சந்தன மல்லிகையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவடிவேலு & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்ராஜகாளி அம்மன்

Santhana Malligaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

ஆண் : வேப்பில வீசிகிட்டு…
பாட்டு சொல்லுறேனே…
கேட்டு நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு…
செல்ல பிள்ள நானிருக்கேன்…
என் கவல தீர்க்க வேண்டாமா…
கண்வளரு தாயி…

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM

ஆண் : பாம்பே தலையணதான்…
வேப்பிலையே பஞ்சு மெத்த…

BGM

ஆண் : ஆத்தா கண்வளர…
ஆரிராரோ பாடும் புள்ள…

ஆண் : எந்த ஒரு பிள்ளைக்குமே…
இந்த வரம் கெடைக்கல…
ஆனந்தம் பொங்குதம்மா…
விட்டு விட்டு கண்ணுல…

ஆண் : தாயி மகமாயி…
நான் என்ன கொடுத்துவச்சேன்…
பாதம் திருப்பாதம்…
அதில் நெஞ்ச எடுத்துவச்சேன்…

ஆண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM

பெண் : ஒருவாய் சோறுனக்கு…
ஊட்டி விட்ட வேளையில…

BGM

பெண் : உலகம் பசி அடங்கி…
உறங்குதம்மா நேரத்துல…

பெண் : உதட்டு பருக்கையில…
ஒன்னு ரெண்டு சிந்துதடி…
அதநான் ருசி பாத்தே…
மோட்சம் இங்கே வந்ததடி…

பெண் : தாயே இனி நீயே…
என் நெஞ்சினில் தங்கிவிடு…
போகும் வழி யாவும்…
நீ எங்களின் கூட இரு…

பெண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

பெண் : வேப்பில வீசிகிட்டு…
பாட்டு சொல்லுறேனே…
கேட்டு நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு…
செல்ல பிள்ள நானிருக்கேன்…
என் கவல தீர்க்க வேண்டாமா…
கண்வளரு தாயி…

பெண் : சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…

BGM


Notes : Santhana Malligaiyil Song Lyrics in Tamil. This Song from Rajakali Amman (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சந்தன மல்லிகையில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top