திருப்பரங்குன்றத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்ராஜலட்சுமி & பி. சுசீலாகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Thirupparang Kundrathil Song Lyrics in Tamil


BGM

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…

பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…

பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…


Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில் பாடல் வரிகள்.