை வேறாக நான் மாறவா…

பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
ஒரு தீர்வு இல்லையா…

BGM

பெண் : உயிரான கண்ணாளனா…
பின்னாளில் உறவான மணவாளனா…

BGM

பெண் : இரு தேரில் ஒரு தேகமா
பெண் வாழ்வில் இது என்ன புது வேதமா…

பெண் : ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ…
எது நீதி என்று யார் சொல்வதோ…
அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல்…
அழுதாலும் தேனாகுமோ…

பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…

பெண் : ஒரு தீர்வு இல்லையா…
நானாக நான் மாறவா…
இல்லை வேறாக நான் மாறவா…

பெண் : உன்னை ஏன் சந்தித்தேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
ஒரு தீர்வு இல்லையா…


Notes : Unnai Yen Santhithen Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. உன்னை ஏன் சந்தித்தேன் பாடல் வரிகள்.


யாரோடு யாரென்ற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதயத் தாமரை

Yarodu Yaar Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM

ஆண் : நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்…
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா…
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்…
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா…

ஆண் : நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள்…
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்…
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM

ஆண் : மீன்கள் எப்போதும் தண்ணீரிலே…
ஞானம் இப்போது கண்ணீரிலே…
கால்கள் எப்போதும் கண்போக்கிலே…
காதல் எப்போதும் பெண்போக்கிலே…

ஆண் : மேகங்கள் இல்லா வானம் உண்டு…
சோகங்களில்லா வாழ்வும் உண்டா…
அலையில்லை என்னும் கடலொன்று உண்டா…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM


Notes : Yarodu Yaar Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. யாரோடு யாரென்ற பாடல் வரிகள்.


ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & சுவர்ணலதாஇளையராஜாஇதயத் தாமரை

Yedho Mayakam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ மயக்கம்…
என்னமோ நெருக்கம்…
ஏதோ மயக்கம்…
ஆ என்னமோ நெருக்கம்…

ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது…
மச்சானுக்கு வாய் ஊறுது…
உள்ளம் எல்லாம் கள்ளூறுது…
உள்ளுக்குள்ள நண்டூறுது…

ஆண் : ஏதோ மயக்கம்…
என்னமோ நெருக்கம்…
ஏதோ மயக்கம்…
ஆஹா என்னமோ நெருக்கம்…

ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது…
மச்சானுக்கு வாய் ஊறுது…
உள்ளம் எல்லாம் கள்ளூறுது…
உள்ளுக்குள்ள நண்டூறுது…

BGM

ஆண் : பச்சமலை காத்து வீசுது…
பத்தினிக்கு லேசா கூசுது…
முல்ல மொட்டு சூடாச்சு…
முத்தமிட்டு நாளாச்சு…

ஆண் : ஏ பச்சமலை காத்து வீசுது…
பத்தினிக்கு லேசா கூசுது…
முல்ல மொட்டு சூடாச்சு…
முத்தமிட்டு நாளாச்சு…

குழு : ஏ வா வா வா… ஏ வா வா வா…

பெண் : அடி படிக்கிற வயசுக்கும்…
துடிக்கிற வயசுக்கும்…
இடைவெளி கிடையாது…
இது ஒரு தகராறு…

ஆண் : ஏதோ மயக்கம்…
என்னமோ நெருக்கம்…

பெண் : மஞ்சக்கிளி தள்ளாடுது…
மச்சானுக்கு வாய் ஊறுது…

ஆண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது…
உள்ளுக்குள்ள நண்டூறுது…

BGM

பெண் : திருமணமாகும் முன்னமே…
ஆண் : ஹான்…
பெண் : தேன் நிலவு வந்த அன்னமே…
ஆண் : ஹேய்…

பெண் : முத்தாட கூடாது…
முந்தானை தாங்காது…

பெண் : திருமணமாகும் முன்னமே…
ஆண் : ஹேய்…
பெண் : தேன் நிலவு வந்த அன்னமே…
ஆண் : ஹான்…

பெண் : முத்தாட கூடாது…
முந்தானை தாங்காது…

குழு : ஏ வா வா வா… ஏ வா வா வா…

ஆண் : அடி இரவையும் உறவையும்…
திரையிட்டு மறைப்பது…
இதுவரை கிடையாது…
இனி அது முடியாது…

பெண் : ஏதோ மயக்கம்…
அட என்னமோ நெருக்கம்…

ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது…
மச்சானுக்கு வாய் ஊறுது…

பெண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது…
உள்ளுக்குள்ள நண்டூறுது…

ஆண் : ஜூப்பா ஜுப்புரா…
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா…

பெண் : ஜூப்பா ஜுப்புரா…
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா…


Notes : Yedho Mayakam Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


கண்ணே கதவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Kanne Kadhavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…

BGM

ஆண் : இன்பமென்னும் புத்தகம்…
இங்கு எங்கு உள்ளதோ…
குழு : தேடு கொஞ்சம் தேடு…

பெண் : காமன் சொன்ன சூத்திரம்…
உன்னிடத்தில் உள்ளது…
குழு : பாடு அளவோடு…

ஆண் : பள்ளி இது பிறர்க்கு…
பள்ளியறை நமக்கு…

பெண் : இன்பமிது உனக்கு…
துன்பமிது எனக்கு…

ஆண் : அடி பட்டிமன்ற வாதமிங்கு கூடாது…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…

ஆண் : தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

BGM

பெண் : உண்மையில்லை என்பதால் ஊருலகம் நம்புமா…
குழு : நாளை அதிகாலை…

ஆண் : உண்மையென்று சொல்லுவேன்…
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்…
நாளை இந்த வேளை…

பெண் : தப்பு இந்த நெருக்கம்…
தாங்கவில்லை எனக்கும்…

ஆண் : காலை வரும் வரைக்கும்…
காதலுக்கு வணக்கம்…

பெண் : அட கட்டழகன் தொட்ட இடம் பூப்பூக்கும்…

ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…

BGM


Notes : Kanne Kadhavu Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. கண்ணே கதவு பாடல் வரிகள்.


ஒரு காதல் தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Oru Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா…
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா…

பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா…
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா…

ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது…
பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது…
ஆண் : ஒன்றானது…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
பெண் : கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ…
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ…

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ…
பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ…

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது…
ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது…
பெண் : இயல்பானது ஒரு…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
ஆண் : கல்லுரும் காலை வேளையில்…

BGM


Notes : Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. ஒரு காதல் தேவதை பாடல் வரிகள்.