பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | பொல்லாதவன் (1980) |
Chinnakkannane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
பெண் : இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…
பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
—BGM—
பெண் : கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…
கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…
பெண் : அந்த கோவில் வாசலில் பிள்ளை தீபம் அல்லவோ…
நல்ல ஆசை பாசமே மணியோசை அல்லவோ…
பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
—BGM—
பெண் : அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…
அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…
பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…
பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…
பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…
பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
Notes : Chinnakkannane Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. சின்னக் கண்ணே பாடல் வரிகள்.