santhana-malligaiyil-song-lyrics-in-tamil

சந்தன மல்லிகையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவடிவேலு & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்ராஜகாளி அம்மன்

Santhana Malligaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

ஆண் : வேப்பில வீசிகிட்டு…
பாட்டு சொல்லுறேனே…
கேட்டு நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு…
செல்ல பிள்ள நானிருக்கேன்…
என் கவல தீர்க்க வேண்டாமா…
கண்வளரு தாயி…

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM

ஆண் : பாம்பே தலையணதான்…
வேப்பிலையே பஞ்சு மெத்த…

BGM

ஆண் : ஆத்தா கண்வளர…
ஆரிராரோ பாடும் புள்ள…

ஆண் : எந்த ஒரு பிள்ளைக்குமே…
இந்த வரம் கெடைக்கல…
ஆனந்தம் பொங்குதம்மா…
விட்டு விட்டு கண்ணுல…

ஆண் : தாயி மகமாயி…
நான் என்ன கொடுத்துவச்சேன்…
பாதம் திருப்பாதம்…
அதில் நெஞ்ச எடுத்துவச்சேன்…

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM

பெண் : ஒருவாய் சோறுனக்கு…
ஊட்டி விட்ட வேளையில…

BGM

பெண் : உலகம் பசி அடங்கி…
உறங்குதம்மா நேரத்துல…

பெண் : உதட்டு பருக்கையில…
ஒன்னு ரெண்டு சிந்துதடி…
அதநான் ருசி பாத்தே…
மோட்சம் இங்கே வந்ததடி…

பெண் : தாயே இனி நீயே…
என் நெஞ்சினில் தங்கிவிடு…
போகும் வழி யாவும்…
நீ எங்களின் கூட இரு…

பெண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

பெண் : வேப்பில வீசிகிட்டு…
பாட்டு சொல்லுறேனே…
கேட்டு நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு…
செல்ல பிள்ள நானிருக்கேன்…
என் கவல தீர்க்க வேண்டாமா…
கண்வளரு தாயி…

பெண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM


Notes : Santhana Malligaiyil Song Lyrics in Tamil. This Song from Rajakali Amman (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சந்தன மல்லிகையில் பாடல் வரிகள்.