oru-poiyavadhu-song-lyrics

ஒரு பொய்யாவது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…

ஆண் : பெண்மையும் மென்மையும்…
பக்கம் பக்கம்தான்…
ரொம்பப் பக்கம் பக்கம்தான்…
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்…
வண்ணம் ஒன்றுதான்…
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்…
உண்டால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

BGM

ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ…
இரவினைத் திரட்டி…
கண்மணியின் குழல் செய்தாரோ…
கண்மணியின் குழல் செய்தாரோ…
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…

ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு…
விரலில் நகம் சமைத்து…
மின்னலின் கீற்றுகள் கொண்டு…
கைரேகை செய்தானோ…

ஆண் : வாடைக் காற்று பட்டு…
வயதுக்கு வந்த பூக்கள்…
கொண்டுத் தங்கம் தங்கம்…
பூசித் தோள் செய்தானோ…
ஆனால் பெண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
காதல் கண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…

BGM

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…

ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
சொல்லில் அந்த சொல்லில்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…

BGM


Notes : Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொய்யாவது பாடல் வரிகள்.