yaar-azhaippadhu-song-lyrics

யார் அழைப்பது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜிப்ரான்மாறா

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…

ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…

ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM

ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…

ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…

ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…

ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM


Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.