oora-therinjikitten-song-lyrics-in-tamil

ஊரத் தெரிஞ்சிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபடிக்காதவன்

Oora therinjikitten Song Lyrics in Tamil


ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : ஏது பந்த பாசம்…
எல்லாம் வெளி வேஷம்…
காசு பணம் வந்தா…
நேசம் சில மாசம்…

ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்…
அது எல்லாம் வீண்தானோ…
வேப்பிலை கரிவேப்பிலை…
அது யாரோ நான்தானோ…

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி…
என் மார்பில் முட்டுதடி…
கண்மணி என் கண்மணி…
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : நேற்று இவன் ஏணி…
இன்று இவன் ஞானி…
ஆள கரை சேத்து…
ஆடும் இந்தத் தோனி…

ஆண் : சொந்தமே ஒரு வானவில்…
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்…
பந்தமே முள்ளானதால்…
இந்த நெஞ்சில் ஒரு பாரம்…

ஆண் : பணங்காச கண்டு புட்டா…
புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி…
கண்மணி என் கண்மணி…
அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…


Notes : Oora therinjikitten Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Vairamuthu. ஊரத் தெரிஞ்சிகிட்டேன் பாடல் வரிகள்.