பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | சூரரைப் போற்று |
Kayilae Aagasam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…
பெண் : தூந்திருந்த கேணிலும்…
பால் சுரக்க கூடும்மையா…
தூதுவளக் காம்பிளுமே தேன் வழியாதோ…
பெண் : உச்சி வெயில் வேளையிலே…
உந்த வரம் தூறல் ஒன்னு…
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ…
பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…
—BGM—
பெண் : அன்னத்த தட்டுல வச்சு…
அம்புலியக் காட்டி நின்ன…
தாயுமே நினவு நெருங்க…
பொறந்தது காலம்…
கன்னத்துல கைய வச்சு…
காத்திருந்த சனகளும்தான்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பெண் : தண்டட்டியில் காகங்கள…
ஓட்டி நின்னப் பாட்டிகளும்…
தட்டான சுத்தி வர…
தாங்கல லூட்டி…
கிட்டடியில் மேகங்கள…
தொட்டு விடும் ஏக்கத்தில…
கட்டான் தரைகளுமே போடுது போட்டி…
ஆண் : ஏ… நானானே னா னானே…
நானே நானா நானா…
ஏ… நானானே நானே…
நானா னானே நானானே…
நனே நானே நனே நானே நானே…
நனே நானே நானே நானே…
Notes : Kayilae Aagasam Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Yugabharathi. கையிலே ஆகாசம் பாடல் வரிகள்.