Category Archives: நினைத்தாலே இனிக்கும் (1979)

நினைத்தாலே இனிக்கும் (1979) – Ninaithale Inikkum (1979)

எங்கேயும் எப்போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Engeyum Eppothum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலம் சல்லாப காலம்…
உலகம் உல்லாச கோலம்…
இளமை ரத்தங்கள் ஊரும்…
உடலில் ஆனந்தம் ஏறும்…
இன்றும் என்றும் இன்பமயம்…

ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு…
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு…
வரவை மறந்து செலவு செய்து…
உயரப்பறந்து கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலை ஜப்பானில் காபி…
மாலை நியூயார்க்கில் கேப்ரேட்…
இரவில் தாய்லாந்தில் ஜாலி…
இதிலே நம்மக்கென வேலி…
இங்கும் எங்கும் நம்முலகம்…

ஆண் : உலகம் நமது பாக்கெட்டிலே…
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே…
இரவு பொழுது நமது பக்கம்…
விடிய விடிய கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : ஆடை இல்லாத மேனி…
அவன் பேர் அந்நாளில் ஞானி…
இன்றோ அது ஒரு ஹாபி…
எல்லோரும் இனிமேல் பேபி…
வெட்கம் துக்கம் தேவையில்லை…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
கம் ஆன் எவ்ரிபடி…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
ஜாயின் மீ…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
கடவுள் படைத்த உலகமிது…
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கம் ஆன் எவ்ரிபடி ஜாயின் டுகெதர்…

BGM


Notes : Engeyum Eppothum Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. எங்கேயும் எப்போதும் பாடல் வரிகள்.


நம்ம ஊரு சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Namma Ooru Singari Song Lyrics in Tamil


ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

BGM

ஆண் : ஹாஹா… நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹாஹாஹா ஹாங்…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹேஹே ஏஏஹே…

BGM

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா…
எப்போதும் நான் சொன்னா கேப்பா…
ராஜாவை பாக்காமல் ரோஜா…
ஏமாந்து போனாளே லேசா…

ஆண் : நான் நாளு வச்சு தேதி வச்சு…
ஊரு விட்டு ஊரு வந்து…
நீயின்றி போவேனோ சம்போ…

ஆண் : நான் மூணு மெத்தை வீடு கட்டி…
மாடி மேல ஒன்ன வச்சு…
பாக்காமல் போவேனோ சம்போ…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பபபபப பபபப…

BGM

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்…
நடை போட்டு நீ வந்தா தாளம்…
சுகமான உன் மேனி பாடல்…
இதிலென்ன இனிமேலும் ஊடல்…

ஆண் : அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்…
தேவனுக்கு நானும் சொந்தம்…
பூலோகம் தாங்காது வாம்மா…

ஆண் : இந்த காதலுக்கு ஈடு சொல்ல…
காவியத்தில் யாருமில்லை…
நானொன்று நீயொன்றுதாம்மா…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ராப்பா பாப்பா பாப்பா…

BGM


Notes : Namma Ooru Singari Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. நம்ம ஊரு சிங்காரி பாடல் வரிகள்.


ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எம்.எஸ். விஸ்வநாதன்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Sambo Siva Sambo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ…

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

BGM

ஆண் : ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் எந்நாளும் ந‌ன் நாளாம்…
ம‌றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம்…
ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு…
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு…

BGM

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

BGM

ஆண் : அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்…
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌ எப்போதும் விளையாடு…
அப்பாவி என்பார்க‌ள் த‌ப்பாக‌ நினைக்காதே…
எப்பாதை போனாலும் இன்ப‌த்தைத் த‌ள்ளாதே… ஏஏ…

ஆண் : க‌ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற‌ நாளின்று…
கால‌ங்க‌ள் போனாலே தின்னாதே என்பார்க‌ள்…

ஆண் : ஆ… ம‌துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு…
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே…
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு…

BGM

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ஆண் : லலலலலில லலலலில லலலலில…
சிவ‌ ச‌ம்போ…
லலலலலில லலலலில லலலலில…
சிவ‌ ச‌ம்போ…

BGM


Notes : Sambo Siva Sambo Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ பாடல் வரிகள்.


இனிமை நிறைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & L.R.ஈஸ்வரிஎம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil


பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…
அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…

பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்…
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்…

BGM

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஆஆ…
இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்… ஏஏ…

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஹோஹோ ஓஓ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்…

ஆண் : இடை தங்கம் நடை வைரம்…
இதழ் பவழம் நகை முத்து…
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா… ஆஆ…

பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்…
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்…

BGM

ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க… ஆஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க… ஆஆஅ ஹேஹே…

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க…

ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு…
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்…
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்…

BGM

பெண் : ஆஹா… இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM


Notes : Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. இனிமை நிறைந்த பாடல் வரிகள்.