pirai-thedum-song-lyrics

பிறை தேடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Pirai Thedum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : இருளில் கண்ணீரும் எதற்கு…
மடியில் கண்மூட வா…
அழகே இந்த சோகம் எதற்கு…
நான் உன் தாயும் அல்லவா…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

BGM

பெண் : அழுதால் உன் பார்வையும்…
அயந்தால் உன் கால்களும்…
அதிகாலையின் கூடலில்…
சோகம் தீா்க்கும் போதுமா…

பெண் : நிழல் தேடிடும் ஆண்மையும்…
நிஜம் தேடிடும் பெண்மையும்…
ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
தெய்வம் தந்த சொந்தமா…

ஆண் : என் ஆயுள் ரேகை நீயடி…
என் ஆணி வேரடி…
சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
என்னை சுடும் பனி…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

BGM

பெண் : விழியின் அந்த தேடலும்…
அலையும் உந்தன் நெஞ்சமும்…
புரிந்தாலே போதுமே…
ஏழு ஜென்மம் தாங்குவேன்…

பெண் : அனல் மேலே வாழ்கிறாய்…
நதி போலே பாய்கிறாய்…
ஒரு காரணம் இல்லையே…
மீசை வைத்த பிள்ளையே…

ஆண் : இதை காதல் என்று சொல்வதா…
நிழல் காய்ந்து கொள்வதா…
தினம் கொள்ளும் இந்த பூமியில்…
நீ வரம் தரும் இடம்…

BGM


Notes : Pirai Thedum Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Dhanush. பிறை தேடும் பாடல் வரிகள்.