Tag Archives: சைந்தவி

kayilae-aagasam-song-lyrics

கையிலே ஆகாசம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Kayilae Aagasam Song Lyrics in Tamil


BGM

பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…

பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…

பெண் : தூந்திருந்த கேணிலும்…
பால் சுரக்க கூடும்மையா…
தூதுவளக் காம்பிளுமே தேன் வழியாதோ…

பெண் : உச்சி வெயில் வேளையிலே…
உந்த வரம் தூறல் ஒன்னு…
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ…

பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…

பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…

BGM

பெண் : அன்னத்த தட்டுல வச்சு…
அம்புலியக் காட்டி நின்ன…
தாயுமே நினவு நெருங்க…
பொறந்தது காலம்…
கன்னத்துல கைய வச்சு…
காத்திருந்த சனகளும்தான்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…

பெண் : தண்டட்டியில் காகங்கள…
ஓட்டி நின்னப் பாட்டிகளும்…
தட்டான சுத்தி வர…
தாங்கல லூட்டி…
கிட்டடியில் மேகங்கள…
தொட்டு விடும் ஏக்கத்தில…
கட்டான் தரைகளுமே போடுது போட்டி…

ஆண் : ஏ… நானானே னா னானே…
நானே நானா நானா…
ஏ… நானானே நானே…
நானா னானே நானானே…
நனே நானே நனே நானே நானே…
நனே நானே நானே நானே…


Notes : Kayilae Aagasam Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Yugabharathi. கையிலே ஆகாசம் பாடல் வரிகள்.


என் ஜீவன்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & ஆர். தியாகராஜன்ஹரிஹரன், சைந்தவி & வைகோம் விஜயலட்சுமிஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

En Jeevan Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

பெண் : உபயகுசல சிரஜீவன…
பிரசுதபரித மஞ்சுளதர…
ஸ்ரீங்காரே… சஞ்சாரே…
அதர ருச்சித மதுரிதபக…
சுதனகனக பிரசமநிரத…
பாந்தாவ்யே… மாங்கல்யே…

குழு (பெண்கள்) : மமதம…
சதி சமதசசக…
முகமனசுக சுபநலஇவ…
சுசுத சகித காமம்…
விரகரகித பாமம்…
ஆனந்த போகம்…
ஆஜீவ காலம்…
பாசானு பந்தம்…
காலானு காலம்…
தெய்வானுகுலம் காம்யாச்ச…
சித்திம் காமயே…

ஆண் : விடிந்தாலும் வானம்…
இருள்பூச வேண்டும்…
மடிமீது சாய்ந்து…
கதைபேச வேண்டும்…

பெண் : முடியாத பார்வை…
நீ வீச வேண்டும்…
முழு நேரம் என்மேல்…
உன் வாசம் வேண்டும்…

ஆண் : இன்பம் எதுவரை…
நாம் போவோம் அதுவரை…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓஹோ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல் உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM

பெண் : ஏராளம் ஆசை…
என் நெஞ்சில் தோன்றும்…
அதை யாவும் பேச…
பல ஜென்மம் வேண்டும்…

ஆண் : ஓ… ஏழேழு ஜென்மம்…
ஒன்றாக சோ்ந்து…
உன்னோடு இன்றே…
நான் வாழ வேண்டும்…

பெண் : காலம் முடியலாம்…
நம் காதல் முடியுமா…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…

ஆண் & பெண் : சொல்லாமல்…
உன் சுவாசம்…

பெண் : என் மூச்சில்
சேருதே…

ஆண் & பெண் : உன்
கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே….
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM


Notes :  En Jeevan Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Na. Muthu Kumar & R. Thiyagarajan. என் ஜீவன் பாடல் வரிகள்.


எள்ளு வயப் பூக்கலயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்அசுரன்

Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil


BGM

பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…

பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…

பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா… ஆ…

BGM

பெண் : கல்லாக நின்னாயோ…
கால் நோக நின்னாயோ…
கண்ணே…
நீ திரும்பி வரணும்…
வீட்டுக்கு…

பெண் : மல்லாந்து போனாலும்…
மண்ணோடு சாஞ்சாலும்…
அய்யா… நீ பெரும…
சாதி சனத்துக்கு…

பெண் : தலைச்சம் புள்ள இல்லாம…
சரிஞ்சது எத்தன ஆட்சி…
நீயே… எங்க ராசா…
வா வா களத்துக்கு…
தாயோட பாரம் மாசம்…
பத்தய்யா… ஆ…
தாங்காம நீயும் போனா…
தப்பய்யா… ஆ…

பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா… ஆ…

BGM

பெண் : வாள் ஏந்தி வந்தாலும்…
வாழாமச் செத்தாலும்…
கம்பீரம் கொறைஞ்சிடாத…
நெருப்பு நீ…

பெண் : அய்யோன்னு போனாலும்…
ஆகாசம் போனாலும்…
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்…
வரப்பு நீ…

பெண் : உழைக்க எண்ணுற ஆள…
உதைச்சி தள்ளுற ஊர…
கையக் கால…
வெட்டி வீசும்…
கருப்பு நீ…
காட்டேரி உன்னக் கண்டா…
ஓடாதோ… ஓ…
காப்பாத்த தெய்வம் வந்து…
சேராதோ…

பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏ…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்புக்…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…

பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…

பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா…

BGM


Notes : Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil. This Song from Asuran (2019). Song Lyrics penned by Yugabharathi. எள்ளு வயப் பூக்கலயே பாடல் வரிகள்.


விண்மீன் விதையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அபய் ஜோத்புர்கர் & சைந்தவிநிவாஸ் கே. பிரசன்னாதெகிடி

Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM

ஆண் : நான் பேசாத மௌனம் எல்லாம்…
உன் கண்கள் பேசும்…
உனைக் காணாத நேரம் என்னைக்…
கடிகாரம் கேட்கும்…
மணல் மீதுத் தூறும் மழைப் போலவே…
மனதோடு நீதான் நுழைந்தாயடி…

ஆண் : முதல் பெண்தானே நீதானே…
எனக்குள் நானே ஏற்பேனே…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

BGM

பெண் : ஒரு பெண்ணாக உன் மேல் நானே…
பேராசைக் கொண்டேன்…
உனை முன்னாலேப் பார்க்கும் போது…
பேசாமல் நின்றேன்…

பெண் : எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…
இனிமேல் நானே நீயானேன்…
இவன் பின்னாலே போவேனே…

பெண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…

ஆண் : பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

பெண் : மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…

ஆண் : மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…

பெண் & ஆண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் & ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM


Notes : Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil. This Song from Thegidi (2014). Song Lyrics penned by Kabilan. விண்மீன் விதையில் பாடல் வரிகள்.