pularum-song-lyrics

புலரும் வாழ்வின்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்கள்திரைப்படம்
சுபுயாசின் நிசார்விவேக் & மெர்வின்தாராள பிரபு

Pularum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

ஆண் : மனதைச் சூழும்…
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே…
மழலைச் சொல்லில்…
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

BGM

ஆண் : காற்றில் நீ கை அசைத்தால்…
ஓவியம் தோன்றுதே…
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்…
கவிதை ஆகுதே…

ஆண் : நான் உன்னைத் தோளில் தூக்க…
பாரங்கள் தீருதே…
நாளையும் வாழ வேண்டும்…
ஆசைத் தூண்டுதே…

ஆண் : வேற் யாரு என்ற போதும்…
என் அன்பு ஒன்று ஏராளமா…
ஏராளமா…
உன் தாய் என்று உறவாட…
என் தாரம் தாராளமா… ஆ… ஆ…

ஆண் : வீடென்ற ஒன்று இன்று…
உயிர் கொண்டது உன் மூலமா…
நீ தந்த ஆனந்தம்…
பார் எந்தன் கண்ணோரமா…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

BGM


Notes : Pularum Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Subu. புலரும் பாடல் வரிகள்.