Category Archives: நீங்கள் கேட்டவை

கனவு காணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாநீங்கள் கேட்டவை

Kanavu Kaanum Song Lyrics in Tamil


ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM

ஆண் : பிறக்கின்ற போதே…
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி…
இருக்கின்றதென்பது மெய்தானே…

ஆண் : ஆசைகள் என்ன…
ஆசைகள் என்ன ஆணவம் என்ன…
உறவுகள் என்பதும் பொய்தானே…

ஆண் : உடம்பு என்பது…
உடம்பு என்பது உண்மையில் என்ன…
கனவுகள் வாங்கும் பைதானே…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM

ஆண் : காலங்கள் மாறும்…
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்…
வாலிபம் என்பது பொய் வேஷம்…

ஆண் : தூக்கத்தில் பாதி…
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி…
போனது போக ஏது மீதம்…

ஆண் : பேதை மனிதனே…
பேதை மனிதனே கடமைகள் இன்றே…
செய்வதில்தானே ஆனந்தம்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM


Notes : Kanavu Kaanum Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vairamuthu. கனவு காணும் பாடல் வரிகள்.


Oh Vasantha Raja Song Lyrics in Tamil

ஓ வசந்த ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Oh Vasantha Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா…
உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…

BGM

ஆண் : மென் பஞ்சு மேகங்கள்…
உன் பிஞ்சுப் பாதங்கள்…
மண் தொட்டதால் இன்று…
செவ்வானம் போல் ஆச்சு…

ஆண் : விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
சூடிய பூச்சரம் வானவில் தானோ…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…

ஆண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…

BGM

பெண் : ஆராதனை நேரம்…
ஆலாபனை ராகம்…
அலைபாயுதே தாகம்…
அனல் ஆகுதே மோகம்…

பெண் : என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
மன்மதக் கோவிலில் பாலாபிஷேகம்…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…

பெண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…

ஆண் : என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…
ஆண் & பெண் : ஓஹோ…


Notes : Oh Vasantha Raja Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Pulamaipithan. ஓ வசந்த ராஜா பாடல் வரிகள்.


பிள்ளை நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Pillai Nila Irandum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…

பெண் : மலைமேலே மழை அடிக்க…
குழு : மலைமேலே மழை அடிக்க…
பெண் : மான் தோப்பில் குடை பிடிக்க…
குழு : மான் தோப்பில் குடை பிடிக்க…

பெண் : ஆவாரம்…
குழு : காட்டுக்குள்ள…
பெண் : ஆயிரம் பூ…
குழு : பூத்திருக்க…
பெண் : மங்காத்தா…
குழு : காத்திருந்தா…
பெண் : மாமனோடு…
குழு : பூ பறிக்க…

BGM

பெண் : எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்…
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்…

BGM

பெண் : தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்…
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்…

பெண் : தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…

பெண் : கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு…
அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

BGM

பெண் : ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்…
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்…

BGM

பெண் : சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளந்தால்…
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்…

பெண் : உங்களால்தானே உயிர் சுமந்தேனே…
உங்களால்தானே உயிர் சுமந்தேனே…

பெண் : கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வச்சு…
நானே பாசம்தானே…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

BGM


Notes : Pillai Nila Irandum Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vairamuthu. பிள்ளை நிலா பாடல் வரிகள்.


அடியே மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Adiye Manam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரே ஹான்…
பெண் : யப்பா…
ஆண் : ஹான்…
பெண் : யம்மா…
ஆண் : ஹே…
பெண் : யப்பப்பா…
ஆண் : ஹான்…
பெண் : யம்மம்மா…

ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…
தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…

ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…

BGM

ஆண் : வெட்கம் என்னடி…
துக்கம் என்னடி…
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி…

ஆண் : முத்தம் என்னடி…
முத்து பெண்ணடி…
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி…

ஆண் : ஹே… வெட்கம் என்னடி…
துக்கம் என்னடி…
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி…

ஆண் : முத்தம் என்னடி…
முத்து பெண்ணடி…
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி…

பெண் : மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா…
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா…
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா…
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா…

பெண் : காலம் கடக்குது…
கட்டழகு கரையுது…
காத்து கெடக்குறேன்…
கைய கொஞ்சம் புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ல ல லா…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ன ன னா…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…

BGM

ஆண் : ஹைய்யா ஹைய ஹைய்யா…
ஹைய்யா ஹைய ஹைய்யா…

ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு…
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு…

பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு…
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு…

ஆண் : ஆ… கட்டிலிருக்கு…
பெண் : ஆ ஹா…
ஆண் : மெத்தையிருக்கு…
பெண் : ஆ ஹா…
ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு…

பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு…
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு…

ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே…
பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே…

பெண் : சாய்ந்து கெடக்குறேன்…
தோள தொட்டு அழுத்திக்க…
சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹா…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ஹான்…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ஏய்…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…

BGM

ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது…
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது…

பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது…
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது…

ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது…
பெண் : பாராத மோகங்கள் கூறுவது…

ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க…
பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ல ல லா…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ல ல லா…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…

ஆண் : அடியே ஹான்…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா ஹா ஹா ஹா…
பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ல ல லா ஹான்…


Notes : Adiye Manam Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vaali. அடியே மனம் பாடல் வரிகள்.