senthoora-song-lyrics

செந்தூரா செந்தூரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைலுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் டி. இமான்போகன்

Senthoora Song Lyrics in Tamil


BGM

பெண் : நிதா நிதா நிதானமாக…
யோசித்தாலும்…
நில்லா நில்லா நில்லாமல்…
ஓடி யோசித்தாலும்…

பெண் : நீ தான் மனம் தேடும்…
மான்பாலன்…
பூவாய் எனையேந்தும் பூபாலன்…
என் மடியின் மணவாளன்…
என தோன்றுதே… ஏ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

பெண் : உன் தேரா ஆ.. ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : நடக்கையில்…
அணைத்தவாறு போக வேண்டும்…
விரல்களை பினைத்தவாறு…
பேச வேண்டும்…

பெண் : காலை எழும் போது…
நீ வேண்டும்…
தூக்கம் வரும் போது…
தோள் வேண்டும்…

பெண் : நீ பிரியா வரம் தந்தால்…
அதுவே போதும்… ம்ம்…. ம்ம்…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ… ஆ…

BGM

பெண் : மழையின் இரவில்…
ஒரு குடையினில் நடப்போமா…
மரத்தின் அடியில்…
மணிக்கணக்கினில் கதைப்போமா…
பாடல் கேட்போமா…
பாடி பார்ப்போமா…
மூழ்கத்தான் வேண்டாமா… ஆ…

பெண் : யாரும் காணாத…
இன்பம் எல்லாமே…
கையில் வந்தே விழுமா…
நீயின்றி இனி என்னால்…
இருந்திட முடிந்திடுமா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ…

BGM

பெண் : அலைந்து நான் களைத்து
போகும் போது அள்ளி…
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி…
வீட்டில் நளபாகம் செய்வாயா…
பொய்யாக சில நேரம் வைவாயா…
நான் தொலைந்தால்…
உனை சேரும் வழி
சொல்வாயா… ஆ… ஆ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
எய்தாயா ஆ.. ஆ..

பெண் : கண்கள் சொக்க…
செய்தாயா ஆ… ஆ…
கையில் சாய…
சொல்வாயா ஆ… ஆ…
ஏதோ ஆச்சு… வெப்பம் மூச்சில்…
வெட்கங்கள் போயே போச்சு…


Notes : Senthoora Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Thamarai. செந்தூரா செந்தூரா பாடல் வரிகள்