yaarathu-yaarathu-song-lyrics-in-tamil

யாரது யாரது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & சுசித்ராவித்யாசாகர்காவலன்

Yaarathu Yaarathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

BGM

ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…

BGM

ஆண் : கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…

BGM

ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…
கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…

ஆண் : இரவிலும் அவள்…
பகலிலும் அவள்…
மனதினை தொடுவது தெரிகிறதே…

ஆண் : கனவிலும் அவள்…
நினைவிலும் அவள்…
நிழலென தொடர்வது புரிகிறதே…

ஆண் : இருந்தாலும் இல்லா அவளை…
இதயம் தேடுதே…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

BGM

ஆண் : உச்சந்தலை நடுவினில் அவள்…
ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்…
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்…
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்…

ஆண் : அவள் இவள் என…
எவள் எவள் என…
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்…

ஆண் : அவளது முகம்…
எவளையும் விட…
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்…

ஆண் : இருந்தாலும் இல்லாமல்…
அவள் கலகம் செய்கிறாள்…

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…


Notes : Yaarathu Yaarathu Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Yugabharathi. யாரது யாரது பாடல் வரிகள்.