Category Archives: கை கொடுக்கும் கை

கை கொடுக்கும் கை – Kai Kodukkum Kai (1984)

கண்ணுக்குள்ளே யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ்.பி.சைலஜா & பி. சுசீலாஇளையராஜாகை கொடுக்கும் கை

Kannukkulle Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

BGM

பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது…
பூவும் பொட்டும் வச்சேனே…

BGM

பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்…
கோவில் கட்டி வச்சேனே…

பெண் : ஆத்தா பெருமூச்சு…
அது ஆள சுடும் காத்து…
கட்டில் கூட முள்ளாச்சு…
நித்திரையும் போயாச்சு…
காலம் நேரம் பார்த்தாச்சு… ம்ம்ம்…
கைகளும்தான் சேர்ந்தாச்சு…

பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

BGM

பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி…
காத்து வாங்கப் போனாலே…

BGM

பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்…
கண்ணு பட்டுப் போகுமே…

BGM

பெண் : ராசா வரும் போது…
புது ரோசா முகம் பார்க்கும்…

பெண் : பாதம் கூட பூவாட்டம்…
பாடுதடி பூந்தோட்டம்…

பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு…
பாதையிலே பூப்போடு…

பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

BGM


Notes : Kannukkulle Yaaro Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Na. Kamarasan. கண்ணுக்குள்ளே யாரோ பாடல் வரிகள்.


தாழம்பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகை கொடுக்கும் கை

Thaazham Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

BGM

ஆண் : நடந்தா காய்ஞ்ச நிலம் செழிக்கும்…
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்…
கண்ட கண்ணுபடும்…

பெண் : பேசும் போது தாய பார்த்தேன்…
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்…

ஆண் : நெஞ்சத்திலே… ஏஏஏஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

—BGM—

பெண் : இனி நான் கோடி முறை பொறப்பேன்…
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்…
இது சத்தியமே…

ஆண் : நீரும் போனா மேகம் ஏது…
நீயும் போனா நானும் ஏது…

பெண் : என் உயிரே… ஏஏஏ…
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

BGM


Notes : Thaazham Poove Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Pulamaipithan. தாழம்பூவே பாடல் வரிகள்.