Category Archives: திருமலை தெய்வம்

Ezhumalai Irukka Song Lyrics in Tamil

ஏழுமலை இருக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி.சுந்தராம்பாள்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Ezhumalai Irukka Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…

BGM

பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

பெண் : கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…

BGM

பெண் : மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

பெண் : ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…

BGM

பெண் : தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…


Notes : Ezhumalai Irukka Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. ஏழுமலை இருக்க பாடல் வரிகள்.


மாலே மணிவண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகுன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Malai Manivanna Mayavane Song Lyrics in Tamil


பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே…
மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…
மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : நீலத் திருமேனி கொண்டவனே…
நீலத் திருமேனி கொண்டவனே…
எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே…
நெஞ்சில் இடம் தந்த மன்னவனே… ஏ…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்…
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்…
நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்…
பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்…

பெண் : உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்…
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்…
நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய்…
நீ நடித்திருப்பாய்…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : திருநாள் கண்டதெல்லாம் போதாதோ…
அதில் ஒருநாள் எனக்குத் தந்தால் ஆகாதோ…
தேவனின் மனைவியென்றால் பெண்ணில்லையோ…
காதல் திருப்பள்ளிதனை நாட மனமில்லையோ…
மனமில்லையோ…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : மலரடி தொழுவதற்கு பலர் வருவார்…
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்…
அதை நான் மடியினில் வைத்துக் கொண்டால்…
எவர் தொடுவார்…
மடியினில் வைத்துக் கொண்டால்…
எவர் தொடுவார்…

பெண் : திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்…
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்…
உந்தன் தேவி என்றே உலகம் அறிந்தவள் நான்…
அறிந்தவள் நான்… அறிந்தவள் நான்…
உலகம் அறிந்தவள் நான்…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…
மாலே மணிவண்ணா மாயவனே…


Notes : Malai Manivanna Mayavane Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. மாலே மணிவண்ணா பாடல் வரிகள்.


நீலநிற மேகமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.வரலட்சுமிகுன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Neela Nira Megam Song Lyrics in Tamil


பெண் : கண்ணா… கமலக்கண்ணா…
கங்கைக் கரை மன்னா…
பண்ணாரும் இசையமுதே…
பாரதப்போர் தளபதியே…
அந்நாளும் இந்நாளும்… ஆஆஆ… ஆஆஆ…
அகிலமெல்லாம் ஆள்பவனே…

பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…

BGM

பெண் : நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா…
நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா…
நல்ல நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா…
நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா…

பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா… கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…

BGM

பெண் : தத்துவத்தில் கீதை நாயகனே…
தத்துவத்தில் கீதை நாயகனே…
அன்பு சந்நதியில் ராதை நாயகனே…

பெண் : தத்துவத்தில் கீதை நாயகனே…
அன்பு சந்நதியில் ராதை நாயகனே…
பக்தியிலே கோதை நாயகனே…
பக்தியிலே கோதை நாயகனே…

பெண் : நல்ல பண்பினிலே சீதை நாயகனே…
பண்பினிலே சீதை நாயகனே…

பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா… கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…


Notes : Neela Nira Megam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. நீலநிற மேகமெல்லாம் பாடல் வரிகள்.


ஏழுமலை நாங்க வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L. R. ஈஸ்வரிகுன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Ezhumalai Naanga Vazhum Song Lyrics in Tamil


பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…

BGM

பெண் : வசந்தகால மண்டபத்தில் வந்தது யாரு…
அவன் வடிவழகில் தன் மனதை தந்தது யாரு…
வசந்தகால மண்டபத்தில் வந்தது யாரு…
அவன் வடிவழகில் தன் மனதை தந்தது யாரு…

பெண் : ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு…
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு…
உன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…
சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…

BGM

பெண் : கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா…
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா…
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா…
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா…

பெண் : புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா…
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா…
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா…
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…


Notes : Ezhumalai Naanga Vazhum Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. ஏழுமலை நாங்க வாழும் பாடல் வரிகள்.


நாளெல்லாம் உந்தன் திருநாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி.சுந்தராம்பாள்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Naal Ellam Song Lyrics in Tamil


பெண் : திருவேங்கடத்து முடியரசே…
சீரார் கருணைத் திருமாலே…
பொருளாய் எழுந்த முழுமுதலே…
புவனங்காக்கும் பெருமாளே…

பெண் : அருளால் உலகை அளந்தவனே…
அன்பர் பிணிக்கு அருமருந்தே…
இறைவா உன்னைப் பாடுங்கால்…
இன்பம் பொங்கும் என் மனமே…

BGM

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

பெண் : உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே…
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே…
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே…
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : மலைபோல வரும் துன்பம்…
பனிபோல மறைந்தோடும்…
மலையேறி வருவோர்க்கு மன்னா…

பெண் : மலைபோல வரும் துன்பம்…
பனிபோல மறைந்தோடும்…
மலையேறி வருவோர்க்கு மன்னா…

பெண் : நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்…
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா…
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்…
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே…
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே…
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே…
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே…

BGM

பெண் : வேலவனின் மாமனான மாலவனே…
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே…
வேலவனின் மாமனான மாலவனே…
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு…
உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா…
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு…
உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா…

பெண் : கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்…
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா…
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்…
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…


Notes : Naal Ellam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan.  நாளெல்லாம் உந்தன் திருநாளே பாடல் வரிகள்.


திருவருள் தரும் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.ஆர்.மகாலிங்கம்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Thiruvarul Tharum Deivam Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

BGM

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

ஆண் : வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம்…
வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம்…
வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்…
வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

BGM

ஆண் : மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்…

BGM

ஆண் : மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்…
மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்…
மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்…

ஆண் : தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்…
தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்…
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்…
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

BGM

ஆண் : கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம்…
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்…
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்…
சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்…

BGM

ஆண் : சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்…
சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்…
சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…


Notes : Thiruvarul Tharum Deivam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. திருவருள் தரும் தெய்வம் பாடல் வரிகள்.