yaaro-yarukkul-song-lyrics

யாரோ யாருக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Yaaro Yarukkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே…
உன்னால் இன்று தோற்றுப்போனேன்…
கண்ணால் யுத்தமே நீ…
செய்தாய் நித்தமே…

ஆண் : ஓஹோ… ஹோ… நின்றாய் எங்கு மின்னல் கீற்றா…
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா…
உன்னை சூழ்கிறேன் நான்…
உன்னை சூழ்கிறேன்…

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே…
காதல் தீர்ந்து போகாது…

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி…
என்னால் வாழ ஆகாது…
அன்பே வா… ஹே… ஹே…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஆஆ… யாருக்குள் இங்கு யாரோ…

ஆண் : ம்ம்… ம்ம்… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…

பெண் : விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

ஆண் : உந்தன் ஆடை காயப்போடும்…
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்…
என்னை எண்ணினேன் நான்…
தவம் பண்ணினேன்…

பெண் : ஆஹ… ஹஹ… கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி…
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி…
எட்டி போய் விடு இல்லை…
ஏதோ ஆய்விடும்…

ஆண் : காதல் கொண்டு பேசும் போது…
சென்னை தமிழும் செந்தேன்தான்…

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது…
வங்க கடலும் வாய்க்கால்தான்…
அன்பே வா… ஹா…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : யாருக்குள் இங்கு யாரோ…

பெண் : ஆஹா… ஆஹா…

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…


Notes : Yaaro Yarukkul Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. யாரோ யாருக்குள் பாடல் வரிகள்.