nee-kidaithai-song-lyrics-in-tamil

நீ கிடைத்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஹரிசரண் & சின்மயியுவன் சங்கர் ராஜாசென்னை 28 – 2

Nee Kidaithai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…

ஆண் : விடுதலை ஆன மனம்…
அடிமை என்றாவதென்ன…
முடிவின்றி போவதென்ன…
முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற…

பெண் : படித்த போதே…
இணைந்த உயிரானோம்…
பதவி ஏற்றோம்…
உண்மை இதுதான்…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
விழியெல்லாம் வண்ணம் பூசி…
விளையாடிடுதே…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்… ஹேய்…

BGM

பெண் : எங்கே போனாலும்…
உன்னுடைய எண்ணம் இல்லாமல்…
என்னிடத்தில் சொல்லாமலே…
என் இதயம் நின்றே போகும்…

ஆண் : அன்புடைய ஆதிக்கமே…
என்றும் என்னை பாதிக்குமே…
அற்புதங்கள் சாதிக்குமே…
வாழும் வரை நீடிக்குமே… நீங்காதே…

பெண் : எனது ஜீவன்…
எனது ஆதாரம்…
எனது சுவாசம்…
உந்தன் கண்ணோரம்…

ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…

BGM


Notes : Nee Kidaithai Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Niranjan Bharathi. நீ கிடைத்தாய் பாடல் வரிகள்.