Neeraambal Poovae Song Lyrics in Tamil

நீராம்பல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅர்ஜுன் மேனன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…

ஆண் : கால் கொண்ட மின்னல்…
கணுவில்லா கண்ணல்…
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ…

ஆண் : நிழலின்ற கண்கள்…
நீரில்லா மீன்கள்…
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

குழு : ஜிடிகிடி பிஜிடி பாக்…
ஜிடிகிடி பிஜிடி பாக்… யா…

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…
குழு : யா யா யா…

BGM

ஆண் : யார் அந்தப் பெண்ணோ…
யார் பெற்ற பெண்ணோ…
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்…

ஆண் : அவள் மட்டும் தூங்கி…
என் தூக்கம் வாங்கி…
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே…

ஆண் : நான் மட்டும் ஏங்கி…
என் வீட்டை நீங்கி…
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…
ஆண் : யா யா யா…

ஆண் : அந்த பிரம்மன் படைத்த…
அழகான பெண்ணோ…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே…
கம் ஆன்… உன் இருவிழிதானடி…

ஆண் : இவள் கண்கள் பாத்த போதும்…
மயக்கம் வருது டோய்…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே…
கொறஞ்சி போக மாட்ட…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…

ஆண் : யா யா யா… எங்க போனாலும்…
என்ன இழுத்துட்டு போறியே…


Notes : Neeraambal Poovae Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Thamarai. நீராம்பல் பூவே பாடல் வரிகள்.