பொன் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & உமா ரமணன்இளையராஜாஒரு கைதியின் டைரி

Ponn Maane Kovam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

ஆண் : காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா…
பெண் : ஊடல் என்பது காதலின் கெளரவம் போ…

ஆண் : ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்…
கோபம் கொள்வதா…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

பெண் : ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்…
ஆண் : கோபம் கூட அன்பின் அம்சம்…
பெண் : நாணம் வந்தால் ஊடல் போகும்… ஓஹோ…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

பெண் : உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா…
ஆண் : ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா…

பெண் : உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான்…
கண் திறந்ததே…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

ஆண் : கண்ணே மேலும் காதல் பேசு…
பெண் : நேரம் பார்த்து நீயும் பேசு…
ஆண் : பார்வை பூவை நெஞ்சில் வீசு… ஓஹோ…

{ ஆண் : பொன் மானே…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : கோபம்…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : எங்கே…
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்… } * (2)

பெண் : பூக்கள் மோதினால் காயம் நேருமா…
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா…

ஆண் & பெண் : லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…


Notes : Ponn Maane Kovam Song Lyrics in Tamil. This Song from Oru Kaidhiyin Diary (1985). Song Lyrics penned by Vairamuthu. பொன் மானே பாடல் வரிகள்.