Tag Archives: ஸ்ரீகாந்த் தேவா

orumurai-piranthen-song-lyrics-in-tamil

ஒரு முறை பிறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாநெஞ்சிருக்கும் வரை

Orumurai Piranthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

ஆண் : ஓஓ… உந்தன் நெற்றி மீதிலே…
துளி வேர்வை வரலாகுமா…
சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால்…
மனம் தாங்குமா…

ஆண் : உன் கண்ணிலே துளி நீரையும்…
நீ சிந்தவும் விடமாட்டேன்…
உன் நிழலையும் தரை மீதிலே…
நடமாடவும் விடமாட்டேன்…

பெண் : ஒரே உடல் ஒரே உயிர்…
ஒரே மனம்…
நினைக்கையில் இனிக்கிறதே…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

பெண் : காற்று வீசும் மாலையில்…
கடற் கரையில் நடை போடணும்…
உன் மடிதான் பாய் மரம்…
படகேறி திசை மாறனும்…

பெண் : ஒளி வீசிடும் இரு கண்கள்தான்…
வழி காத்திடும் கலங்கரையா…
கரை சேரவே மனம் இல்லையே…
என தோன்றிதல் அது பிழையா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து…
பூட்டி விட்டு…
சாவியை தொலைத்து விட்டேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

பெண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்…

பெண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

BGM


Notes : Orumurai Piranthen Song Lyrics in Tamil. This Song from Nenjirukkum Varai (2006). Song Lyrics penned by Thamarai. ஒரு முறை பிறந்தேன் பாடல் வரிகள்.


உன் வெள்ளந்தியும் அழகுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேவிஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஸ்ரீகாந்த் தேவாஇரும்பன்

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

BGM

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

பெண் : உன் ஓர பார்வ பார்த்து…
என் மனச நானும் தொலச்சேன்…
உன் குறும்பு பேச்சுகுள்ள…
என் காதல் கண்டு பிடிச்சேன்…

BGM

பெண் : கனவா வந்த நெசமா…
எனக்குள் நீயும் மொளச்ச…

ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான்…
என் மனசில் உன்ன சொமப்பேன்…

பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்…
உன்னாலே புது சொர்க்கம் நான் காண வேண்டும்…

ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும்…
ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும்…

பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே…
வானும் இம்மண்ணும் இனி நாமாகவே…

ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே…
அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே…

BGM

ஆண் : சுகமா இது வலியா…
இந்த காதல் பெருந்தவிப்பா…

பெண் : சுகந்தான் இது சுகந்தான்…
உன் உயிரில் வந்து கலந்தேன்

ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன்…
இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன்…

பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும்…
நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும்…

ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா…
தீதும் நன்றும் இனி நீ ஆகவே…

பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு…
பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே…

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

பெண் : உன் ஓர பார்வ பார்த்து…
என் மனச நானும் தொலச்சேன்…
உன் குறும்பு பேச்சு குள்ள…
என் காதல் கண்டு பிடிச்சேன்…

பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே…

ஆண் : அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே…


Notes : Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil. This Song from Irumban (2022). Song Lyrics penned by Savee. உன் வெள்ளந்தியும் அழகுதான் பாடல் வரிகள்.


வந்தாளே வந்தாளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேவிஅந்தோனி தாசன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்ரீகாந்த் தேவாஇரும்பன்

Vandhaale Vandhaale Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னாகுன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே…
கடல் தண்ணி தேனானதே…

BGM

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…

ஆண் : பாதையெல்லா நீ நடக்க பரப்பி வச்சேன் என் உசுர…
பாத்து நட பக்குவமா உசுருக்குள்ள நீ இருக்க…
ஆசையெல்லாம் நீ கொடுத்த அடக்கி வச்சேன் என் மனச…
பாடத்துல ரெக்க மொளச்சு பறக்குறனே தன்னால…

ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி டெத்துனுதான் சொன்னா…
காதலிச்ச பொண்ணு அத கன்ஃபார்ம் பண்ணி போனா…
வெட்டிவிட்டு போனா அவ வெட்டு கிளி போல…
நானு இப்போ ஆனேனடா பித்து குழி போல…

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே…

BGM

ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல…
உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல…
வலய எடுக்காம மீன் புடிக்கபோனேன்…
வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாமதானே…

ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பட படக்குற நேரம்…
சொல்ல மொழி இல்லாமலே சொல்லாமதான் போனோம்…
கனவில் வந்த காதலுக்கு கத ஒண்ணுதானே…
மீன காய வச்சா கருவாடுதானே…
பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம…

ஆண் : நந்து வள… நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே…
நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே…
நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல…
காதல் மட்டும் சாகாதடா காலத்த போல…

BGM

ஆண் : ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு…
வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு…
அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு…
நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு…

பெண் : ஆ… கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…


Notes : Vandhaale Vandhaale Song Lyrics in Tamil. This Song from Irumban (2022). Song Lyrics penned by Savee. வந்தாளே வந்தாளே பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணகுமார் குன்னத்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…

—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

—BGM—

ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால்…
என் நெஞ்சில் பாரம் வந்தால்…
சாய்வேனே உன் தோளிலே…

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்…
என் பிள்ளை வாடாதென்றும்…
சொல்வாயே அந்நாளிலே…

ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்…
உன் மகனாகும் வரம் தருவாய்…

ஆண் : உன் வீட்டு சின்ன குயில்…
நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே…
நான் வயது வளா்ந்தால் கூட…
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட…

—BGM—

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்…
நீராய் கண்ணீரை விட்டாய்…
பூவாச்சு என் தோட்டமே…

ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை…
போராடி வெல்லும் பிள்ளை…
பூமாலை என் தோளிலே…

ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை…
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்…

ஆண் : வற்றாத கங்கை நதியாய்…
பெய்யாத மங்கை நதியாய்…
நீ வாழ்க…

ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு…
எந்த நாளும் நீதான் கிழக்கு…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from M. Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Vaali. நீயே நீயே பாடல் வரிகள்.