Category Archives: எங்க ஊரு காவல்காரன்

எங்க ஊரு காவல்காரன் – Enga Ooru Kavakkaran (1988)

ஜிவ்வு ஜிவ்வுன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Jivvu Jivvunu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா…

ஆண் : மயக்கம் அது கூடுது மறந்தா தடுமாறுது…
பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…
ஆண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…

BGM

ஆண் : பூமேல இஷ்ட்டப்பட்டு அலையிற காத்தானேன்…
கேளு புள்ள…
பூமேனி சம்மதிச்சா எனக்கொரு…
பேராசை உள்ளுக்குள்ள…

பெண் : பூப்போல என்னை எடு…
எடுத்ததும் பொன் போல அள்ளிக்கொடு…
போராடும் நேரத்திலே எனக்கொரு…
புது ராகம் சொல்லிக் கொடு…

ஆண் : பாடம் சொல்லும் நேரம்…
பாரம் எடம் மாறும்…
பாடம் சொல்லும் நேரம்…
பாரம் எடம் மாறும்…

பெண் : கண்ணு வச்சேன் கண்ணா ஒம்மேல…
காணாத கண்டேன் ஒன்னால…

ஆண் : தாழம் பூவப் சேர பாடும் காத்த போல…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…

BGM

பெண் : ஒன்னோட கண்ணுபட்டு தெனசரி ஓடானேன் கண்ணிபுள்ள…
ஒன்னோட கையிபட்டு தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள…

ஆண் : ஏ வா பொன்னே யாருமில்ல…
மனசுல வாராத பாரமில்ல…
தா பொன்னே நேரமில்ல…
எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள…

பெண் : ஏறுதொரு சூடு…
எட்டி நின்னு பாடு…
ஏறுதொரு சூடு…
எட்டி நின்னு பாடு…

ஆண் : யம்மா என்னை தப்பா சொல்லாதே…
மச்சான் என்னை விட்டுச் செல்லாதே…

பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு…
பெண் : மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா…

ஆண் : மயக்கம் அது கூடுது…
பெண் : மறந்தா தடுமாறுது…

ஆண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…
பெண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட…

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி…


Notes : Jivvu Jivvunu Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Piraisoodan. ஜிவ்வு ஜிவ்வுன்னு பாடல் வரிகள்.


ஆசையிலே பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Aasayilae Paathikatti Song Lyrics in Tamil


பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு…
பாட்டோடு வாழும் என் சாமியே…
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு…
கேட்டாக்கா வாழும் உன் பூமியே…
என் மூச்சு என் பேச்சு நீதானயா…
என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா…

பெண் : ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : வைகையிலே வந்த வெள்ளம்…
நெஞ்சிலே வந்ததென்ன…
வஞ்சி நான் கேட்ட வரம்…
வந்து நீ தந்ததென்ன…

பெண் : சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து…
சிந்துதான் பாடுது…

பெண் : பொன்னுமணித் தேரு…
நான் பூட்டி வச்சேன் பாரு…
கன்னி என்னைத் தேடி…
நீ அங்க வந்து சேரு…

பெண் : விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு…
நீ வாயேன் வழி பாத்து…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல…
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல…

பெண் : கன்னி நான் நாத்து…
கண்ணன் நீ காத்து…
வந்துதான் கூடவில்ல…

பெண் : கூறைப் பட்டு சேலை…
நீ வாங்கி வரும் வேளை…
போடு ஒரு மாலை…
நீ சொல்லு அந்த நாளை…

பெண் : ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்…
என்னை ஏந்த நீதானே…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…


Notes : Aasayilae Paathikatti Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆசையிலே பாத்தி கட்டி பாடல் வரிகள்.


மாலைக் கருக்கலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Maala Karukkaliley Song Lyrics in Tamil


பெண் : நல்லாருக்குது ஊரு…
இது உண்டாக்கினது யாரு…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…

பெண் : எல்லோருக்கும் ஒரு சாமி…
இது சாமி கொடுத்த பூமி…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…

பெண் : வாரிக் கொடுக்கும் சாமி பேரு மாரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…

பெண் : அவ பேர படிக்க ஊரு செழிக்கும் ஏரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…

BGM

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

BGM

ஆண் : நீயும் நானும் ஒண்ணு…
கேளு கேளு கண்ணு…
ராகம் தாளம் போல…
சேர போறோம் ஒண்ணு…

பெண் : சொந்தமிப்போ வந்ததில்லை…
சோகங்களே கண்டதில்லை…
சொக்கி மடியில நான் விழும்போதுல…
சொர்க்கம் இது போல் என்றுமில்லை…

ஆண் : கண்ணுல தூக்கமில்ல…
காரணம் கூறுபுள்ள…
நெஞ்சிலே நான் விழுந்தேன்…
எண்ணமோ மீளவில்லை…

பெண் : நேரம் முழுவதும் நெஞ்சிலிருப்பது…
நீதானே வேறில்ல…

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

BGM

பெண் : வேற ஜாதி முல்லை…
நானும் கன்னிபுள்ள…
பாதை மாறவில்ல…
பேதம் ஊருக்குள்ள…

ஆண் : ஆயிரம்தான் சொல்லட்டுமே…
வேலி ஒண்ணு கட்டட்டுமே…
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது…
ஆசை இது போல் வாழட்டுமே…

பெண் : நெஞ்சிலே சாஞ்சிகிட்டா நிம்மதி தேறுமையா…
நித்தமும் உன் மடிதான் பொண்ணுக்கு போதுமய்யா…

ஆண் : நூறு தலைமுறை வாழும் வழிமுறை…
நாம் காப்போம் பூவாயி…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…


Notes : Maala Karukkaliley Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. மாலைக் கருக்கலிலே பாடல் வரிகள்.


அரும்பாகி மொட்டாகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்தீபன் சக்ரவர்த்தி & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Arumbagi Mottagi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

BGM

பெண் : ஜாதகத்த பாத்ததில்ல…
சாதகம்தான் வேலையெல்லாம்…
வேறெதையும் கேட்டதில்ல…
போட்டுவிடு மாலையெல்லாம்…

ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…
இனிக்கும் சங்கதி பேசட்டுமா…

பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா…

ஆண் : பொன் ஆவாரம்பூ என் காதோரமா…
ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான்…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

BGM

ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா…
பால் எடுத்து வாடி புள்ள…
பல கதய பேசிப்புட்டா…
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள…

பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா…
ரசிச்சு உன்கிட்ட கூடட்டுமா…

ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா…
புடிச்சுக் கையில சேக்கட்டுமா…

பெண் : எம் மச்சானுக்கு அட என்னாச்சுது…
அது பூவாயி பின்னால பித்தானது…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…


Notes : Arumbagi Mottagi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Na. Kamarasan. அரும்பாகி மொட்டாகி பாடல் வரிகள்.