பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | எஸ்.பி.சைலஜா & பி. சுசீலா | இளையராஜா | கை கொடுக்கும் கை |
Kannukkulle Yaaro Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
—BGM—
பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது…
பூவும் பொட்டும் வச்சேனே…
—BGM—
பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்…
கோவில் கட்டி வச்சேனே…
பெண் : ஆத்தா பெருமூச்சு…
அது ஆள சுடும் காத்து…
கட்டில் கூட முள்ளாச்சு…
நித்திரையும் போயாச்சு…
காலம் நேரம் பார்த்தாச்சு… ம்ம்ம்…
கைகளும்தான் சேர்ந்தாச்சு…
பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
—BGM—
பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி…
காத்து வாங்கப் போனாலே…
—BGM—
பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்…
கண்ணு பட்டுப் போகுமே…
—BGM—
பெண் : ராசா வரும் போது…
புது ரோசா முகம் பார்க்கும்…
பெண் : பாதம் கூட பூவாட்டம்…
பாடுதடி பூந்தோட்டம்…
பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு…
பாதையிலே பூப்போடு…
பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
—BGM—
Notes : Kannukkulle Yaaro Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Na. Kamarasan. கண்ணுக்குள்ளே யாரோ பாடல் வரிகள்.