பாட வந்ததோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்பி. சுசீலா & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமை காலங்கள்

Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…
பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

பெண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

ஆண் : ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…
ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…

ஆண் : கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…
கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…

பெண் : அன்பே அன்பே எந்நாளும்…
நான் உந்தன் தோழி…
பண்பாடி கண்மூடி…
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி…

ஆண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

பெண் : மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…
மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…

பெண் : இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…
இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…

ஆண் : தேனே… தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்…
உல்லாசம் உள்ளூறும்…
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

ஆண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM


Notes : Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil. This Song from Ilamai Kaalangal (1983). Song Lyrics penned by Muthulingam. பாட வந்ததோ பாடல் வரிகள்.