Tag Archives: சதீஷ் சக்ரவர்த்தி

முழுமதி முழுமதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & பெலா ஷெண்டேசதீஷ் சக்ரவர்த்திகனிமொழி

Muzhumadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

ஆண் : எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

BGM

ஆண் : காவியக் காதல் ஆயிரம் கதைகள்…
பூமிக்கு சொன்னதடி…
நினைவுகளோடு வாழ்வது எந்தன்…
காதல் சொல்லுமடி…

பெண் : உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி…
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே…
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்…
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

BGM

ஆண் : நதியின் காதலை கரையிடம் வந்து…
அலைகள் சொன்னதடி…
மறுபடி மறுபடி அலையிடம் அதை…
கரைகள் கேட்குதடி…

பெண் : நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து…
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ…
காலையில் நமது காதலை ஏந்தி…
வானத்தில் பறந்து செல்லாதோ செல்லாதோ…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவும் சொன்னது…
முழுவதும் முழுவதும் உண்மைதானது…
உன் போல் யாரும் இல்லை என்றது… ஹோ…


Notes : Muzhumadhi Song Lyrics in Tamil. This Song from Kanimozhi (2010). Song Lyrics penned by Na Muthukumar. முழுமதி முழுமதி பாடல் வரிகள்.


jilendru-oru-kalavaram-song-lyrics

ஜில்லென்று ஒரு கலவரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சதீஷ் சக்ரவர்த்திசதீஷ் சக்ரவர்த்திசதீஷ் சக்ரவர்த்திலீலை

Jilendru Oru Kalavaram Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

ஆண் : தூறலின் சாரலில் நான் நின்ற போது…
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு…
உன் கண்கள் தரும் வண்ணங்களில்…
என்னுள் எழும் எண்ணங்களில்…
நான் உறைந்து போனேன் இன்று… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

BGM

ஆண் : சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது…
எஃப் எம் இல் பாடல்கள்தான் கேட்பதுண்டு…

ஆண் : நான் உன்னை கண்டபின் என்னுள் எழும்…
புதுப்பாடல்கள் ஓா் ஆயிரம்…
எனை மறந்து நின்றேன் இன்று… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

BGM

ஆண் : உன்னை நான் பார்த்த நொடியிலே…
என் கண்ணில் யுத்தம் வெடித்ததே…
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே…
ஏன்… ஏன் ஏன் ஏன்…

ஆண் : என் கண்ணில் கோடி சூரியன்…
என் வானில் கோடை கார்முகில்…
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்…
ஏன்… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே ஹே…

BGM


Notes : Jilendru Oru Kalavaram Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Satish Chakravarthy. ஜில்லென்று ஒரு கலவரம் பாடல் வரிகள்.


உன்னை பார்த்த பின்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil


ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…

BGM

ஆண் : கொட்டும் மழையினில் காதலி போனால்…
குடைபோல செல்வான் கூட…
திருவடி நடக்கையில் வலித்தாலே…
தோளில் தாங்குவான்…

ஆண் : வண்ண கூந்தலில் காதலி சூட…
உயிர் பூவை கேட்டால் கூட…
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி…
என்றே கூறுவான்…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : இங்கு இருவரும் ஊமைகள் போலே…
மொழி இன்றி வார்த்தைப்பேச…
அவரவர் மனம் அதை அறியாதோ…
அர்த்தம் வேண்டுமோ…

ஆண் : வந்தப் பிரிவுக்கு யார் பதில் கூற…
விடை ஏதும் இல்லாக்கேள்வி…
இனி ஒரு தருணத்தில் இரு ஜிவன் …
இங்கே கூடமோ…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM


Notes : Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. உன்னை பார்த்த பின்பு பாடல் வரிகள்.


ஒரு கிளி ஒரு கிளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசதீஷ் சக்ரவர்த்தி & ஸ்ரேயா கோஷல்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Oru Kili Oru Kili Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

ஆண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

பெண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

ஆண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM

பெண் : விழி அல்ல விரல் இது…
ஓர் மடல்தான் வரைந்தது…
உயிர் அல்ல உயில் இது…
உனக்குதான் உரியது…

ஆண் : இமைகளின் இடையில் நீ…
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்…
விழிகளின் வழியில் நீ…
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்…

பெண் : காதல்தான் எந்நாளும் ஒரு…
வார்த்தைக்குள் வராதது…

ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த…
வானம் போல் விழாதது…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி…

பெண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM

ஆண் : தூரத்து மேகத்தை…
துரத்தி செல்லும் பறவை போலே…
தோகையே உன்னை நான்…
தேடியே வந்தேன் இங்கே…

பெண் : பொய்கையை போல் கிடந்தவள்…
பார்வை என்னும் கல் எறிந்தாய்…
தங்கினேன் உன் கையில்…
வழங்கினேன் இன்றே…

ஆண் : தோழியே உன் தேகம் இளம்…
தென்றல்தான் தொடாததோ…

பெண் : தோழனே உன் கைகள் தொட…
நாணம்தான் விடாததோ…

பெண் : ஒரு கிளி ஒரு கிளி…

ஆண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

பெண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

ஆண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

பெண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM


Notes : Oru Kili Oru Kili Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி ஒரு கிளி பாடல் வரிகள்.